ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து coordinated disingn and tuning of controllers for board/0f bord power electronic interfaces என்ற தலைப்பில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கீழே குறிப்பிட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த பணிக்கு அக்டோபர் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் பணியின் பெயர் Technical Assistant, Skilled Man Power பணியிடங்கள் 04 விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022 விண்ணப்பிக்கும் … Read more

நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வு கூட நுட்புணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 31 பணியின் பெயர்: ஆய்வுக்கூட நுட்பர் நிலை- II (Lab Technician Grade- II) மாத ஊதியம்: 15,000 (தொகுப்பூதியம் – Consolidated Pay அடிப்படையில்) வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 59 கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருக்கும் வேதியல் அல்லது … Read more

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி வெளியீடு! தற்போது தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோம்பர் பத்தாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் நாளை மதியம் 12 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நுழைவு சீட்டை தனித்தேர்வர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று அங்கு தங்களின் பதிவெண்  மற்றும் பிறந்த தேதியை … Read more

பிளாஸ்டிகளுக்கு மாற்று பொருளை தயாரிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்று பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? தங்களுடைய வணிகத்தில் குறைந்து விலையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களை அடையாளம் காண வேண்டுமா? அப்படி என்றால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! 20000 காலிப்பணியிடங்கள்!

The notification issued by the Central Government Staff Selection Commission! 20000 Vacancies!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! 20000 காலிப்பணியிடங்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் யூடுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.  கல்வி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7மணி முதல் … Read more

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வேலை வாய்ப்பு!

சென்ற வருடம் மட்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக IRENA என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன் என் தகடுகள் மற்றும் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. மனித செயல்பாடுகளின் காரணமாக பூமியின் வெப்பமயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் பேராபத்தை சந்திக்கும் நிலை உண்டாகியுள்ளது. பாரிஸ் கூட்டு ஒப்பந்தத்தின் … Read more

இந்திய உருக்காலையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் !

நிர்வாகம் மற்றும் அதிகாரம் சாராத நிர்வாக அதிகாரி பணிகளுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்திய உருக்கு ஆணையத்தின் ரூர்கேலா உருக்கு தயாரிக்கும் ஆணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிடங்கள்: 300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் விண்ணப்பம் செய்வது எப்படி இந்திய ஊருக்கு ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான. sailcareers.com வலைதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கல்வித் தகுதி துணை மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையோர் அது தொடர்பான துறைகளில் பி இ ,பி … Read more

உள்ளூர் வேலை! இன்னும் இரண்டு நாள் தான் ! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

TNSRLM கரூர் ஆட்சேர்ப்பு 2022 தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை அறிவித்து உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் 17/09/2022 முதல் 26/09/2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் மற்றும் அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கும் முன் மற்றும் கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் பலவற்றிற்கான முழு அறிவிப்பு விவரங்களையும் சரிபார்க்கவும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி கரூர் ஆட்சேர்ப்பு தகுதி விவரங்கள்: – அறிவிப்பு விவரங்கள் அறிவிப்பு TNSRLM … Read more

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்!

notice-issued-by-the-teacher-selection-board-exams-start-next-month

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட கூடிய ஆசிரியர் தகுதி தேர்வானது இரண்டு முறை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது இந்த தேர்வுகள் நடத்தப்படும் தேதியானது வெளியிடப்பட்டுள்ளது .மேலும் இதனை பற்றி முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளாலாம் எனவும் … Read more