சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்!

Girlfriend beheaded for not consenting! By the sensational vote of the engineer who attempted suicide!

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்! நேற்று மாலை நேரத்தில் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை பற்றி விவரமாக பார்க்கலாம். சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் ரவி நகரை சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் … Read more

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா?

Murder of a college student again as a reminder of Swati at the train station! Is the reason romance or something else?

ரயில் நிலையத்தில் சுவாதியை நினைவு படுத்துவது போல் மீண்டும் ஒரு கல்லூரி மாணவி கொலை! காரணம் காதலா அல்லது வேறு ஏதேனுமா? சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. 25 வயதான இவர் தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன்  என்பவருடன் கல்லூரி வாசலில் ஸ்வேதா நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் ஸ்வேதாவின் கழுத்தில் குத்தி கொலை … Read more

ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை!

The girl who was ruined by the action of her boyfriend! 13-year-old girl sexually abused by 26 people!

ஆண் நண்பன் செய்த செயலினால் சீரழிந்த சிறுமி! 13 வயது சிறுமிக்கு 26 பேர் செய்த பாலியல் வன்கொடுமை! மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் டொம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமி இன்று போலீசாருக்கு ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவரது ஆண் நண்பன் கடந்த ஜனவரி மாதம் தன்னை பாலியல் வன் கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை அவன் வீடியோ ஆதாரமாக எடுத்துக் கொண்டான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆண் … Read more

பாலியல் தொல்லை அளித்தவருக்கு இப்படி ஓர் தண்டனையா? அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நீதிமன்ற தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

பாலியல் தொல்லை அளித்தவருக்கு இப்படி ஓர் தண்டனையா? அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நீதிமன்ற தீர்ப்பு! தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிராக அதிகப்படியாக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.குறிப்பாக 6 வயது சிறுமி முதல் அனைத்து பெண்மணிகளுக்கும் பாலியல் தொல்லை நடந்து வருகிறது.சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் இதுபோன்ற தவறுகள் நடக்காது என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.தற்பொழுது பெங்களூரில் 6 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொன்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.அதனையடுத்து தற்போது பீகார் மாநிலத்தில் மதுபானி … Read more

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்!

False love with daughter age boy! The tragedy caused by the blossoming love! Need this ability!

மகள் வயது பையனுடன் வந்த கள்ளக்காதல்! மலர்ந்த காதலின் காரணமாக ஏற்பட்ட விபரீதம்! தேவையா இந்த சபலம்! கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உள்ள ஒரு நாற்பத்தி மூன்று வயது பெண்ணுக்கு  திடீரென கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட கள்ளக் காதலின் காரணமாக, குடும்பத்தை விட்டுவிட்டு அந்த கல்லூரி மாணவனுடன் சென்று திருச்சியில் தனியாக குடும்பம் நடத்தியுள்ளார். இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு உள்ளனர். நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 43 … Read more

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்!

The teenager who got drunk with friends! Driving a car using the opportunity!

நண்பர்களுடன் குடித்து விட்டு வந்த இளம்பெண்! சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர்! பெங்களூர் பகுதியில் வசித்த வட மாநில இளம்பெண் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றார். அதன் பின் குடிபோதையில் இருந்த அந்த இளம்பெண் ஒரு நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் முருகேஷ்பாளையாவில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாவார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் … Read more

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!

Police in action in Erode district! 13 arrested

பள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது! மதுரையை அடுத்த கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 12-வது வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மூன்று நபர்களையும் போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் இருபத்து மூன்று வயதான இவருக்கும் அதே தெருவை சேர்ந்த பிளஸ் டூ … Read more

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!

Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி! ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி மாவட்டம், கலாமதி கிராமத்தைச் சேர்ந்த நபர் முதியவர் விராஜ் கட்ச்ஜப். 70 வயதான இவரும், இவரது மனைவி பெயர் ஹரமணி கட்ச்ஜப் 65 வயதான அவர்கள் இருவரும் கலாமதி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மது போதையின் காரணமாக … Read more

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்!

School stalled by student action! Is that so? Audi shocked teachers!

மாணவனின் செயலால் ஸ்தம்பித்த பள்ளி! அதற்காக இப்படியா? ஆடி அதிர்த்து போன ஆசிரியர்கள்! டெல்லியில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அந்த பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாப்ரோலா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விக்ராந்த் சிங். இவர் கடந்த சனிக்கிழமை அன்று ஆசிரியர்கள் அறையில் இருந்தபோது ஒரு இரும்பு கம்பி உடன் வந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியரை அதே … Read more

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்!

Shame on the son who received the father! Disaster caused by saying that step!

பெற்ற மகனே தந்தையை சுட்ட அவலம்! படி என்று கூறியதால் ஏற்பட்ட விபரீதம்! தற்பொழுது மாணவர்கள் கொரோனா தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருந்தனர்.தற்பொழுது தொற்று பாதிப்பு குறையவே மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஓர் வருட காலமாக மாணவர்கள் ஆன்லைன் மூலமே பாடங்களை படித்தனர்.அந்தவகையில் பலருக்கு ஆன்லைன் கல்வி புரியாமலே போனது.லக்னோவில் பத்தாம் வகுப்பு படிப்பவர் தான் அமன் யாதவ்.இவர் தற்பொழுது நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.அதனால் இவரது பெற்றோர்கள் … Read more