ரேஷன் அட்டைக்காரர்கள் E-KYC முடித்தால் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!! இதற்கான கால அவகாசம்!!
குடும்ப அட்டைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் விதமாக இ கே ஒய் சி சரி பார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான கால அவகாசமாக செப்டம்பர் வரை கூறியிருந்த நிலையில், அதன் பின்னர் அக்டோபர் … Read more