டியூசனுக்கு வந்த 10ம் வகுப்பு மாணவன்!! காதலித்த இளம்பெண் போக்சோவில் கைது!!

Young girl arrested for falling in love with class 10 student and taking him to Puducherry

CRIME: 10 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து புதுச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் கைது. சென்னை அசோக் நகர் பகுதியில் பொது தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு டியூசன் ஒன்றை ஆசிரியர் ஒருவர் நடித்த வந்து இருக்கிறார். இந்த நிலையில் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத 15 வயதுடைய மாணவர் படிப்பதற்காக டியூசன் வந்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி   டியூசனுக்கு சென்ற மாணவன்  வீடு திரும்பவில்லை. எனவே … Read more

சித்ராவின் அப்பா சொன்ன கடைசி வார்த்தை!! தற்கொலை செய்ய இது தான் காரணம்!!

The incident of late VJ Chitra's father hanging himself at home has created a lot of excitement

VJ Chitra: மறைந்த விஜே சித்ராவின் தந்தை வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. தமிழக சின்னத் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். மேலும், அவர் வெள்ளித் திரைக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் அப்போது ஏற்பட்டு இருந்தது இந்த தொலைக்காட்சி தொடர்களை பார்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நடிகை சித்ரா தற்கொலை செய்தி வெளியானது. … Read more

ஒரு மாதத்திற்குள் மகளுக்கு மரண தண்டனை!! மகளை காப்பாற்ற தாய் பாசப் போராட்டம்!!

A female nurse from Kerala has been sentenced to death in Yemen

Yemen: ஏமன் நாட்டில் கேரளாவை சேர்ந்த பெண் செவிலியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவில் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வடகிழக்கு இஸ்லாமிய நாடுகளுக்கு அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா வேலைக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் செவிலியர் நிமிஷா … Read more

பிறந்த குழந்தை விற்று  பைக் வாங்கிய தந்தை!! வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

Father sells newborn to buy new bike in Odisha

CRIME: ஓடிசாவில் புதிய பைக் வாங்க பிறந்த குழந்தையை விற்ற தந்தை. இந்தியாவில் பைக் மோகம் என்பது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வருகிறது. பைக் வாங்குவதற்கு கடன் வாங்குவது, வீட்டில் இருக்கும் சேமிப்பு நகைகளை அடகு வைப்பது நாம் அனைவரும் பார்த்து இருப்போம் ஆனால், புது பைக் வாங்க பிறந்த குழந்தையை விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ஹத்மாத் கிராமத்தை சேர்ந்தவர் தர்மு பெஹெரா. இவருக்கு … Read more

அழுகிய சடலத்துடன் குடும்பம் நடத்திய பெண்!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

The incident of a woman living in the same house with a rotting corpse has caused great shock

Sivagangai District: அழுகிய சடலத்துடன் ஒரே வீட்டில் பெண் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதி ரத்தின மூர்த்தி. இவர் பரிமளா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இப் பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இத் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் மனைவி இருவரும் முஸ்லிம் நடுத்தெருவில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் ஆத்திரத்தின மூர்த்தியின் வீடு கடந்த மூன்று … Read more

இரண்டு நாட்களாக திறக்கப்படாத கதவுகள்!! சடலமாக கிடந்த பிரபல நடிகர்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

A famous actor was found dead in a hotel room

actor dilip shankar: தனியார் ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் இறந்து சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் திலீப் சங்கர் அவருக்கு 54 வயதாகும் இவர் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர். ஏராளமான படங்களில் நடித்து இருக்கும் திலிப் சங்கர்  “சப்பா குரிஷு, நார்த் 24 காதம்” என்ற இரண்டு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். மேலும், சின்னத்திரை நாடகத் தொடர்களில் … Read more

தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம்!! போலீசாரை தாக்கி சுற்றுலாப் பயணிகள் அத்துமீறல்!!

North State Tourists Attack Police at Tamil Nadu Karnataka Border Check Post

tamil nadu: தமிழக கர்நாடக எல்லை சோதனை சாவடியில்  வட மாநில சுற்றுலா பயணிகள் போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரை காட்டில் தமிழக கர்நாடக எல்லையில் தமிழக காவல்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. நேற்று, அச் சோதனைச்சாவடியில் போலீசார் வடமாநில சுற்றுலா பயணிகள் கொடூர தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதாவது, உத்திர பிரதேச மாநிலம் பிரேக்யாராஜ் மாவட்டதில் இருந்து 43 … Read more

ஃபர்ஸ்ட் நைட் முடிந்ததும்  எஸ்கேப்.. இது வரை ஆறு திருமணம்!! ஏழாவது திருமணத்தில் வசமாக சிக்கிய பெண்!!

Fraud gang arrested for stealing money in the name of marriage

crime: திருமணம் என்ற பெயரில் பணத்தை திருடிச் செல்லும் மோசடி கும்பல் கைது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் கால தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்ய வரன்கள் சரிவர அமையவில்லை என கவலைப்பட்டு வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி பண மோசடி செய்த கும்பல் உத்திர பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, உத்திரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யாயா என்ற … Read more

சர்வதேச அழைப்புகள் வருகிறதா? சைபர் ஸ்கேம் காலாக இருக்கலாம்.. மத்திய அரசு எச்சரிக்கை!!

Calls from +8, +85, +65 may be cyber scams, Central Department warns

Cybercrime: +8,+85,+65 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் சைபர் ஸ்கேமாக இருக்கலாம் மத்திய துறை எச்சரிக்கை. இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட நபரின் வங்கி விவரங்கள் பெறுவதற்காக வங்கி நிர்வாகி போல தொலைபேசி அழைப்புகளில் பேசி வங்கியில் உள்ள பணத்தை திருடுவதற்கான விவரங்களைப் பெற்றுக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது மட்டுமல்லாமல், தனிப்பட்ட நபரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அந்த புகைப் படத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு … Read more

லிப்ட் கொடுத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்!! ஆண்கள் தான் டார்கெட்.. போலீசாரை நடுங்க வைத்த சம்பவம்!!

A serial killer who killed 11 men in Punjab was arrested by the police

Punjab: பஞ்சாப் மாநிலத்தில் 11 ஆண்களை கொலை செய்த சீரியல் கில்லரை  போலீசாரால் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆண்களை மட்டும் குறிவைத்து கொலை செய்யும்  சீரியல் கில்லரை  போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபர் கொடுத்த வாக்குமூலம் பஞ்சாப் மாநிலத்தை பதற வைத்து இருக்கிறது. அதாவது, ஹோஷியார்பூர்  மாவட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம் சரூப் அவருக்கு 33 வயதாகிறது. தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை பயன் … Read more