உடல் சூட்டை குறைக்கும் பச்சை பயறு பால்!! கோடைக்கு ஏற்ற அற்புத பானம்!!

இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை பயறு பால் செய்து சாப்பிடுங்கள்.பச்சை பயறு,தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான பால் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – ஒரு கப் 2)ஏலக்காய் – மூன்று 3)தேங்காய் துருவல் – ஒரு கப் 4)ஊறவைத்த பாதாம் பருப்பு – 10 5)ஊறவைத்த முந்திரி பருப்பு – 10 6)ஊறவைத்த … Read more

இரத்தத்தை சுத்தமாக்கும் டிடாக்ஸ் வாட்டர்!! ஒரு கிளாஸ் குடித்தால் கழிவுகள் வெளியேறும்!!

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சசீராக இருக்க,கழிவுகள் வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)செம்பருத்தி இதழ் 3)எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்:- 1.ஒரு காற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 2.அடுத்து ஒரு செம்பருத்தி பூவை எடுத்து அதன் இதழை மட்டும் தனியாக பிரித்து … Read more

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் என்னாகும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்றுதான் வெண்டைக்காய்.இந்த காயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.வெண்டையில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரை குடித்தால் உடலுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெண்டை நீர் நன்மைகள்: 1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வெண்டை நீரில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண்டை நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். 2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அகலும்.முடி ஆரோக்கியம் மேம்படும்.வெண்டையில் உள்ள … Read more

ஞாபகத் திறன் அதிகரிக்க.. இரவில் பாலில் இந்த பொடியை கலந்து குடிச்சிட்டு வாங்க!!

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க நினைவாற்றலை பெருக்க பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை பொடித்து பாலில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். ஞாபகத் திறனை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பால்: தேவைப்படும் பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு – 10 2)பால் – ஒரு கிளாஸ் 3)பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் பத்து பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

நரம்பு பலம் அதிகரிக்கணுமா? அப்போ இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!

நமது நரம்பு வலிமை அதிகரிக்க ஊட்டச்சத்து உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.ஆனால் நாம் இன்று எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.இதனால் நரம்பு புடைப்பு,நரம்பு வீக்கம்,நரம்பு சுருட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெறும் பசி மற்றும் ருசிக்காக உட்கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உரிய ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நரம்புகளை வலிமைப்படுத்தும் உணவுகள்: 1)கோழி ஈரல் இதில் வைட்டமின் பி 12 சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.கோழி ஈரலை உணவாக … Read more

BLOOD SUGAR லெவல் கட்டுக்குள் இருக்க.. வெந்தயத்தை செய்து இப்படி சாப்பிடுங்கள்!!

உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வெந்தயத்தை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.மருந்து,மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி. வெந்தய ஊட்டச்சத்துக்கள்: **இரும்புச்சத்து **நார்ச்சத்து **கால்சியம் **புரோட்டீன் **கார்போ ஹைட்ரேட் மற்றும் கனிம சத்துக்கள் வெந்தயத்தில் அமினோ ஆசிட் என்ற வேதிப்பொருள் இருக்கின்றது.இது இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வெந்தய டீ செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- … Read more

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புத வீட்டு வைத்தியம்!! முதல் முயற்சியில் பலன் காணலாம்!!

உங்களுக்கு மாதவிடாய் சீரற்று இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பிசின் 2)பால் அல்லது தண்ணீர் செய்முறை விளக்கம்:- பாதாம் பிசின் நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.இந்த பாதாம் பிசின் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். 4 முதல் 5 மணி நேரம் வரை … Read more

ஆசனவாயில் துர்நாற்ற வாயுக்கள் வெளியேறாமல் இருக்க.. இந்த விதையை மென்று சாப்பிடுங்கள்!!

உங்கள் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் நீங்க பெருஞ்சீரகம்,இஞ்சி போன்ற பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம். தீர்வு 01: உணவு உட்கொண்ட பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். பெருஞ்சீரகம் அஜீரணப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடித்தாலும் பலன் கிடைக்கும். தீர்வு 02: உணவு உட்கொண்ட பிறகு இஞ்சி டீ செய்து குட்டித்தல் அஜீரணக் கோளாறு நீங்கும்.வாயுத் தொல்லை அகல இஞ்சி டீ செய்து குடிக்கலாம். … Read more

நம்புங்க.. இந்த ஒரு காயை அரைத்து குடித்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஒரே நாளில் குணமாகும்!!

இன்று நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பில் இருந்து மீள இதை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொத்து அவரை – 10 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் பத்து கொத்து அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கொத்து அவரைக்காய் ஜுஸை குடித்து வந்தால் … Read more

ஆண்களே உங்கள் விதைப்பை அடிக்கடி வீங்கிப்போகுதா? அப்போ இந்த ஒரு சாறு 100 மில்லி குடிங்க!!

ஆண்குறி விதைப்பை வீக்கம் குணமாக வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு – ஒரு கப் 2)வெள்ளரிக்காய் – ஒன்று 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 4)புதினா தழை – 10 5)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.பின்னர் ஒரு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வெள்ளரிக்காயை சிறு … Read more