“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…” சந்தானம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…” சந்தானம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…” சந்தானம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்! சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள குலுகுலு திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதையடுத்து மேயாத மேன் மற்றும் … Read more

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?... ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா?

மணிரத்னம் மேல் அதிருப்தியில் விக்ரம்?… ‘பொன்னியின் செல்வன்’தான் காரணமா? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), … Read more

“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து

“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து

“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஏற்கனவே ஹிட்டான கைதி திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  சமீபத்தைய அவரின் விக்ரம் திரைப்படத்தின் ஹிட்டால் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்துள்ளன.. இவர் இயற்றிய மாநகரம், கைதி, விக்ரம் போன்ற படங்கள் அனைத்தும் ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு நல்ல … Read more

“நடிப்பைக் கைவிடவில்லை… மீண்டும் ஒரு படம்…” மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி!

“நடிப்பைக் கைவிடவில்லை… மீண்டும் ஒரு படம்…” மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி!

“நடிப்பை விடவில்லை… மீண்டும் ஒரு படம்…” மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி! நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் … Read more

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே!

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே!

சூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே! சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி … Read more

‘தி லெஜண்ட்’ படத்தின் அடுத்த அறிவிப்பு… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘தி லெஜண்ட்’ படத்தின் அடுத்த அறிவிப்பு… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

‘தி லெஜண்ட்’ படத்தின் அடுத்த அறிவிப்பு… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்! தி லெஜண்ட் திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி நடிகர் விக்ரம் சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சில் வாயுப் பிடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!

சேலம் மாவட்டத்தில் பள்ளியில் பண்பலை வானொலி கற்பித்தல் முறை! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு! கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றார்கள் இந்நிலையில் சற்று கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அனைவரும் கைப்பேசியினால் பாடங்களை கவனித்து வந்த நிலையில் தற்போது வகுப்பறையில் அமர்ந்து கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதனை கருத்தில் கொண்டு. மாவட்டம் ஓமலூர் அருகே ஆர் சி செட்டி பட்டி … Read more

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!! போரின்போது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பல வெடிபொருள்களை ரஷ்யா உக்ரைன் மீது செலுத்தி வந்தது. இதனால் உக்ரைனின் பெரும்பாலான நிலப்பரப்புப் பகுதிகளில் தற்போது ரஷ்யா படைகள் உபயோகித்த வெடிபொருள்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் நிரம்பியுள்ளன.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா படைகள் ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டது. 20 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை! கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் அனத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து நடப்பு ஆண்டு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிறது.   மேலும் … Read more