பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா!.. வாங்க கலெக்டர் அலுவலகத்தில் வேலை!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா!.. வாங்க கலெக்டர் அலுவலகத்தில் வேலை!

  பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா!.. வாங்க கலெக்டர் அலுவலகத்தில் வேலை!! உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிறுவனத்தின் பெயர் கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம் ஆகும்.இதற்கான பணியின் பெயர் உதவியாளருடன் … Read more

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசி உண்டு.. உங்களுக்கு தெரியுமா? எப்படி உரிமைகோர்வது?..

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து எல்.பி.ஜி கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை.

ஒரு LPGசிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது.சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.

ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரையும் இழப்பீட்டைப் பெறலாம். ஒருவேளை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வழங்கப்படும்.மேலும் மருத்துவக் காப்பீடாக ஒரு விபத்துக்கு ரூ.15 லட்சம் வரை பெற முடியும்.கேஸ் சிலிண்டருக்கான இன்ஷூரன்ஸை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் எடுக்கத் தேவையில்லை. அதை சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டரே எடுத்து விடுவார்.அரசு விதிமுறையின் படி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் தங்கள் கொடுக்கும் காஸ் இணைப்புக்கு கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியின்படி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்துஎண்ணெய் நிறுவனங்கள் பெறக்கூடாது. பிரீமியம் செலவுகள் அனைத்தும் நிறுவனத்தையே சேரும்.இதனைத்தொடர்ந்து
எப்படி க்ளெய்ம் செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் இணைப்பு வைத்திருக்கும் எண்ணெய் நிறுவனம் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் விநியோகஸ்தர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் என இரண்டு இன்ஷூரன்ஸ் இருக்கும். இதில் சிலிண்டரில் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதை உடனடியாக விநியோகஸ்தருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த விபத்தை நேரில் ஆய்வு செய்து அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரிவிப்பார்.காவல் துறைக்கு அந்த விபத்தைத் தெரிவிக்க வேண்டு.இன்ஷூரன்ஸ் அதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து உங்களின் உரிமைகோரவும் தொகையை நிர்ணயிப்பார். இதில் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும் முகவரி நபரின் பெயர் ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரத் காலதாமதமானால் விபத்து ஏற்பட்டு பொருள்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். தரை சேதம் அடைந்திருந்தால் அதை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் வரும்வரை அப்படியே வைத்திருக்கலாம் அல்லது அதைச் சரி செய்ததற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை இவ்வளவு தொகைக்குதான் உரிமைகோரவும் என எந்தவிதமான வரைமுறையும் கிடையாது.விபத்தின் தன்மையைப் பொறுத்தும் அதன் பாதிப்பைப் பொறுத்தும் உரிமைகோரவும் தொகை வித்தியாசப்படும்.

புதிதாக பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்?..பீதியில் உறைந்த மக்கள்!

புதிதாக பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்?..பீதியில் உறைந்த மக்கள்!

புதிதாக பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்?..பீதியில் உறைந்த மக்கள்!   பன்றி காய்ச்சல் போல இந்த ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது.பிற மொழிகளில் கூறுவதானால் மனிதர்களை இந்த நோய் தாக்காது.ஆனால் மனிதர்கள் நோயின் கேரியர்களாக இருக்க முடியும் அதாவது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் கால்நடைகளுக்கு மனிதர்கள் மூலம் இந்நோய் பரவலாம். இந்த நோய் மனித ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்காது.என்று கூறினாலும் வேறு வழிகளில் மிகச் சிறிய அளவில் பாதிக்க கூடும்.   மனிதர்களை … Read more

மஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி!…

மஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி!...

மஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி!… அக்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் மஞ்சள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது.அந்த மஞ்சள் கலந்த டீ பருவமழைக்காலத்தில் வைத்து குடித்தால் பல நன்மைகளை அளிக்கிறது.அதன்படி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு மஞ்சள் அதில் சேர்க்கவும். தண்ணீர் பாதியாக குறையும் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரை தவறவிடும் இந்தியவீரர்… லேட்டஸ்ட் தகவல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரை தவறவிடும் இந்தியவீரர்… லேட்டஸ்ட் தகவல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரை தவறவிடும் இந்தியவீரர்… லேட்டஸ்ட் தகவல்! இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று … Read more

ஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்!

ஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்!

ஒரு நாள் முன்பே வெளியான நானே வருவேன் அப்டேட்… மாஸாக வெளியான போஸ்டர்! நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் நானே வருவேன். தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படத்தின் மூலம் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி!

The crack between the new couple! Nayanthara's fans are shocked!

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி! திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. மேலும்நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்த முதல் திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த படத்தில் இருந்துநடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த 6 ஆண்டுகால காதலுக்கு பின் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து சென்ற ஹனிமூன் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும் இந்நிலையில், நயன்தாரா … Read more

பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது!

Shocking information in the incident where the girl was bitten by a snake! Six people arrested under the POCSO Act!

பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்! ஆறு பேர்கள் போக்சோ சட்டத்தில் கைது! சென்னை அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில்   வேலை செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி இறந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார். மேலும் இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தான் வசிக்கும் பகுதிக்கு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமி … Read more

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ!

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?... கூடவே இன்னொரு ஹீரோ!

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ! இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ADMK leaders and volunteers protest in Thanjavur district! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சை மாவட்டம் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வை குறித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத குறித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவை தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை … Read more