ஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!

உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் ஒரே வாரத்தில் நீக்கக் கூடிய அற்புதமான மருந்து. மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்! அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான். தேவையான பொருட்கள்: 1. கருவேப்பிலை பொடி 2. பனங்கற்கண்டு. செய்முறை: … Read more

இந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்! அற்புதம் இதோ!

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான வழி முறையை நாடினால் போதும். இயற்கையான வழிமுறை ஒன்று தான் நம் உடலை முற்றிலுமாக சுத்தப்படுத்தி நோயின்றி வாழ வழிவகுக்கும். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த 7 பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பதால் என்ன நன்மைகள் வரும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. ஓமம்: ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலை வெறும் வயிற்றில் … Read more

“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்!

மூலிகை டீ அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியுமா? மூலிகை டீ குடிப்பதனால் இருமல் மற்றும் ஜுரம், தலைவலி, சளி ஆகியவை நீங்கும். மேலும் இதை குடித்து வருவதால் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடலை மிகவும் ஆக்டிவாக வைத்திருக்கும். தேவையான பொருட்கள்: 1. டீ தூள் 2. ஏலக்காய் 3. சுக்கு 4. கற்பூரவள்ளி செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். 2. அதில் மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் … Read more

காலையில் எழுந்தவுடன் பித்தத்தால் வாந்தி வருகிறதா? பித்தம் நீங்கி, பசியின்மை போக்க சூரணம்!

கல்லீரலில் சுரக்கும் அதிகப்படியான பித்தநீர் கெடுதலை விளைவிக்கின்றது. அந்த பித்த நீர் அதிகமாக சுரப்பதனால் தலைவலி, காலையில் எழுந்தவுடன் வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பித்தத்தைப் போக்கி மற்றும் பசியின்மையை போக்க எளிமையான சூரணம் ஒன்றைதான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பசலைக்கீரை சாறு 200 மில்லி 2. சோம்பு 75 கிராம் 3. நெல்லிக்காய் வற்றல் 75 கிராம் செய்முறை: 1. முதலில் பசலைக்கீரையை வாங்கிக் கொண்டு அதனை சுத்தப்படுத்தி நன்கு அரைத்து … Read more

வெறும் மஞ்சள் போதும்! உங்கள் மஞ்சள் பற்கள் கறையை நீக்கி விடலாம்!

  சிரிக்கும்போது பற்கள் அழகாக தெரிய வேண்டும் என்பது அனைவருடைய ஆசையுமே. பற்கள் மஞ்சள் கரையுடன் இருந்தால் பார்ப்பவர்களுக்கும் கஷ்டம். பேசும் நமக்கும் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும்.அதை போக்குவதற்கான அருமையான டிப்ஸ் அதுவும் மஞ்சள் பொடி இருந்தால் போதும் உங்களுடைய மஞ்சள் கரைக்கு பாய் பாய் சொல்லலாம். தேவையான பொருள் கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை வாங்காதீர்கள் அதில் ரசாயன கலப்பு ஏற்படும் இயற்கையான மஞ்ளை பயன்படுத்துங்கள். செய்முறை உங்கள் டூத் பிரஷை எடுத்துக் கொள்ளுங்கள். அதை … Read more

கால் வலியால் துடிக்கிறீங்களா? இது தடவுங்க ஒரு சில நொடிகளில் கால் வலி சரியாகிவிடும்!

காலையில் எழுந்தவுடன் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு கால்வலி நம்மை பாடாய் படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை அது மூட்டு வலிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலி வந்து விடுகின்றது. அதற்கு காரணம் நம் உணவு முறைகளும் மற்றும் பழக்க வழக்கங்களும் மட்டும்தான். நாகரீகத்திற்கு ஏற்ற வாறு நம்மை நாம் மாற்றிக் கொள்வது தான் இந்த மாதிரியான நோய்கள் இளம் வயதிலேயே அனைவருக்கும் வந்துவிடுகின்றன.   தேவையான பொருட்கள்: 1. நல்லெண்ணெய் … Read more

இதை குடித்த 10 நாட்களில் நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாகிவிடும்!

பொதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து குறைபாடுகள் குறைந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.அதனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இந்த நரம்பு தளர்ச்சி வந்துவிடுகின்றன. நரம்பு தளர்ச்சி இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சரியான நேரத்தில் சரியான உணவு முறையை எடுத்துக் கொள்ளாததே நரம்புத் தளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் கை மற்றும் கால்களில் நடுக்கங்கள் ஏற்படும். அதே போல் எப்பொழுதும் அசதியாகவே இருப்பார்கள். தலைசுற்றல் மற்றும் தலைவலியை இந்த நரம்பு தளர்ச்சி உண்டாக்கும். இப்பொழுது பத்தே நாட்களில் … Read more

2 ஸ்பூன் ஒரு வாரம் சாப்பிடுங்க! பைபாஸ் சிகிச்சையே தேவையில்லை! ரத்த அடைப்பு சரியாகிவிடும்!

தினமும் இரண்டு ஸ்பூன் ஒருவாரம் சாப்பிட்டு வாருங்கள். உடலில் எந்த இடத்தில் கொழுப்பு தேங்கி இருந்தாலும் கரைந்துவிடும். பைபாஸ் சிகிச்சை இல்லாமலே ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகள் நீங்கி விடும். ரத்த குழாய் அடைப்பு என்பது அதிகமாக உடல் எடை உடையவர்கள் மற்றும் புகைப் பழக்கம் உடையவர்கள், உணவு உண்ணாமல் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு ரத்த குழாய் அடைப்பு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்போது இதனை சரி செய்ய கூடிய இயற்கை மருத்துவத்தை தான் பார்க்கப் … Read more

எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் ஓடாதிங்க! இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க!

நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய நோய்களையும் நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம்.அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, எதற்கு எடுத்தாலும் டாக்டரிடம் சென்று பணத்தை செலவழிக்காமல் ஒருசில இயற்கை வழி முறையை பயன்படுத்தி வீட்டிலேயே வரும் முன் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். 1. உடல் அசதி இருந்தால் முருங்கைக் கீரையை காம்புடன் சேர்த்து ரசம் வைத்து குடித்து வர அசதி குறையும். 2. தொண்டை வலி, தொண்டை அடைப்பு உள்ளவர்கள் பசும்பாலில் ஓமம் சேர்த்து காய்ச்சி காலையில் … Read more

இந்த ஒரு காயை இப்படி சாப்பிடுங்க! மூட்டு வலி மாயமாய் மறைந்து போகும்!

காலையில் எழுந்தவுடன் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மூட்டுவலி நம்மை பாடாய் படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை அது மூட்டு வலிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலி வந்து விடுகின்றது. அதற்கு காரணம் நம் உணவு முறைகளும் மற்றும் பழக்க வழக்கங்களும் மட்டும்தான். நாகரீகத்திற்கு ஏற்ற வாறு நம்மை நாம் மாற்றிக் கொள்வது தான் இந்த மாதிரியான நோய்கள் இளம் வயதிலேயே அனைவருக்கும் வந்துவிடுகின்றன.   இந்த மூட்டு வலியை ஒரே … Read more