இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! உடல் கருகி பெண் பலி!

Two-wheeler collide head-on accident! Body burnt woman victim!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! உடல் கருகி பெண் பலி! சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நல்ராயன்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம்.இவருடைய மகள்கள் கவி ரஞ்சனி,ஹேமலதா இவர்கள் இருவரும் கடந்த 6 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து சீரகாப்பாடியில் உள்ள அவர்களுடைய பாட்டி வீட்டிற்கு சென்றனர்.அதனையடுத்து பாட்டி வீட்டிலிருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கரிமேடு திட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அதே பகுதியில் வீரபாண்டி … Read more

பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ்! ஆவின் வெளியிட்ட புதிய தகவல்!

Good news for dairy farmers! New information released by Aavin!

பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ்! ஆவின் வெளியிட்ட புதிய தகவல்! தீபாவளி பண்டிகை வர இருப்பதையொட்டி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் போனஸ் வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்த தற்போது ஆவின் பாலகத்தில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இதனால் அங்கு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த ஊக்கத்தொகை குறித்து மதுரை மண்டல ஆவின் பொது மேலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரையில் உள்ள … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி! சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…!

போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி! சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு...!

போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி!சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…! தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திடீரென அருவி போல் நீர் சாலைகளில் கொட்டியது, இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மதுரையிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு மலைப்பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழை நீரானது அருவி போல் கொட்டி சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த … Read more

மக்களே உஷார்! ஆறு மாவட்டங்களில் மட்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

People beware! Chance of very heavy rain in only six districts!

மக்களே உஷார்! ஆறு மாவட்டங்களில் மட்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வங்கக் கடலில் தெற்கு ஆந்திரம் ,வட தமிழகம் ,கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கோவை ,சேலம் ,நீலகிரி ,ஈரோடு ,தர்மபுரி … Read more

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்! விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மிகப்பெரிய ராக்கெட் ஆன எல்விஎம் 3 வணிக சேவைக்காக விண்ணில் ஏவுகிறது. எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கைக்கோள்களுடன் வருகிற 23ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வே நிறுவனம் இணைய பயன்பாட்டுகளுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் அரசு, கல்வி வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டிற்காக 36 செயற்கைக்கோள்களை … Read more

உயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்!

The new order issued by the Department of Higher Education! Tamil subject is compulsory in colleges!

உயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்! உயர் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் சில நெறிமுறைகளையும் கூறியுள்ளார் அதில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் ,அன்னை தெரசா மகளிர் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம் ,பி.பி.ஏ மற்றும் பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் இடம்பெறவில்லை. … Read more

தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் !

Father's death... 17-year-old boy frowned at college student at home!

தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் ! அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படிக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு இவர் தனது சக தோழியின் தந்தை இறந்து விட்டதாக கூறி விடுதியை விட்டு வெளியேறியுள்ளார். அவ்வாறு வெளியேறியவர் மீண்டும் வரவில்லை. அவர் காணாமல் போனதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரின் பெற்றோரிடம் … Read more

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

increase-in-water-supply-ban-on-tourists

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை! கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை அதிகரித்த வண்ணம் உள்ளது.அதனால் நீர் ,நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது.மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை ,நாட்றாம்பாளையம் ,அஞ்செட்டி ,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது அதனால் … Read more

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி! அண்மையில் ரொட்டி சப்பாத்தி மற்றும் நான் வகைகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியும் பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டிருந்தது.இந்த வரி உயர்வு குறித்து பல தரப்பினரும்,ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் ஆதார்டிங் ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தை குறித்து,குஜராத் ஏஏஏஆர் நீதிபதிகள் விவேக் ரஞ்சன் மற்றும் மலிந்த் தோரவானே,அடங்கிய குழு பரோட்டாவின் மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி … Read more