எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?
எம்ஜிஆரை பின்னாடி கிண்டலடித்த நாகேஷ் – பதிலுக்கு எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பழம் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசு ஊழியராக பணியாற்றினார். சினிமாவின் மேல் இருந்த மோகத்தான் தன்னுடைய மத்திய அரசு வேலையை அவர் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வந்தார். சினிமாவில் கவிஞர் வாலியும், நடிகர் நாகேஷூம் ஒரே அறையில் தங்கிக்கொண்டுதான் சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நாகேஷூக்கு மேடை … Read more