எலுமிச்சை சாறில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்!! யாரெல்லாம் இதை சாப்பிடவேக் கூடாது தெரியுமா?

நாம் அடிக்கடி உட்கொள்ளும் எலுமிச்சையில் நார்ச்சத்து,வைட்டமின் சி போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.எலுமிச்சை சாறில் ஜூஸ்,சாதம்,டீ போன்றவை செய்து உட்கொள்கிறோம். தினமும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.எலுமிச்சை சாறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.எலுமிச்சையில் இருக்கின்ற வைட்டமின் சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.எலுமிச்சையில் இருக்கின்ற … Read more

நம்புவீங்களா? உடலில் இத்தனை வியாதிகளை திரிபலா சூரணம் குணப்படுத்துமாம்!! இதை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

நாம் பயன்படுத்தி வரும் ஆயுர்வேத மூலிகைகளில் திரிபலாவிற்கு தனி சிறப்பு உண்டு.நெல்லிக்காய்,தான்றிக்காய்,கடுக்காய் ஆகிய மூன்றையும் கொண்டு திரிபலா சூரணம் தயாரிக்கப்படுகிறது.இந்த திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இந்த திரிபலா சூரணம் ஒரு பழங்கால மூலிகையாக உள்ளது. திரிபலா சூரணத்தை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு அமைப்பு மேம்படும்.திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம். மன அழுத்தம் கட்டுப்பட தினமும் திரிபலா சூரணம் … Read more

சுகர் இருப்பவர்கள் மோர் குடிக்கலாமா? உண்மையை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

உடலில் எந்த ஒருநோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை குணப்படுத்தும் மருந்துகளில் ஒன்றாக உணவு இருக்கின்றது.அதேபோல் சிலவகை உணவுகள் நோய் பாதிப்புகளை அதிகரிக்கிறது.சில நோய் பாதிப்புகளுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்கள் உணவில் கடுமையான கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.சிலவகை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவு சாப்பிட வேண்டும் எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது. சர்க்கரை நோய் ஏறுபவர்கள் பால் பொருட்கள் … Read more

உங்களுக்கு தயிர் மாதிரி திரி திரியா வெள்ளைப்படுதல் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

பருவமடைந்த பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பான ஒன்று.பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் இந்த வெள்ளைப்படுதல் உண்டாகிறது.சளி,தயிர் போன்று இந்த வெள்ளைப்படுதல் இருக்கும்.இது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான விஷயம் என்றாலும் இதன் தீவிரம் அதிகமாக இருந்தால் நிச்சயம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்,அதிகளவு வெள்ளைப்படுதல்,மஞ்சள் நிறத்தில்,கருப்பு நிறத்தில் வெள்ளைப்படுதல் இருந்தால் அது நோய் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.வெள்ளைப்படுதல் என்பது கருப்பை வாய் மற்றும் உட்சுவரின் தசைப்பகுதியில் சுரக்கும் ஒரு திரவமாகும்.இந்த திரவம் பெண்களின் யோனிப் பகுதியை … Read more

கோடையில் அசைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் இதை கட்டாயம் செய்யுங்கள்!! இல்லைனா பிரச்சனை உங்களுக்குதான்!!

உங்களில் பலர் அசைவப் பிரியர்களாக இருப்பீர்கள்.அசைவத்தில் மட்டன்,சிக்கன்,மீன் என்று பல வகைகள் இருக்கின்றது.அசைவ உணவுகளில் புரதம்,அமினோ அமிலங்கள்,இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. அசைவ உணவுகளை பிரியாணி,குழம்பு,கிரேவி,சில்லி,வறுவல் என்று பல விதங்களில் எடுத்துக் கொள்கின்றோம்.அசைவ உணவுகள் எலும்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.கோழி இறைச்சியில் புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது.இரத்த உற்பத்தியை அதிகரிக்க அசைவ உணவுகளை சாப்பிடலாம்.வைட்டமின் குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். மீனில் … Read more

ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ நம் உணவுப் பழக்கத்தை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்!!

மனிதர்களுக்கு உணவு,நீர் ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயமாக இருக்கிறது.இவை இரண்டும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவில் கால்சியம்,புரதம்,இரும்பு,வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும். இளமை வயதில் நாம் ஆரோக்கிய உணவுகளை தவிர்த்தால் வயதாகும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.தினசரி காய்கறி,பழங்கள் மற்றும் கீரைகளை சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம்.நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் … Read more

நோட் பண்ணிக்கோங்க! நீங்கள் பின்பற்றி வரும் எட்டு ஆபத்தான உணவுமுறை பழக்கங்கள் இது!!

தற்பொழுது ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையை பலரும் பின்பற்றி வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவு உடல் ஆரோகியத்தை மோசமாக்கிவிடும்.தவறான உணவுப் பழக்கம் உடலில் கொடிய நோய்களை உருவாக்கி உயிரிழப்பை உண்டாக்கிவிடும். நம் ஆரோக்கியம் பாதிக்க காரணம் உணவுதான்.தினசரி வாழ்வில் நாம் ஆரோக்கியமில்லாத பழக்கத்தை மட்டுமே பின்பற்றி வருகின்றோம்.அது என்ன மாதிரியான பழக்கம் என்பதை இங்கு தெரிந்த்து கொள்ளுங்கள். 1)இன்று பெரும்பலான மக்கள் வேலைப்பளு காரணாமாக காலை உணவை தவிர்க்கின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.காலை உணவு உட்கொள்ளவில்லை என்றால் அல்சர்,வாய்ப்புண் போன்ற … Read more

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? — உங்கள் உடல்நலத்திற்கு அவசியமான தகவல்கள்

How is diabetes caused? — Essential information for your health

நீரிழிவு நோய் (Diabetes Mellitus) என்பது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கப்படுவதால் அல்லது சுரந்த இன்சுலின் சரியாக செயல்படாததால் ஏற்படும் ஒரு நிலையாகும். இதனால், இரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) அளவு அதிகரித்து, பல்வேறு உடல் உறுப்புகளை பாதிக்கும்.​ நீரிழிவு நோயின் முக்கிய காரணிகள்: மரபணு (ஜீன்) காரணிகள்: பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள், இன்சுலின் சுரப்பில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் .​ உடல் … Read more

இதை ஒரு கிளாஸ் குடித்தால் 1/2 மணி நேரத்தில் பீரியட்ஸ் வருவது உறுதி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறையால் மாதவிடாய் சுழற்சி மாறுகிறது.உடல் பருமன்,தைராய்டு,கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனை போன்றவற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.நாள்பட்ட மாதவிடாய் பாதிப்பு சரியாக இந்த ட்ரிங்க் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 3)இஞ்சி அல்லது சுக்கு – ஒரு துண்டு 4)கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை – நான்கு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் செய்முறை விளக்கம்:- … Read more

கண் பார்வை கூர்மையாக.. கண்ணாடி அணியாமல் இருக்க இந்த ஒரு பூவை கண் மீது வையுங்கள்!!

உங்கள் கண் பார்வை திறனை அதிகரிக்க,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள இந்த தீர்வை ட்ரை பண்ணுங்கள். தீர்வு 01: பொன்னாங்கண்ணி கீரை தண்ணீர் முதலில் ஒரு கப் பொன்னாங்கண்ணி கீரையை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இந்த பொன்னாங்கண்ணி ஜூஸை வடிகட்டி குடித்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் ஏ முதலான ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. … Read more