ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will primary health care facilities be upgraded? People expect!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு! ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ள வாணாபுரம் ஊராட்சியில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 15 படுக்கை வசதிகள் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மாவட்டத்திலேயே அதிக பிரசவங்கள் நடைபெறுவதாகவும், இங்கு 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.ஆனாலும் காலை நேரத்தில் வருவோருக்கு  மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாலை நேர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர சிகிச்சைக்கோ வருபவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி … Read more

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ!

quarter-hut-it-will-not-come-video-for-trending

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி வருகிறது.நேற்றைய தினம் மட்டும் கொரோனா பாதிப்பு 30000 ஐ தாண்டி உள்ளது. முகக்கவசம், தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, தடுப்பூசி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும் பொது கொரோனா பாதிப்பிலிருந்து தப்பலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம், மற்றும் … Read more

பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

Legendary actor dies! Tribute to the moviegoers!

பழம்பெரும் நடிகர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி! கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலையானது நமக்கு பல்வேறு அதிர்ச்சிகளை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது.இதில் நமக்கு பிடித்த மிகவும் பரிச்சயமான நபர்களை நம் கண் எதிரே இழந்துவருகிறோம். அந்தவகையில் திரையுலக பிரபலங்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்து வருகின்றனர்.பல பிரபலங்கள் பல்வேறு உதவிகளையும், நிவாரண நிதியையும் கொடுத்து வருகின்றனர். தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளார். மே 15, 1950 … Read more

திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!!

Sudden 10 times higher death toll !! Screaming people !!

திடீரென 10 மடங்கு அதிகமாக உயர்ந்த உயிரிழப்பு!! கூச்சலிடும் மக்கள்!! கொரோனா பரவல் கடந்த ஒன்றரை வருடமாக மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இதன் கோரதாண்டவத்தால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். உயிர்களை பாதுகாக்க இன்றா நாளைய என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மேலும் தற்போது இந்த வருடம் பரவி வரும் கொரோனா வைராஸின் 2 ஆம் அலை அதிக வீரியத்தை கொண்டுள்ளதால் கட்டுபாடுகள் மேலும் கடுமையாவே காணப்படுகிறது. இந்த நிடையில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக பல … Read more

அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்!

Make sure to choose Anna University! You can write if you want!

அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்! சென்னையில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கடந்த வருடம் பிப்ரவரி 2020 ல் நடைப்பெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும்,அதை கருத்தில் கொண்டு மீண்டும் மறு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது எனவும் கூறினார். கடந்த வருடம் நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.தேர்விற்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார். மாணவர்கள் இரண்டில் எந்த தேர்வில் அதிக … Read more

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Sacrificed pregnant doctor! Chief Minister's statement!

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை! கடந்த வருடம் 2019 ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட தற்போது அதன் இரண்டாவது அலையில் தன் கோர தாக்கத்தை காட்டுகிறது. இந்த முறை வயதானவர்களையும், சிறு குழந்தைகளையும் மிகவும் பாதிக்கிறது. போர்கால அடிப்படையில் தற்போதைக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு டோஸ்கள் போடவேண்டும் என்றும் அறிவுறுதப்பட்டாலும், மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக அனைவரையும் மருந்துகள் சென்று சேர்வதில்லை. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கூட விதிவிலக்கல்ல என்பது … Read more

தமிழகத்துக்கு உதவிய நிறுவனம்!! பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

The company that helped Tamil Nadu !! Chief Minister MK Stalin expressed his appreciation !!

தமிழகத்துக்கு உதவிய நிறுவனம்!! பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொரோனா பரவல காரணமாக அரசு பல கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் வழக்கத்தை விட இந்த கொரோனா காலகட்டங்களின் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்து வருகின்றது. மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பலர் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் பார்ப்போர் நெஞ்சை பதைப்பதைக்க வைக்கிறது. இந்த அவல நிலையைக் கண்டு இந்தியவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளது. ஆனாலும் … Read more

நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக்குறைவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

Actor Mansoor Ali Khan suddenly falls ill! Fans shocked!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக்குறைவு! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்பவர் மன்சூர் அலிகான் ஆகும்.கடந்த சில வருடங்களாக குண சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.மேலும் இவர் கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் 1991 ம் ஆண்டு டைரக்டர் ஆர்,கே.செல்வமணி டைரைக்சனில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்த படம் கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது..இந்த படத்தில் இருந்து நிறைய … Read more

நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! காரணம் என்ன?

Sudden death of actor and cinematographer! What is the reason?

நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! காரணம் என்ன? கொரோனா காலகட்டத்தில் பலரும் நம்மை விட்டு பிரிகின்றனர்.அவர்கள் நினைவிலும், அவர்கள் பிரிவின் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரிதும் கவலைஅடைகின்றனர்.மற்றவர்களை பற்றி நமக்கு தெரியாவிட்டாலும் திரை உலகினர் பலரும் எதோ ஒரு காரணத்தினால் நம்மை விட்டு பிரிவது மிகவும் கவலைக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகனும், பிரபல நடிகைகளான டிஸ்கோ சாந்தி மற்றும் லலித குமாரி ஆகியோரின் சகோதரரும் ஆன அருண்மொழிவர்மன் நேற்று உயிரிழந்தார். இவர் … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேல்முறையீடு! ஹைகோர்ட் அளித்த உத்தரவு?

Appeal in murder case! Is the High Court right?

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேல்முறையீடு! ஹைகோர்ட் அளித்த உத்தரவு? கடந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிக்கப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை மற்றும் மகனின் மரணம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் கடைதிறந்த காரணத்திற்காக போலீசார் இவர்களை லாக்கப்பில் வைத்து சித்ரவதை செய்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று ஆகும். இதன் காரணமாக கடந்த வருடம் ஜூன் மாதம் … Read more