பேரதிர்ச்சி மறைந்தார் நடிகர் பாண்டு!

தமிழகத்தில் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் மற்றும் பல முக்கிய நபர்களும் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை தற்சமயம் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார். இந்த நோய்த் தொற்று பாதிப்பின் காரணமாக, பாண்டு மற்றும் அவருடைய மனைவி குமுதா உள்ளிட்டோர் சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி! அதிரடி உத்தரவை போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.அதாவது இன்று முதல் மே மாதம் 20ஆம் தேதி வரையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், கடைகள் நண்பகல் 12 மணி … Read more

நடமாடும் மருத்துவமனை ஆகும் பேருந்துகள்!

சென்னையில் நேற்று ஒரே தினத்தில் 1291 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று உயிரிழந்தவர்களில் 58 பேர் சென்னையை சார்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. நோய்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றனவாம். இவ்வாறான சூழ்நிலையில், ஜெயின் சங்கம் என்ற தனியார் அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் ஒன்றிணைந்து அரசு மருத்துவமனையில் பிரத்தியேகமான ஆக்ஸிஜன் வசதியை உண்டாக்கியிருக்கிறது. தனியார் பள்ளி … Read more

அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு கட்டுப்பாடு!

தமிழகத்தில் நாட்கள் செல்ல செல்ல முயற்சித்த அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கருத்தில் வைத்து நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்ற ஒரு சில செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை கருத்தில் வைத்து தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த தவிர்க்க இயலாத காரணங்களின் அடிப்படையில் இன்று முதல் காலை 4 மணி முதல் வரும் 20ஆம் தேதி காலை 4 மணி வரையில் ஒரு … Read more

லிஸ்ட் ரெடி!! ஆரம்பம் அமர்க்களம்!! திமுக தலைவர் முக ஸ்டாலினின் புதிய அமைச்சரவை ரெடி!!

New CM Action !! Stalin puts ice on people on the first day of registration !!

லிஸ்ட் ரெடி!! ஆரம்பம் அமர்க்களம்!! திமுக தலைவர் முக ஸ்டாலினின் புதிய அமைச்சரவை ரெடி!! நடந்து முடிந்த சட்டமன்ற  தேர்தலில் வென்ற திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 7 ஆம் தேதி ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். திமுக தமிழகத்தில் 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு  ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அமைச்சர் பதவி  கிடைக்க போவது யாருக்கு? என்ற … Read more

ஆளுநர் மாளிகை வாசலில் ஆர். எஸ். பாரதி தெரிவித்த குட் நியூஸ்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இதற்கிடையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் 125 திமுக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் உதயசூரியன் … Read more

மூன்றாவது முறையாக முதல்வரானார் மம்தா பானர்ஜி!

சமீபத்தில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி அடைந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.அதே போல புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. கேரள மாநிலத்தில் கம்யுனிஸ்ட் கட்சியே மீண்டும்.ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த வரிசையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more

பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் இந்துமத கொள்கையை அடிப்படையாக கொண்டு தன்னை இந்தியா முழுவதிலும் வளர்த்து வைத்திருக்கிறது அந்த கட்சி. ஆனால் இந்த இந்து மதக்கொள்கை என்பது வட இந்தியாவைப் பொறுத்தவரையில் பெருமளவில் காணப்படுகிறது. தென்னிந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இந்த இந்து மதக் கொள்கைகள் வேலை செய்வது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தமிழகம்தான் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து மதம் இருக்கிறது. ஆனால் இந்து மதப் பற்றாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்த விவகாரம்! டிடிவி போட்ட ட்வீட்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோய் தொற்று இருந்தவர்கள் பதினோரு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்த உடனேயே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு எதுவும் இல்லை தவறுதலாக இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் … Read more

தமிழகத்தில் அமைகிறது திமுக ஆட்சி! ஏழாம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிலையில், பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கிடையே நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் 125 திமுக எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் … Read more