2025 தை அமாவாசை: கஷ்டங்கள் தீர வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!!

தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் தான் தை அமாவாசையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.நாளை தை அமாவாசை நாள் வர உள்ள நிலையில் அந்நாள் பற்றிய சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தமிழ் மாதங்களில் வரும் அமாவாசையில் மிகவும் புனித நாளாக இந்நாள் திகழ்கிறது.இந்நாளில் பித்ருக்களை வழிபட்டால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.தை அமாவாசை நாளில் பித்ருக்களை வணங்குவதால் … Read more

மனைவி கருத்தரித்த பிறகு கணவன் இந்த சடங்குகளை மட்டும் செய்யவேக்கூடாது!!

ஒவ்வொரு தம்பதியரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தை வருகையை தான்.மனைவி கருத்தரித்த பிறகு கணவன் அவளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.மனைவி சந்தோசமாக இருந்தால் தான் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியாக இருக்கும். மேலும் சாஸ்திரப்படி மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் சில சடங்குகளை செய்யக் கூடாது.அவை என்னென்ன என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ள்ளது. மனைவி கர்ப்பிணியான பிறகு கணவன் மொட்டை அடிக்கக் கூடாது.அதேபோல் மனைவி நிறைமாத கர்ப்பிணியான பிறகு கணவன் சவரம் செய்யக் கூடாது. கர்ப்பிணி … Read more

வீட்டு பூஜை அறையில் செய்யக் கூடாத தவறுகள்!! அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுள் படங்கள் மற்றும் பூஜை பொருட்களை அதிகளவு வைத்திருக்கிறோம்.சிலர் வாஸ்து சாஸ்திரம் தெரியாமல் பூஜை அறையில் பல விஷயங்களை இன்று வரை தவறாக செய்து வருகின்றனர். அவை என்ன என்பது குறித்து இங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.இதை அறிந்து கொண்டு இனி இந்த தவறுகளை செய்யாமல் இருங்கள். பூஜை அறையில் வைக்கும் வெற்றிலையில் காம்பை மட்டும் நீக்கிவிட வேண்டும்.வெற்றிலை நுனியில் சரஸ்வதி மற்றும் காம்பில் மூதேவி வாசம் செய்கிறார்.இதனால் மூதேவி வாசம் … Read more

2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய தானங்கள் இதுதான்!!

பொங்கல் பண்டிகை அன்று எந்தெந்த ராசியினர் என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 1)மேஷ ராசி இந்த பொங்கல் தினத்தில் மேஷ ராசியினர் எள் மற்றும் வெல்லத்தை தானமாக கொடுத்தால் யோகங்கள் உண்டாகும். 2)ரிஷப ராசி இந்த ராசியில் பிறந்தவர்கள் கருப்பு எள் மற்றும் குண்டு வெல்லத்தை தானமாக கொடுத்தால் கோடி பலன்கள் கிடைக்கும். 3)மிதுன ராசி பொங்கல் தினத்தில் மிதுன ராசியினர் வெல்லத்தை தானமாக வழங்கலாம்.அதேபோல் நிலவேம்பில் செய்யப்பட்ட கஷாயத்தை … Read more

பணத் தட்டுப்பாட்டை சந்திக்க கூடாதா? அப்போ இந்த ஒரு பொருளை தூபத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

உங்கள் வீட்டில் கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,எதிர்மறை ஆற்றல் இருந்தால் பணக் கஷ்டம்,உடல் நலக் கோளாறு,துன்பம் தரும் விஷயங்கள் அதிகளவில் நடக்கும்.இதுபோன்ற பாதிப்புகள் அண்டாமல் இருக்க நம் முன்னோர்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது இந்த வழக்கம் நம் மக்களிடத்தில் மறைந்து வருகிறது.இதனால் கண் திருஷ்டி,எதிர்மறை ஆற்றலால் கடுமையான பணக் கஷ்டம்,தேவையில்லாத செலவு,உடல் நலக் கோளாறு,குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒற்றுமையின்மை போன்றவை ஏற்படுகிறது. இதுபோன்ற … Read more

லட்சங்களில் சம்பாதித்தாலும் பணக் கஷ்டம் மட்டும் தீர்ந்தபாடில்லையா? நீங்கள் செய்யும் இந்த தவறுகளே காரணம்!!

