IPL லில் வெளியேறும் பும்ரா?? கேப்டன்சி வேணுமா வேணாமா.. அவரும் மனுஷன் தான??

Is Bumrah Quitting IPL?

cricket: இந்திய அணி  வேகப்பந்து வீச்சாளர் பும்ரா IPL இல் விளையாட வேண்டாம் என்று ரசிகர்கள் கருத்து. இந்திய அணி நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் தோல்வியடைந்து நாடு திரும்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் மட்டும் … Read more

அரசு கேபிள் டிவி இனி HD இல்!! பரபரப்பாக நகரும் செட்டாப் பாக்ஸ்கள்!!

Govt Cable TV Now in HD!! Busily moving set-up boxes!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கேபிள் டிவி மற்றும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்த ஹெச்டி செட்டாப் பாக்ஸ் திட்டமானது விரைவில் பயனர்களை வந்தடையும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பயனர்களை வந்தடையும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்ற செட்டாப் பாக்ஸ் ஆப்பரேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது … Read more

பும்ரா டெஸ்ட் கேப்டன் ஆவதில் ஏற்பட்ட சிக்கல்?? இப்படி இருந்தால் முடியாது.. நிலவும் புது குழப்பம்!!

Trouble in Bumrah's Test Captaincy

cricket: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பும்ராவை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆனால் 4 போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் அதனால் வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணியில் சிற்பக … Read more

கே எல் ராகுலுக்கு வாய்ப்பில்லை.. உடல் சோர்வு ஓய்வு வேண்டும்!! கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!!

KL Rahul has no chance

cricket: இந்திய அணியில் ஆஸ்திரேலிய தொடரில் முக்கிய வீரராக இருந்தவர் கே எல் ராகுல் அவருக்கு ஓய்வு அளிப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தும் இந்திய அணியால் ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டது இந்திய … Read more

விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது!! குடியரசு துணை ஜனாதிபதி!!

The very idea of ​​VIP darshan is anti-divine!! Vice President of the Republic!!

கோவில்களில் தற்பொழுது வழக்கமாக உள்ள முறை தான் விஐபி தரிசனம். இந்த விஐபி தரிசனம் என்பது கடவுளுக்கு எதிரானது என்று கூறுகிறார் குடியரசு துணை ஜனாதிபதி ஜகதீப் தன் கார் அவர்கள். மேலும் அவர் இதுபோன்ற விஐபி தரிசனங்களை கோவில்களில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். ” ஸ்ரீ சாநித்யா ” என்று அழைக்கப்படும் நாட்டின் மிகப்பெரிய வரிசை வளாகத்தை கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் குடியரசு துணை ஜனாதிபதி அவர்கள் துவங்கி … Read more

வங்கி கணக்குகளில் ஏற்படும் பண மோசடிகளுக்கு வங்கிகளே பொறுப்பு!! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

Banks are responsible for money frauds in bank accounts!! The Supreme Court is in action!!

வாடிக்கையாளர் ஒருவர் தன் ஆர்டர் செய்த பொருளினை ரிட்டன் செய்ய முயன்ற பொழுது கஸ்டமர் கேர் போல் அவருடைய செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதனை உண்மை என நம்பிய அந்த வாடிக்கையாளர் அவர்கள் கூறியது படி மொபைல் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கிறார். அதன் மூலம் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 94,000 ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. இது குறித்து அந்த வாடிக்கையாளர் எஸ் பி ஐ வங்கிய இடம் சென்று புகார் அளித்த பொழுது, இதற்கு … Read more

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்!! 

Tamilnadu government's super scheme to provide Rs.50,000 for the birth of a girl child!!

தமிழகத்தில் பிறக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் முதல் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :- பெண் குழந்தைகள் பிறந்தால் தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கணவனோ அல்லது மனைவியோ … Read more

சத்துணவு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.600 லிருந்து உயர்த்தப்பட்ட பொறுப்பு படி!!

Good news for nutritionists!! Liability increased from Rs.600!!

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரக்கூடிய சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பொறுப்பு படியானது 600 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டிருப்பதாவது :- புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரியக்கூடிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு நாளொன்றுக்கு பொறுப்பு படியானது 20 ரூபாய் வீதம் மாதம் 600 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும், தற்பொழுது அதனை நாள் ஒன்றுக்கு 33 ரூபாய் … Read more

ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்!!முதலமைச்சர் வழங்கிய அரசாணை!!

The insurance plan increased to Rs.2 lakh!!

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை 1 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்பொழுது அதனை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளார். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் :- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றப்பட்ட இத்திட்டமானது 2018 ஆம் ஆண்டு இந்திய சுகாதாரத்துறையுடன் சேர்ந்து பணியாற்ற துவங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் … Read more

ஆன்லைன் லோன் செயலிகள் மூலம் பணம் மோசடி!!

Scam by online loan apps money!!

ஆன்லைன் லோன் செயலிகள் தற்போது அதிகரித்து வருகின்றன, அவை வசதி மற்றும் விரைவான கடன் பெறும் வாய்ப்பை அளிக்கின்றன. ஆனால், இவை பல்வேறு ஆபத்துகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டி, தவறான தகவல்களைப் பகிர்ந்து விடுதல், மிரட்டல்கள் மற்றும் பணம் திரட்டும் மோசடிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனாலேயே, மக்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, சிலர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் செயலிகள் பெரும்பாலும் ஏராளமான … Read more