தடுப்பூசி போட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் சென்னையில் இருக்கின்ற ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அதேபோல சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்களும் இந்த … Read more

தொகுதி மாறும் வேட்பாளர்கள்! அதிமுக போட்ட பலே திட்டம்!

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடு போன்றவற்றில் கையெழுத்து போட்டு இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. இந்த நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. இது போன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை … Read more

ஏமாற்றத்தால் விரக்தி அடைந்த நடிகை கௌதமி ட்விட்!

நடிகைகள் நமீதா, கௌதமி, குஷ்பூ, ஆகிய மூவருமே திரைத்துறையில் ஒரு காலத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த மூன்று பேருமே தற்சமயம் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருவது பாஜகவிற்கு மேலும் பலமாக கருதப்படுகின்றது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு உடனடியாக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல நடிகை கௌதமி அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அந்தவிதத்தில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கு நடிகை குஷ்பூ விருப்பம் தெரிவித்திருந்தார். அதேபோல … Read more

திமுகவை பூஜ்யமாக்க 10 தொகுதிகளை வைத்து அதிமுக போட்ட பக்கா பிளான்!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நமது தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் … Read more

கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த புதிய கட்சி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதே போல வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மிக குறைந்த காலமே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத்தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பிக்க இருக்கிறது. ஆகவே வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் காங்கிரஸ் … Read more

டிடிவி தினகரன் ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை!

அதிமுகவிற்கு எதிராக பேசிவந்த டிடிவிக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு அறந்தாங்கி ரத்தினசபாபதி விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக இருந்தாலும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர்கள் தரப்பு வாதங்களையும் மற்றும் விளக்கங்களையும் சபாநாயகருக்கு அளித்தார்கள். இதன் காரணமாக அவர்கள் பதவி பறிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற … Read more

அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக எம்எல்ஏ!

தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளராக இருந்து வந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருந்தாலும் அதற்கு பின்னர் அமைச்சருக்கும், ராஜவர்மன் அவர்களுக்கும் இடையே தொடர்ந்து உரசல்கள் ஏற்பட்டது. அமைச்சர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார் ராஜவர்மன் இதற்கிடையில் நேற்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ராஜவர்மன் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக … Read more

காங்கிரஸ் கட்சியால் திமுக நிர்வாகி எடுத்த அதிரடி முடிவு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் திமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு பொருட்கள் வேண்டாம் என்று தெரிவித்து திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 6 சட்டசபை தொகுதிகளில் அறந்தாங்கி சட்டசபை தொகுதி மிகவும் முக்கியமாக கருதப்படுவதாக தெரிகின்றது. இந்த அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தொகுதியை திமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க … Read more

உடைந்தது திமுக கூட்டணி! முக்கிய கட்சி கூட்டணியிலிருந்து வெளியேற்றம்!

அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வியூகத்தை அமைத்து வருகிறார்கள்.அந்தவகையில், தற்போது ஆளும் கட்சியாக இருந்து வரும் அதிமுக மறுபடியும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதனால் மக்களிடையே மிகத்தீவிரமாக பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகின்றது அதிமுக. அதிமுக கூட்டணியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும்,பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும்,ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் புரட்சி பாரதம் … Read more

தமிழக மக்களுக்கு ஸ்டாலின் அளித்த உறுதிமொழி!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றை மிகத் தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் இன்றைய தினம் மக்கள் நீதி மையம்,திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.இதனைத் தொடர்ந்து உங்கள் தொகுதிகள் ஸ்டாலின் என்ற … Read more