இந்த பழம் நீரிழிவு நோய்க்கு மருந்தா !
இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம். இதற்கு தேவையான வைத்தியம் நமது வீட்டிலே இருக்கிறது என்பதை மறவாதீர்கள். இரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிப்பதன் காரணத்தால் சக்கரை எனப்படும் நீரிழிவு நோய் உண்டாகிறது.இதில் இரண்டு வகை நீரிழிவு நோய்கள் காணப்படும்.அவை டைப் 1 மற்றும் டைப் 2 ஆகும். வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம் … Read more