லட்சுமி தேவியின் மறு உருவமாக திகழும் செல்வத்தை அடைய அனைவரும் ஆசைக்கொள்கின்றனர்.ஆனால் எல்லோர் வீட்டிலும் பணம் செல்வம் தங்குவதில்லை.இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரும் பிரச்சனை பணப் பிரச்சனை தான்.விலைவாசி உயர்வு,மருத்துவச் செலவு போன்றவற்றல் சம்பாதிக்கும் பணம் கரைந்துவிடுகிறது.இதனால் அவரச தேவைக்கு பிறரிடம் கடன் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம். தொடர்ந்து கடன் பிரச்சனை ஏற்பட்டால் நம் வாழ்க்கை நரகமாகிவிடும்.இப்படி பணப் பிரச்சனை நம்மை சூழ்ந்துகொள்ள பல காரணங்கள் இருக்கின்றது.நாம் லட்சங்களில் பணம் சம்பாதித்தாலும் வீட்டில் செய்யும் … Read more

வேஸ்ட் என்று தூக்கி எறியும் இந்த பொருட்கள் மட்டும் போதும்!! வீடே மணக்கும் தூப பொடி தயாரிக்கலாம்!!

நம் பூஜை அறையில் இருக்கக் கூடிய முக்கிய பொருட்களில் ஒன்று சாம்பிராணி தூபம்.இதை கடையில் வாங்காமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)பன்னீர் ரோஜா பூ – ஒரு கப் 2)மல்லிகை பூ – கால் கப் 3)சம்பங்கி பூ – கால் கப் 4)சாமந்தி பூ – கால் கப் 5)கற்பூரம் – பத்து கட்டி 6)இலவங்கம் – இருபது 7)பச்சை கற்பூரம் – ஐந்து 8)ஏலக்காய் – … Read more

வீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?

வீடு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் பூஜை இருக்க வேண்டும்.வீட்டில் எதிர்மறை சக்திகள் அண்டாமல் இருக்கவும்,கண் திருஷ்டி படாமல் இருக்கவும் வீட்டில் கடவுள் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும். கடவுளின் திருவுருவப் படங்களுக்கு தினமும் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் வாரம் ஒருமுறையவது பூஜை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்க செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாளில் … Read more

இது தெரியுமா? வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பம்.. இந்த நாளில் மட்டுமே வாங்க வேண்டும்!!

நம் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை லட்சுமியின் உருவகமாக பார்க்கின்றோம்.இதனால் தான் துடைப்பத்தின் மீது கால் வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். வீட்டில் வாஸ்து தோஷங்கள் நீங்க நிச்சயம் துடைப்பத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.துடைப்பம் அதிர்ஷ்டத்தின் அடையாமளாக பார்க்கப்படுகிறது.வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம் சேதமாகி இருந்தாலோ அல்லது பழையதாகி விட்டாலோ அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு புதிய துடைப்பம் வாங்க வேண்டும்.பழைய மற்றும் சேதமடைந்த துடைப்பத்தை வைத்திருந்தால் வீட்டிற்குள் நிச்சயம் எதிர்மறை ஆற்றல் … Read more

ஆங்கில புத்தாண்டு 2025: ஜனவரி முதல் நாளில் இதை செய்தால் சிறப்பான ஆண்டாக அமையும்!!

English New Year 2025: If you do this on the first day of January, it will be a great year!!

ஆங்கில புத்தாண்டு 2025: ஜனவரி முதல் நாளில் இதை செய்தால் சிறப்பான ஆண்டாக அமையும்!! ஜனவரி ஒன்றான இன்று முதல் 2025 ஆம் ஆண்டு தொடங்குகிறது.வருடத்தின் முதல் நாளில் சில செயல்பாடுகளில் ஈடுபட்டால் வருடம் முழுவதும் நமக்கு சிறப்பாக இருக்கும்.இந்த நாளில் அனைவரும் கோயிலுக்கு செல்வார்கள்.சிலர் வருடம் முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்று கோல் செட் செய்வார்கள். சிலர் புதிய சேமிப்பு தொடங்குவார்கள்.இன்னும் சிலர் ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.அந்தவகையில் இந்த புத்தாண்டு நாளில் என்ன விஷயங்கள் … Read more