நடிகையை தொடர்ந்து பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் அர்ஜுன் தாஸ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தமிழில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன், அர்ஜுன் தாஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. அதன்பின்னர் நடிகை ஐஸ்வர்யா … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை! மாற்றுத்திறனுடையோர் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூபாய் 500 லிருந்து ஆயிரம் ஆக உயர்த்தி 2011 ஆம் ஆண்டு … Read more

தோனி பட நடிகையை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபல பாலிவுட் நடிகர் !

தோனி பட நடிகையை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பிரபல பாலிவுட் நடிகர் !

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி, இவர் தற்போது பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஜோடி துபாயில் இருக்கின்றனர், இங்குதான் இவர்களின் திருமணமும் நடைபெறப்போவதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் அவர்களது திருமணம் பிப்ரவரி 6-ம் … Read more

ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ‘பாகுபலி’ பிரபலம் !

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட 'பாகுபலி' பிரபலம் !

பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் திரைப்பட விழாக்கள் மற்றும் விருது விழாக்களில் கலக்கி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு ஜங்கிள் ஆக்‌ஷன்-சாகசப் படத்தை இயக்கவிருக்கிறார். இதுகுறித்து ஊடகங்களிலும் பல தகவல்கள் வெளியானது. இந்த படத்திற்க்கு இன்னும் அதிகாரபூர்வ தலைப்பு வைக்கப்படவில்லை, இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லையா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Aadhar number not linked with electricity connection? Important announcement made by the minister!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லையா? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் அனைத்து மின் இணைப்பிற்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அந்த மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டயமாக்கபட்டுள்ளது.அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்து வருகின்றது.ஆனால்  அந்த புகார்களை அரசு கண்டுகொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு அரசானது கால அவகாசம் வழங்கி வந்தது. இதனை … Read more

தங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்!

தங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்!

தங்கும் விடுதியில் தரங்கெட்ட தொழில்! கோவையில் பகீர் சம்பவம்! கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட விடுதி உரிமையாளர் மற்றும் பெண் கைது. நீலகிரி மாவட்டம் எம்.பாலடா பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ் வயது 38. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தின் மூலம் விளைந்த காய்கறிகளை அருகிலுள்ள மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு செல்வது வழக்கம். இதேபோல் நேற்று தன் வயலில் … Read more

கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, ஆகிய கோயில்களில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இறைவனின் அருளைப் பெற பல மைல் தொலைவிலிருந்து திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத்தின் நோக்கமாகும். இதன்படி தமிழ்நாட்டில் 754 கோயில்களில் மதிய உணவு அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி … Read more

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்!

வந்தாச்சு வாரிசு ட்ரெய்லர்! செம குஷியில் ரசிகர்கள்! இளைய தளபதி விஜய் நடித்து தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம்தான் வாரிசு. முழுக்க முழுக்க குடும்ப பின்னணி அமைப்பை கொண்ட இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ்ராஜ் சரத்குமார் குஷ்பூ யோகிபாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இந்த படத்தினை நான்கு முக்கிய … Read more

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்!

New procedure for pension scheme! You can choose your own pension system!

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்! மத்திய அரசானது கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய  திட்டத்தை ரத்து செய்தது.அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது அதனால் பல்வேறு மாநிலங்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பின்பற்றி வருகின்றது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு குறைவான சலுகைகள் கிடைப்பதால் மத்திய மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு … Read more

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது எப்போது? அமைச்சர் வெளியிட்ட தகவல்

Palanivel Thiagarajan

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது எப்போது? அமைச்சர் வெளியிட்ட தகவல் திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் 85% சதவீதம் வரை நிறைவு பெற்றுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக் கழிப்பறை கட்டிடங்களை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து … Read more