மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்!

The announcement made by the State Director of Technical Education! These colleges can apply to get this!

மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்! தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சிறுபான்மை அந்தஸ்து பெற மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொறியியல் பட்டப்படிப்புகள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள், நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. … Read more

மே 7 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு! தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட முக்கிய தகவல்!

NEET exam will be held on 7th May! Important information published by the National Examinations Agency!

மே 7 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு! தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வின் மூலம் தான் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர், மேலும் ராணுவ செவிலியர் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, … Read more

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!

Important information released by the Department of Education! There is no entrance exam for them!

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை! கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிப்பு என்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் நுழைவு தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுபற்றி பள்ளி கல்வித்துறை நேற்று விளக்கமளித்திருந்தது. அதில் பள்ளி கல்வித்துறை கூறியதாவது அரசு … Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்!

For the attention of NEET students! Information released by the National Examinations Agency on the increase in application fees!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்ப கட்டணம் உயர்வு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்! நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் இருந்து வந்ததன்  காரணமாக பொது தேர்வு, போட்டி தேர்வு நடத்தப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவ படிப்பிற்கான  கலந்தாய்வு தொடங்கி … Read more

இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!

CHANGE IN THE DATE OF THIS EXAMINATION! Information released by TNPSC!

இந்தத் தேர்வின் தேதியில் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி நகர அமைப்பு போன்ற துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. மேலும் இதற்கு மொத்தம் 1083 பணி  இடங்களுக்கான இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக … Read more

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!

Shock News published by the authors! For 100 percent pass, look and write in the general exam!

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வு துறை செய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

Attention students! 2023-24 NEET Exam Online Application!

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கி மக்கள் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். … Read more

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

நீட் தேர்வு – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!! இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.  இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் … Read more

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது!

Super update announced by Tamilnadu Electricity Board! No more blackouts!

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத … Read more

அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்!

Action order issued by the government examination department! Only these people should be put as the main superintendent!

அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அப்போது பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவரின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளி … Read more