தேர்தல் நடைபெறுவதால் பீகார் கவனிக்கப்படுகிறதா? தமிழ்நாடின் நிலை என்ன!!
தேர்தல் நடைபெறுவதால் பீகார் கவனிக்கப்படுகிறதா? தமிழ்நாடின் நிலை என்ன!! 2020 ஆம் ஆண்டு அதிகபட்சமாக கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் உரையாற்றியுள்ளார். அதன் பின் அதிக நேரம் பேசுவதை உணர்ந்த அவர் இரண்டு பக்க பட்ஜெட் தாக்கல் புறக்கணித்து உரையை முடித்துள்ளார். அச்சமயமும் தமிழ்நாட்டைப் பற்றிய எந்த கருத்தும் அவர் வெளியிடவில்லை. அதேபோல் இந்த வருடம் ஒன்னேகால் மணி நேரம் உரையாற்றியும் தமிழகத்தை பற்றி எந்த ஒரு திட்டத்தையும் வெளியிடவில்லை. இதனால் தமிழக மக்கள் தங்களைத் … Read more