வெறும் 25 ரூபாயில் சிலிண்டரா? இதோ இப்படி புக் பண்ணி வாங்கிக்கோங்க!

வெறும் 25 ரூபாயில் கேஷ்பேக் சலுகைகளுடன் paytm நிறுவனம் 25 ரூபாயில் சிலிண்டரை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   ரூ 825 க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டரை 800 ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 25 ரூபாய்க்கு நீங்கள் கேஸ் சிலிண்டரை பெற முடியும்.   எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஐநூறு ரூபாய் இருந்து படிப்படியாக இந்த வருடம் 800 ரூபாய் வரை வந்து நிற்கிறது. அன்றாட வேலைக்கு தட்டு தடுமாறும் மக்கள் எல்பிஜி சிலிண்டர் … Read more

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!

The third married woman who hid the presence of children! 90 Kids Awful!

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்! ஆண்கள் தான் இப்படி என்றால் புதிதாக ஒரு பெண்ணும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்ய எப்படி மனது வந்ததோ? எதற்காக மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் இவர் மூன்றாவது கணவரிடம் மட்டும் தான் பணம் வாங்கி தலைமறைவாகி உள்ளதாக கூறுகிறார்கள். ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் … Read more

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

The girl who went for the test! The shock that awaited the scanned doctors!

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உலகில் எவ்வளவு விசித்திரமான விஷயங்கள் நடைபெறுகின்றன. கடவுள் என்னவெல்லாம் படைத்திருக்கிறான். ஊட்ட சத்து குறைபாட்டினால், ஏற்பட்ட விசித்திரமான தலைமுடியை சாப்பிடும் பழக்கம் இருக்குமாம். இனம்த செய்தியில் கூட அப்படி ஒரு செய்திதான் பார்க்க போகிறோம். தெலுங்கானாவில், உள்ள ஒஸ்மானியா பொது மருத்துவமனையில், 17 வயதுடைய சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார். ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி, கடுமையாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் … Read more

7ஆம் வகுப்பு போதும்! அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 1086 காலி பணியிடங்கள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் ஈஸ்டன் கோல்டு ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப புதியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செக்யூரிட்டி கார்ட் பண்ணியிருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு நிறுவனத்தின் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகுதியான மற்றும் விருப்பமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Eastern Coalfields Limited பணியின் பெயர்: செக்யூரிட்டி கார்ட் பணியிடம்: 1086 மொத்த காலி பணியிடங்கள் உள்ளது. Unreserved – 842 பணியிடங்கள் SC- 163 பணியிடங்கள் ST- 81 பணியிடங்கள் கடைசி தேதி: 15. … Read more

வாய், தலை-2, கண்கள்- 4 பிறந்த அதிசய கன்று! குவிந்த மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிசயமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த அரிய சம்பவம் எங்கோ ஒரு முறை தான் நடக்கும். இம்முறை உத்தரபிரதேசத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் வீட்டில் ஒரு பசுவுக்கு நான்கு கண்கள் இரண்டு வாய் இரண்டு தலை கொண்டு கன்று ஒன்று பிறந்துள்ள சம்பவம் அங்கு தெய்வீக அருள் என கருதப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சன்டாலி என்ற கிராமத்தில் வசித்து வரும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவிற்கு அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. … Read more

SBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்பிஐ மாபெரும் உதவியாக 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியது. கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த பிறகு மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆக்சிசன் படுக்கை இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் வெளியே ஆம்புலன்ஸில் இருந்து சிகிச்சை பெறும் மக்களை எவ்வளவு நாம் பார்த்திருப்போம். அதில் பாதிப்பேர் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் செலவுகள் அதிகமாகும் என்பதற்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள் உள்ளனர். இதை … Read more

150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை! மீட்பு பணி தீவிரம்!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணி தீவிரமாக செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தரியை என்ற கிராமத்தில் 5 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள நிபுஹரா காவல் நிலையத்தில்தான் … Read more

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Medical student who died due to Selby tragedy! Shock to parents!

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக எதுவெல்லாமோ செய்கிறார்கள், அவர்களின் மகிழ்சிக்காக. ஆனால் பிள்ளைகளோ அற்ப விசயத்திற்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். நடைபயிற்சி மேற்கொண்டால் அதைமட்டும் செய்ய வேண்டியது தானே. செல்பி எடுக்க வேண்டியதுதான், அதற்காக மேலே ஏறி தான் எடுக்க வேண்டுமா என்ன? சகோதரன் அருகில் இருக்கும் போதாவது எடுத்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது தற்போது உயிர் போய் விட்டதே. மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூரில் … Read more

நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்!

There is nothing wrong with all of this because we love it! Wired soldier!

நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்! பெண்கள் மற்றவர்களை நம்பும் வரை அவர்களுக்கு துயரம் மட்டுமே காத்திருக்கும் என்பதை நமக்கு பல சம்பவங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் நமக்கு அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே உள்ளது. எனவே பெண்களே யாரையும் எளிதில் நம்ப கூடாது என்பதை கருத்தில் கொண்டு கவனமாக இருக்கவும். மற்றவர்களை நம்புவதிலும், பழகுவதிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், ஜெஹனாபாத் மாவட்டதை சேர்ந்த … Read more

தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்!

தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்! கொரோனா இரண்டாம் அலையின் வேகம் தற்போது சற்று குறைந்து உள்ளதால் தொற்று குறையாத மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளது. அதே போல், தலைநகர் டெல்லியில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு சற்று குறைந்ததால் சில விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கடைகளையும் திறக்க கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியது. இதனால் டெல்லியில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. … Read more