தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 பணியிடங்கள்- தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 பணியிடங்கள்- தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 பணியிடங்கள்- தமிழக அரசு அதிரடி உத்தரவு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 203 காலி பணியிடங்கள் உள்ளது. அதில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800 காலி பணியிடங்களில் … Read more

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதத்தில் 1,271 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதத்தில் 1,271 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதத்தில் 1,271 பேருக்கு டெங்கு காய்ச்சல்! தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,271 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. பருவமழை காலம் முடிந்த பிறகும் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஏடிஸ் – எஜிப்டி வகை கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சலை பரப்பும். … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு!

notice-issued-by-the-transport-corporation-they-should-no-longer-eat-in-a-separate-room

போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! தொலைதூர பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு! போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணத்திற்கு இடையில் உணவு அல்லது சிற்றுண்டி உண்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம் தான். இந்நிலையில் பயணிகளுக்கு பொதுவான இடத்திலும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தனி அறையில் உணவுகள் வழங்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு உணவு வழங்க தனி அறை ஒதுக்க வேண்டாம் என உணவகங்கள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

A sudden holiday for schools today in this district! The order issued by the Collector!

இந்த மாவட்டத்தில் இன்று  பள்ளிகளுக்கு  திடீர் விடுமுறை! ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இருந்து நேற்று விளையாட்டுப் போட்டிகளுக்கு தொட்டியம் சென்று திரும்பிய மாணவிகளில் நான்கு பேர் காவிரியாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவிகளுக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் நேற்று நள்ளிரவு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட  மாணவிகளின் உடல்கள் … Read more

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

Hall Ticket for Group 2 and Group 2A Exam! Notification issued by TNPSC!

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மே மாதம் 21 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் தேர்வு நேரத்தில் … Read more

மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்!

announcement-made-by-madurai-division-change-in-train-service-here

மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேருந்து சேவையை முற்றிலும் தவிர்த்து ரயில் சேவையை விரும்புகின்றனர். அதனால் ரயில் சேவை படி படியா அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பண்டிகை தினங்களில் தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றது. … Read more

18 தேதி இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

18th is a local holiday here! The order issued by the District Collector!

18 தேதி இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. மேலும் கடந்த தீபாவளி பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு, பொங்கல் பண்டிகை என அனைத்திற்கும் பள்ளிகளுக்கு … Read more

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers should not use WhatsApp at this time! Action order issued by the government!

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்தது என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை,கார்த்திகை தீப திருநாள் … Read more

இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

The deadline ends this evening! Important information released by Minister Senthil Balaji!

இன்று மாலையுடன் முடியும் காலவகாசம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! V. Senthil Balaji – செந்தில்பாலாஜி தமிழகத்தில் கடந்த 2022 ஆம் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழக அரசு தற்போது அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக மின்சார மானியம் வழங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் … Read more

சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்!

A sack lying on the road! If you look at the naked body of the woman!

சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்! உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டின் கார்கோடா பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூட்டையை பார்த்த போது அதில் முகத்தில் காயங்களுடன் நிர்வாண பெண்ணின் உடல் இருந்தது. அதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் … Read more