மதுக்கடைகளை மூடினால் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

மதுக்கடைகளை மூடினால் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதன் மூலம் மட்டுமே மாணவர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது  “தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் … Read more

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மதுபோதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க … Read more

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு

மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் அரசு நிதியுதவி! வெளியான அட்டகாசமான அறிவிப்பு   வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்திற்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை, தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அரசு மானியமாக, … Read more

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா? அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி … Read more

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம்

Annamalai With Student

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாநிலத்தில் கட்சியை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தினம் ஏதாவது ஒரு கட்சி கூட்டம், செய்தியாளர் பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக என செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார். … Read more

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்

VCK Thirumavalavan

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்   தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.அடுத்து மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் 2024 மே மாதம் நடக்கவுள்ளது.   இந்நிலையில் மாநில அளவில் திமுகவுடன் இணைந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜகவை விசிக கடுமையாக எதிர்த்து வருகிறது.அந்த வகையில் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல மெகா … Read more

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்

விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்தநாள் இன்று (09.09.2022) கொண்டாடப்படுகிறது. 1.சர்தார் ஆதிகேசவ நாயகர் : புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி நாயகர் சென்னை கொருக்குப்பேட்டையில் குடியேறினார். அவரது நான்கு மகன்களில் முதலாமவர் பு.கி.மதுரைமுத்து நாயகர். மதுரைமுத்து நாயகருக்கும் அமிர்தம்மாளுக்கும் 09.09.1898ல் மூன்றாவது மகனராக பிறந்தவர் … Read more

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் 

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக அரசு வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள … Read more

வியாபாரத்தை பெருக்க மாற்று மதத்தினர் இந்து கடவுள் பெயரை பயன்படுத்தும் சூழ்ச்சி – வெளியான பரபரப்பு குற்றசாட்டு 

Business with Hindu Gods Name

வியாபாரத்தை பெருக்க மாற்று மதத்தினர் இந்து கடவுள் பெயரை பயன்படுத்தும் சூழ்ச்சி – வெளியான பரபரப்பு குற்றசாட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்று மதத்தினர் சிலர் தங்களது பொருட்களை இந்து கடவுள்களின் பெயரில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபார ரீதியாக அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹிந்து கடவுள் பெயர்களை மாற்று மதத்தினர் பயன்படுத்த துவங்கி உள்ளனர். குறிப்பாக இந்த போக்கு சமீப காலமாக தொடர்ந்து அதிகரிக்க துவங்கி … Read more

மத்திய மற்றும் மாநில அரசின் கரும்பு விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மத்திய மற்றும் மாநில அரசின் கரும்பு விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கரும்பு கொள்முதல் விலை ரூ.66 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமிகவும் குறைவானது, டன்னுக்கு ரூ.4500 தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.2,821 என்று மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. கடந்த ஆண்டின் விலையான ரூ.2,755 உடன் ஒப்பிடும் … Read more