மாதம் 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு!!

Income tax exemption for those earning up to 1 lakh per month!!

இன்று நடைபெற்று வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சுற்றுலாத் தளங்களை மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுற்றுலா தளங்களுக்கு விசா கட்டணத்திலிருந்து முற்றிலும் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். உயிர் காக்கும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட 36 வகை மருந்துகளுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கு எல்லாம் விலக்கு அறிவித்திருப்பது மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படுகிறது. மின்சார வானங்கள் மற்றும் பேட்டரி சம்பந்தப்பட்ட மெட்டீரியல்ஸ்க்கு வரி குறைப்பு. காப்பிட்டு துறையில் நேரடி முதலிட்டிற்கு 100% … Read more

மூத்த குடிமக்கள் மற்றும் வீட்டு வாடகைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! பட்ஜெட் தாக்கல் 2025 – 26!!

IMPORTANT NOTICE FOR SENIOR CITIZENS AND HOME TENANTS!! Budget Presentation 2025-26!!

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் ஆனது தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மூத்த குடிமக்கள் மற்றும் வீட்டினை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கான முக்கிய வரி சலுகைகளை தற்பொழுது வெளியிட்டிருக்கிறார். மூத்த குடிமக்களுக்கான முக்கிய வரிசலுகை :- இதுவரை மூத்த குடிமக்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டு வந்த வருமான வரி உச்சவரம்பானது தற்பொழுது 50,000 ரூபாயிலிருந்து தற்பொழுது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். வீட்டு வாடகைதாரர்களுக்கான TDS உச்சவரம்பு … Read more

விலை உயரும் மது பாட்டில்கள்!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

Prices of wine bottles are increasing!! Wine lovers in shock!!

தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 70 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களானது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதமாக பல இடங்களில் தூக்கி வீசப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு இதற்கு முடிவு கட்டும் விதமாக புதிய திட்டம் ஒன்றினை வகுத்துள்ளது. காலி மது பாட்டில்கள் சாலைகளிலும் காடுகளிலும் மற்றும் மழை பிரதேசங்களிலும் அதிக அளவில் வீசப்பட்டு கிடப்பதாகவும் அவை பெரும்பாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தவாதாகவும் குறிப்பாக நீலகிரி மற்றும் … Read more

நடப்பாண்டிற்கான தாக்கல் செய்யப்பட்ட விவசாய பட்ஜெட்!! நிர்மலா சீதாராமன் அதிரடி!!

Presented budget for the current year!! Nirmala Sitharaman Action!!

2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் போது மதுபானி கலையையும், பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவி திறமையையும் போற்றும் வகையில் உடுப்பு உடுத்தி வந்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் உரையுடன் இந்தக் கூட்டம் தொடங்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையை தொடங்கி இருந்தார். தற்சமயம் இன்று நிர்மலா சீதாராமன் … Read more

புதிய வீடு வாங்குபவர்களின் கவனத்திருக்கு!!வரி சலுகைகள் அப்டேட்!!

Tax incentives for new home buyers.. Expectations!! Released in Economic Report!!

2025 மற்றும் 26 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நேற்று துவங்கியது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதிநிலை அறிக்கையை வழங்குவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் ஆனது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களில் வெளியிடப்படும் நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கப்படுவதாகவும் எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் … Read more

10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!! மதிப்பெண் விவரங்களுடன்!!

Class 10 Method Exam Dates Notification!! With score details!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு செய்முறை தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். பொதுத் தேர்வில் இடம்பெற்று இருக்கக்கூடிய இந்த செய்முறை தேர்விற்கான நேர விவரங்கள் :- ✓ இயற்பியல் மற்றும் வேதியல் – 1 மணி நேரம் ✓ தாவரவியல் மற்றும் விலங்கியல் – 1 மணி நேரம் என … Read more

படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்களை குறி வைத்த அமெரிக்கா அரசு!! நிதி சுமையில் தத்தளிக்கும் இந்திய பெற்றோர்கள்!!

The US government has targeted students who work while studying!! Indian parents reeling under financial burden!!

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்திய மாணவர்கள் மீது அதாவது படித்துக் கொண்டே பார்ட்டையும் வேலை பார்க்கக்கூடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு நிகழ்ந்தால் அமெரிக்காவில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வி கனமானது வீணாகிவிடும். பொதுவாக அமெரிக்காவில் இருக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் பெட்ரோல் பங்க் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றில் அமெரிக்கர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 30 டாலர்கள் வரை சம்பளமாக வழங்கப்படும் … Read more

மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்.. வீட்டிலிருந்தே ரூ.5,00,000 பெறலாம்!!

Ayushman Bharat Scheme for Senior Citizens.. Now Get Rs.5,00,000 from Home!!

மத்திய அரசு செயல்படுத்தி வரக்கூடிய முக்கியமான திட்டமாக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஆகிய 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்களாக பார்க்கப்படுகிறது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது அதனை இலவசமாகவே செய்து கொள்ளும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வயது வந்தனா கார்டுகள் மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தேசிய சுகாதார … Read more

ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!

This is the answer to rice in ration shops!! Action decision of Tamil Nadu government!!

மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார். உணவு பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியிருப்பதாவது :- தற்பொழுது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக கேழ்வரகு அரிசிக்கு பதிலாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திட்டமானது தற்பொழுது பரிசோதனை முறையில் நடைபெற்று … Read more

ரூ 1000 யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை.. உடனே இ சேவை மையத்துக்கு செல்லுங்கள்!! உதயநிதி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Deputy Chief Minister gave good news about women's right amount!! Girls in joy!!

சட்டப்பேரவையில் பேசும் பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மேலும் விரிவு படுத்துவது குறித்து பேசி இருக்கிறார். சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை குடும்ப அட்டைதாரர்களின் தகுதியின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே செயல்பட்டு வரும் விதிமுறைகளின் அடிப்படையில் புதிய பயனாளிகளை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை … Read more