செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செமமாஸ்:! இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும்!! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. நேற்று மதுரையில் உள்ள நியாய விலை கடைகளை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செய்லர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:! வருகிற அக்டோபர் 6-தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து பேசிய அவர்,ரேஷன் கடைகளில் அரிசி வாங்க மக்களே … Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! ஊதியம் குறித்து தமிழக அரசின் உத்தரவு!!

தற்காலிக ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! ஊதியம் குறித்து தமிழக அரசின் உத்தரவு!! தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் பொழுது தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அந்த வகையில் 1990 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 45 பள்ளிகளில் 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்கள் மற்றும் 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அதனையடுத்து நான்காண்டு காலம் தற்காலிக அடிப்படையில் எந்த ஆசிரியர்களையும் நியமிக்கப்படவில்லை. 2011 -2012 ஆம் ஆண்டில் தான் … Read more

இன்று தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நிகழ்வு:! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

இன்று தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நிகழ்வு:! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! தமிழகம் முழுவதும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. கிராமசபை கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது:! கிராம சபைக் கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையையும்,பொறுப்புணர்வை ஊக்குவித்தல், மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே போன்ற மக்களுக்கும்,அரசாங்கத்திற்கும் இடையே … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!! தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டின் மூலம் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் நடைமுறை செயல்பட்டு வருகிறது.ஆனால் பல தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப்படும் கைரேகை பதிவு பெரும்பாலோனோருக்கு விரைவில் விழுவதில்லை. இதனால் மக்கள் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்து கிடைக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனை சீர்செய்யும் விதமாக அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் கருவிழி … Read more

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இதற்கு தடை:? மீறினால் கடும் நடவடிக்கை!!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இதற்கு தடை:? மீறினால் கடும் நடவடிக்கை!! அக்டோபர் 2 இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடவிற்கும் நிலையில்,கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று மதுபான கடைகள் முழுவதும் அடைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. தமிழக அரசின் அறிவிப்பின் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.அதாவது இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள்,மது ஊடகங்கள் மற்றும் உரிமை வளாகங்கள் என அனைத்தும் இன்று மூடப்பட வேண்டும்.அறிவிப்பினை மீறி … Read more

500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!

500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை! வேலூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று 500 ரூபாய் நோட்டு கட்டுகளை கொட்டி சென்றனர்.காற்றில் பறந்த இந்த நோட்டுகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த 500 ரூபாய் நோட்டுகளை சோதித்துப் பார்த்தபோது அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று தெரியவந்தது.மேலும் மக்கள் எடுத்துச் சென்றது … Read more

ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!!

ட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!! சிறார்களின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருவதாக இன்டர்போல் சிபிஐக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் அதிரடி சோதனையை சிபிஐ நடத்தியது.மேலும் சிபிஐ மூலம் சிறார் ஆபாச படங்கள் பரப்பும் வலைய தளம் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி 63 ஆபாச … Read more

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!! 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரிய துறை கடனில் தத்தளிப்பதால்,100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தானாகவே முன் வரலாம் என்று மின்வாரியத்துறை அண்மையில் கூறியிருந்தது.இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 … Read more

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் இணைந்த  ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் இணைந்த  ரெட் ஜெயண்ட் மூவிஸ்! சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிப் பன்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் முதல் இருமொழித் திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா … Read more

பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

10% reservation increase from 6% for scheduled castes! A sudden announcement by the government!

பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! எஸ் சி மற்றும் பிசிஇ பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திய சட்ட மசோதாவானது ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கான ஒப்புதல் கிடைக்காமலே நிலுவையில் இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த 17ஆம் தேதி பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். … Read more