முதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா! 

முதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா! 

முதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா!  திண்டுக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு அடுத்த கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது. இதையடுத்து … Read more

விமான பயணிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பயணவகுப்பு மாற்றம் செய்யபட்டால் அடுத்த முறை இலவசமாக பயணிக்கலாம்!

Happy news for air travelers! If you change your travel class, you can travel for free next time!

விமான பயணிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பயணவகுப்பு மாற்றம் செய்யபட்டால் அடுத்த முறை இலவசமாக பயணிக்கலாம்! விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு  டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திரும்ப வழங்கப்படும்.சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டணத்தில் வரிகள் உள்பட 30 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையில் விமான … Read more

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! 

Information released about the general examination! Attention students and teachers!

பொது தேர்வு குறித்து வெளியான தகவல்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்  கவனத்திற்கு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா  பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தான்  அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்தநிலையில் இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் … Read more

இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

Change in electricity service in these areas! Chennai Railway Division announced!

இந்த பகுதிகளில் மின்சார சேவையில் மாற்றம்! சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! சென்னை ரயில்வே கோட்டம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில். பட்டாபிராம் பணிமையில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பட்டாபிரம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வண்டி எண் 43892 இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் … Read more

திரையுலகில் வசூல் வேட்டை நடத்திய பதான்! ஒரே நாளில் இவ்வளவா! 

திரையுலகில் வசூல் வேட்டை நடத்திய பதான்! ஒரே நாளில் இவ்வளவா! 

திரையுலகில் வசூல் வேட்டை நடத்திய பதான்! ஒரே நாளில் இவ்வளவா!   இந்தி நடிகர் ஷாருக்கானின் பதான் படம் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கி ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன், மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சல்மான்கான்  நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் ஆக்சன் கலந்த திரைப்படம் தான் பதான். படத்தின் கதை இதுதான் இந்தியாவின் மீது அதிரடி தாக்குதல் நடத்த தீவிரவாதியான ஜிம் (ஜான் ஆபிரகாம்) முனைகிறார். … Read more

தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!!

This is the reason for the high death toll in Tamil Nadu.. Strong demand from Tamil Nadu government!! Lament of Bamaka leader!!

தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!! தமிழகத்தின் போதைப்பொருட்களின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தரும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை செய்த நிலையில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என … Read more

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Yesterday's complaint was resolved today!! The lotus blossomed in Kongu region!

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளில் காந்திபுரமும் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை கண்ட மாநகராட்சி ஆணையர் பிரபா உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதவி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுகாதாரப் … Read more

தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு!

Mangalam, the elephant who turned into a baby when he saw water!! Minister Shekharbabu stood in amazement and admired!

தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு! தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியலை பலரும் பல விதமாக குறை சொல்லி வருகிறார்கள். ஆனால் கடந்த சிறிது காலமாக அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைக்கப்பட்ட அறநிலையத்துறையில் பதவிக்கு உகந்தார் போல் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். அமைச்சர் சேகர்பாபுவிற்கு அறநிலை துறையை ஒதுக்கிய பிறகு பல கோவில்களில் அன்னதான திட்டங்களை துவங்கி வைத்தும், கோவில்களில் டிக்கெட் வழங்குவதில் மூலம் … Read more

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!!

The old pension scheme has arrived!! Good news for government employees!!

வந்துவிட்டது பழைய ஓய்வூதிய திட்டம்!! அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த மகிழ்ச்சி செய்தி!! மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதனை ஒரு சில மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.பழைய ஓய்வூதிய திட்டம் எப்பொழுதும் கொண்டுவர முடியாது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது நடைமுறைப்படுத்தி அடுத்த மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசிடம் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதி … Read more

காவல் நிலையம் வந்த சிறுவன்!  காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி! 

காவல் நிலையம் வந்த சிறுவன்!  காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி! 

காவல் நிலையம் வந்த சிறுவன்!  காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி!  காவல் நிலையத்திற்கு வந்த எட்டு வயது சிறுவன் தனது தந்தையின் மீது புகார் கூறிய நிகழ்வை கேட்டு அங்கிருந்த போலிஸ் அதிகாரி அதிர்ச்சியும் வியப்பையும் ஒருசேர அடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அசுதோஷ் குமார் திவாரி. மிகவும் திறமையான அதிகாரியான இவர் நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர். அவர் … Read more