நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்! மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை துண்டு துண்டாக வெட்டி உடலை கால்வாயில் வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள  மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். திருமணம் ஆகி ஆறாண்டுகள் ஆன இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் ரேணுகாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் … Read more

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்!

மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஒரே தமிழ் படம்! ஜெயிலர் மாஸ் அப்டேட்! ரஜினிகாந்தின் 169 வதுபடமான ஜெயிலர் ஏப்ரல் மாதம் திரையில் வெளியிடப்படுகிறது. பீஸ்ட் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு அனிருத் இசையமைக்கும் படம் தான் ஜெயிலர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினியின் 169 வது படமான இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக … Read more

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?

Corona spread echo! Curfew coming into force on the occasion of Pongal festival?

கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு? முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு  கொரோனா பரவத்தொடங்கியது அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவாமல் இருபதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யபட்டது.அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் … Read more

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

To the attention of the protesting employees! You are no longer paid, the government issued an action order!

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள் கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி … Read more

ஸ்டாலின் எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.. இந்த ஜில்லாவுடைய அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜிதான்!! ஆதாரத்தை வெளியிட்ட மாஜி அமைச்சர்!!

Stalin is always out of control.. Senthil Balaji is the next chief minister of this district!! Ex-minister who released the evidence!!

ஸ்டாலின் எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.. இந்த ஜில்லாவுடைய அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜிதான்!! ஆதாரத்தை வெளியிட்ட மாஜி அமைச்சர்!! இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கரூர் மாவட்டத்தில் திமுக வின் அவதூறுகள் குறித்து டிஜிபி யிடம் புகார் மனு அளித்ததோடு அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, விடியா ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்ததோடு பாலியல் சீண்டர்களும் பாலியல் தொல்லைகளும் பெண்களுக்கு அதிக அளவில் அரங்கேரி வருகிறது. … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை! எந்தெந்த இடங்களில் தெரியுமா?

Heavy rain for the next two days! Do you know which places?

அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை! எந்தெந்த இடங்களில் தெரியுமா? கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் புயலாக  வலுபெற்றது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம்,காரைக்கால்,புதுச்சேரி … Read more

ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்!

ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்!

ஓடும் ரயிலில் ஏறிய பயணிக்கு நேர்ந்த சோகம்!! மரணத்திலிருந்து காப்பாற்றிய காவலர்! ஓடும் ரயிலில் ஏறிய பயணி ஒருவர் தடுமாறி கீழே விழுவதும் அவரை பாதுகாவலர் மீட்டதும் ரயில்வே துறையின் இணைய பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் ஓடும் ரயிலில் ஏறவோ இறங்குவோம் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்தால் பல்வேறு விபத்துக்களை தவிர்க்கலாம். இந்திய ரயில்வேயின் ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள வீடியோவில் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி விழுவதையும் பாதுகாப்பு … Read more

வாரிசு திரைப்படத்தின் முக்கிய பிரபலம் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த படக்குழுவினர்!

Successor Movie's Main Celebrity Dies! The film crew is deeply saddened!

வாரிசு திரைப்படத்தின் முக்கிய பிரபலம் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த படக்குழுவினர்! வாரிசு திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் நடித்துள்ளார்.இந்த படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.அதே தேதியில் அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது.அதனால் இரண்டு தரப்பு ரசிகர்களும் அதிக எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.வாரிசு திரைப்படம் வெளியாகுவதற்கு இன்னும் ஒருவாரம் தான் இருகின்றது.இந்நிலையில் அந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வந்தவர் சுனில் பாபு உடல்நல குறைவால் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

ஜெயலலிதா ஓர் ராட்சசி.. அதனின் பாதி பங்கு என்னுடையது தான்!! நாக்கை அடக்குங்கள் என எச்சரித்த மாஜி அமைச்சர்!! 

Jayalalithaa is a giant.. half of it is mine!! Ex-minister warned to restrain the tongue!!

ஜெயலலிதா ஓர் ராட்சசி.. அதனின் பாதி பங்கு என்னுடையது தான்!! நாக்கை அடக்குங்கள் என எச்சரித்த மாஜி அமைச்சர்!! கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து தற்பொழுது திமுகவில் இணைந்ததை அடுத்து நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி அவதூறாக பேசினார். இவ்வாறு அவர் பேசியதற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இவர் பேசியதற்கு … Read more

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் செத்துப் போ!! ஆசிரியர் பேச்சால் மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு! அரசு பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி ஒருவரை கணித ஆசிரியர் தகாத வார்த்தைகளில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களுடன் தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை 1500 மாணவிகளுக்கு மேல் படித்து வருகின்றனர். இப்போது அரையாண்டு … Read more