ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! 

ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! 

ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக வழங்கப்படும் கரும்பினை இன்ச் டேப் கொண்டு அதிகாரிகள் அளப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் , மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு பொங்கல் பரிசு உடன் கரும்பும் சேர்த்து வழங்க கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை!

People beware! These products should only be given to them, if they violate, action will be taken!

மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வருகின்றது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிச்சினை பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி ஒன்பதாம் தேதி … Read more

நாளொன்றுக்கு 200 சிகரெட்களுக்கு பக்கமாக ஊதி தள்ளிய பிரபல இயக்குனர்! நிகழ்ச்சியில் அவரே மனம் திறந்த தகவல்!

The famous director who blew 200 cigarettes a day! He opened his heart in the program!

நாளொன்றுக்கு 200 சிகரெட்களுக்கு பக்கமாக ஊதி தள்ளிய பிரபல இயக்குனர்! நிகழ்ச்சியில் அவரே மனம் திறந்த தகவல்! இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையில் முதலில் பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாக படம் பிடித்து காட்டினார். அந்தப் படம் மிகுந்த பாராட்டுகளை பெற்றது. மேலும் இவர் அடுத்ததாக ஆடுகளம் படத்தை இயக்கினார்.2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்று தந்தது. மேலும் இவர் விசாரணை, வடசென்னை, … Read more

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அஜித்துடன் இந்த படத்தில் இணையும் வில்லன் இவர்தானா? இணையத்தில் வைரலாகி வரும் தகவல்!

Is this the villain who joins director Vignesh Sivan and Ajith in this film? Information going viral on the Internet!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அஜித்துடன் இந்த படத்தில் இணையும் வில்லன் இவர்தானா? இணையத்தில் வைரலாகி வரும் தகவல்! தமிழ் திரையுலகில் பிரபல நடிகரில்  ஒருவரான அஜித் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார். அந்த வகையில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் வசூலில் … Read more

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்!

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்!

ஆன்லைனில் பிரியாணி ஆர்டர்! பெண்ணின் உயிரைக் குடித்த அதிர்ச்சி சம்பவம்! கேரள மாநிலத்தில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம் பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அதிகாரியும் இளம்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் கேட்டுள்ளார். கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா என்ற ஊரினை சேர்ந்த இளம்பெண் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இந்நிலையில் அஞ்சு டிசம்பர் 31ஆம் தேதி ஆன்லைன் வழியாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். … Read more

விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Vijay's next short story! Fans in excitement!

விஜய் கூறும் அடுத்த குட்டி ஸ்டோரி! உற்சாகத்தில் ரசிகர்கள்! விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் சென்சார் முடிந்த தற்போது ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அதே நாளில் அஜித் நடிப்பில் துணிவு படவும் வெளியாக உள்ளது.அதனால் பாக்ஸ் ஆபிஸில் ஓபனிங் வசூலில் முதலிடம்  எந்த படம் பெறவுள்ளது   என அனைவரது மனதிலும் கேள்விகள் எழுந்து வருகிறது. மேலும் தியேட்டர் பகிர்வு தொடர்பாகவும் பல விவகாரங்கள் நடந்து கொண்டு வருகின்றது. வாரிசு … Read more

அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்!

அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்!

அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்! இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் பல கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். இந்த மாநிலத்தின் ரிஷிகேஷ் -பத்ரிநாத் புனித யாத்திரைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற நகரம்.  இந்த மலை கிராமத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகர் ரிஷிகேஷ் பத்ரிநாத் சாலையில் அமைந்துள்ளதால் இங்கு வருகை தரும் … Read more

தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்!

Happy news published by Directorate of Examinations for students! They should not pay for public examination!

தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்! கொரோனா பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை … Read more

மறைந்த அம்மா எடுத்த திடீர் முடிவு.. போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட மோடி! குட்டை போட்டுடைத்த எம்எல்ஏ!

The sudden decision taken by the late mother.. Modi posted the sketch! Short-cut minister!

மறைந்த அம்மா எடுத்த திடீர் முடிவு.. போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட மோடி! குட்டை போட்டுடைத்த எம்எல்ஏ! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அதிமுகவிலிருந்து திமுகவிற்கு தாவிய சட்டமன்ற உறுப்பினர் புதிய சர்ச்சையை கிளப்பும் விதத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். இதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டதால் தற்பொழுது அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்பே ஏன் ஜெயலலிதா அவர்களின் சிகிச்சை … Read more

40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்! 

40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்! 

40 ஆயிரம் அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! மரணத்துடன் போராடி காப்பாற்றிய மருத்துவர்! நடுவானில் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய லண்டன் வாழ் இந்திய மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் விஸ்வராஜ் விமலா. இவர் லண்டனில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து தனது சொந்த ஊருக்கு வருவதற்காக விஸ்வராஜ் தனது தாயாருடன் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஏர் … Read more