ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Jackpot to score for drivers and conductors! Government of Tamil Nadu announces action!

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள். திமுகவின் வாக்குறுதி பட்டியலில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும் எனவும். அனைவருக்கும்  தூய்மையான குடிநீர் … Read more

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க! உலகில் வாழும் அனைத்து உயிரினும் இரண்டு விஷயத்தை நினைப்பார்கள்.ஒன்று அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். மற்றவர் அடுத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று வேண்டுவார்கள். தனக்கு பிடித்தவர்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்.பிடிக்காதவர்களுக்கு கெட்டதே நடக்கவேண்டும் என்று வேண்டுவதால். இதெல்லாம் மக்களின் இயல்பு இது. இதற்கு பரிகாரம் செய்ய ஒரு ஜாதிக்காயை கையில் எடுத்துக்கொண்டு கிழக்கு திசையை … Read more

எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

When LKG and UKG Admission in Tamilnadu

எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி … Read more

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே

ஆதாருடன்  லைசென்ஸ் இணைப்பது இவ்வளவு சுலபமா? நீங்களும் தெரிந்து கொள்ளலாமே இந்த காலகட்டத்தில் வாகனம் இல்லாத வீடு என்பது இருக்காது. அனைவரின் அன்றாட தேவைக்காக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். வாகனம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. வாகனத்தை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். நமது முக்கிய உரிமத்தில் ஒன்று லைசன்ஸ். லைசன்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது மிகவும் முக்கியமானது. லைசன்ஸ் கீயுடன் ஆதார் எண்ணை இணைப்பது … Read more

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ! திமுக என்று கூறினாலே லஞ்சம்,ஊழல் தான் முதலில் நினைவுக்கு வரும்.தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நமது தமிழகத்தையே அவர்களிடம் அடமாணம் வைத்து விட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வது போல புதிய திட்டங்களை அமல்படுத்தி விட்டு நாளடைவில் விலைவாசியை உயர்த்தி விட்டனர். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறி மறுபுறம் பெட்ரோல் டீசலின் விலையும் ஏறிவிட்டது.   பால் விலை … Read more

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer - 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! கேலக்ஸி M52 5G ஸ்மார்ட்போனானது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.சாம்சங்கின் 5G ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகளுடன் மலிவாக வாங்கலாம். அந்தவகையில், Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போனானது ரூ.12,000 ரூபாய் பம்பர் தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு உள்ளது.சாம்சங் கேலக்ஸி எம்52 போன், இரண்டு சேமிப்பு வகைகளுடன் வருகிறது. போனில் … Read more

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஆண்டிபட்டியில் நேற்று நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி … Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை எப்போ! வெளியான முக்கிய தகவல்   திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதியளித்துள்ளார்.   நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது.குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.அந்த வகையில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே … Read more

கமல்ஹசன் தயாரிப்பில்  நடிகர் சிம்பு!! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் !

Actor Simbu who volunteered to act in Kamal Haasan production? What a plan fans are interested in!

கமல்ஹசன் தயாரிப்பில்  நடிகர் சிம்பு! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் ! லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற லெவல் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 எபிசோடுகளை … Read more

சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ! 

Chennai Corporation directs inspectors and engineers to monitor road work!

சாலை பணியில் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ! சாலைகளில் குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. செலவிற்காக 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசு … Read more