ஊரக உள்ளாட்சித் தேர்தல் 12 மணி நிலவரம்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27மற்றும் 30 இரண்டு கட்டங்களாக நடந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு பதிவு தொடங்கியதில் இருந்து தி. மு. க முன்னிலையில் உள்ளது ஆளும் அ.தி. மு. க. இடையே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு  கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கபட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய … Read more

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் குற்றவாளிக்கு தூக்கு?

கோவை மாவட்டம் பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காவல்துறை விசாரணையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு … Read more

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன. இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் வருகிற அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருந்தது. தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு. 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றதாக தெரிவிக்கபட்டது. ஐயப்பனுக்கு தங்க அங்கி … Read more

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய தமிழர்?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தீபா என்ற மகன் சதீஷ் சூரிய என்ற 2 மகன்களும் உள்ளனர் சங்கர் பிரதமர் நரேந்திர மோடி மீது நீண்டகாலமாக பெரிதும் ஈடுபாடு கொண்டவர் தன் சொந்த ஊரில் அவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். இதனால் தனது சொந்த செலவிலேயே தன் சொந்த இடத்தில் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டினார். தனது விவசாய … Read more

மனைவிக்கு பாலியல் தொல்லை தந்தவரை அடித்து கொன்ற கணவர்?

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரின் மனைவி கனகா, உறவினரான பக்கத்து வீட்டைu சேர்ந்த ராமர். தொடர்ந்து கனகாவிற்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி, கனகா, மற்றும் கனகாவின் தந்தை மூவரும் ராமரின் தோட்டத்தில் அடித்து கொன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் விவசாயி ராமர், தனது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.  இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் … Read more

சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடம்?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.1979 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் தரிசன விழா 40 கழித்து இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 16-ந் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 48 நாட்கள் நடைபெற்ற விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் படுத்த கோலத்திலும் , மீதி நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார். 40 ஆண்டுகளுக்கு ஒரு … Read more

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் விற்பனையை அதிகரிக்க மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்றும், இதனால் ஏற்படும் விபத்துகளை குறைக்க போக்குவரத்து கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தியாவில் சாலை விபத்துகளில் … Read more

நண்பரை குடிக்க வைத்து விட்டு அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பாஸ்கர் மீன்பிடி தொழிலாளியானா இவருக்கு மாற்றுத்திறனாளி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். பாஸ்கரின் நண்பர், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ஜீன்.  இருவரும் ஒன்றாக அடிக்கடி மது அருந்துவார்கள். அதன்படி, கடந்த 31-ம் தேதி இவருவரும் பாஸ்கரின் வீட்டில் அருகே மது அருந்தியுள்ளனர்.  அப்போது, பாஸ்கரின் மகள் வீட்டில் தனியாக இருப்பதை … Read more

திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்?

திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்? திருமணமான 20 நாட்களில், கணவரை கைவிட்டு காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கும், பரசேரி என்ற பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்பவருக்கும், கடந்த மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது.  புதுமண தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர், திருமண … Read more

ஏ.டி.எம் பணத்துடன் தப்பி ஓட்டம் கார் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர் போலீசார்?

சென்னை தி நகர் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. நேற்று மாலை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் அசோக் நகரைச் சேர்ந்தவர். தலைமையில் ஊழியர்கள் கேகே நகரைச் சேர்ந்த வினோத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது ஆகியோர் காரில் வந்து பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு இருந்தனர். காரில் மீதம் ரூபாய் 52லட்சத்தை வைத்து இருந்தனர் . அப்போது சற்று தள்ளி … Read more