மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்!

Poll

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்! நாடு முழுவதும் தேர்தல் என்று வந்துவிட்டால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று ஆளாளுக்கு கிளம்பி விடுகின்றனர். அதிலும் சிலர் பிரபலமான கல்லூரிகளில் படித்ததாலோ அல்லது பணியாற்றியதாலோ, கல்லூரியை அடையாளமாக வைத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவர். அதே போன்று, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும், சில தனியார் அமைப்புகளும், மாதந்தோறும் மக்களின் மனநிலை மாறுவதாகக் கூறி கருத்து கேட்கப்பட்டதாகக்கூறி கருத்துக் கணிப்புகளை அவ்வப்போது … Read more

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? 

EPS and MK Stalin

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணியும், திமுக – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணியும் பிரதான கூட்டணியாக களம் காண்கின்றன. இவை தவிர, மநீம – சமக – ஐஜெகே கூட்டணி, அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவையும் போட்டி போடுகின்றன. திமுக கூட்டணியில் ஏறத்தால கூட்டணி தொகுதி பங்கீடு … Read more

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எங்கே? தேடும் தொண்டர்கள்!

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எங்கே? தேடும் தொண்டர்கள்! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக வேட்பமனு தாக்கலானது இந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்பமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 ஆம் தேதியாகும். மார்ச் 20 ஆம் தேதி வேட்பமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும், வேட்பமனுவை திரும்ப பெற மார்ச் 22 ஆம் தேதி தான் கடைசி நாள் எனவும் … Read more

சொந்த மாவட்டத்திலேயே துணை முதல்வரின் செல்வாக்கை சரிக்க திமுக சதித்திட்டம்! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்!

தேனி மாவட்டத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பாக அவர்களுக்கு டிஎன்டி பழங்குடியினர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் என பல கட்டப் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போன்றோரிடம் நேரிலேயே சென்று அந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அவருடைய எந்த கோரிக்கையானது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத … Read more

சிறகடிக்க துடிக்கும் கிளி! உதயநிதியை கலாய்த்த திமுக சீனியர்கள்!

நேற்றைய தினம் திருச்சி சிறுகனூர் அருகே எதிர்கட்சியான திமுக ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது இதில் திமுகவின் தொண்டர்கள் திரளாக பங்கேற்றார்கள். திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதிக்கு இந்த மாநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருப்பதாக சொல்கிறார்கள்.திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவருடைய மகனான உதயநிதி ஸ்டாலின் தான்தான் துணை முதலமைச்சர் என்பதை … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, வரும் 12-ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் ஆரம்பமாக இருக்கிறது. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறாது என்று தெரிவித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சுமார் 88 ஆயிரத்து 936 வாக்குப்பதிவு மையங்கள் வாக்கு பதிவிற்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் 4 … Read more

தாராளத்தை எதிர்பார்த்த கூட்டணி கட்சிகள்! தயக்கம் காட்டிய திமுக!

அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை சந்திப்பதற்காக தீவிரமான கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்கள் ஆகவே அந்த இரு கட்சிகளுமே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் வரும் 12ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதால் மீதம் இருக்கின்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் தெளிவாக முடிப்பதற்கான முயற்சியில் இரண்டு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.திமுக சார்பில் முன்னரே இந்திய யூனியன் முஸ்லீம் … Read more

வெல்லப்போவது ஆன்மீகமா அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையா? சீறும் பாஜக பாயும் திமுக!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கின்றது. அதோடு வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கின்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. அதேபோல அரசியல் சூழ்நிலைகளும் மாறத் தொடங்கியிருக்கிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிக ஜரூராக நடந்து வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் … Read more

பரபரப்பு! இன்று தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் தமிழகத்தின் மூன்றாவது அணி!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை உண்டாக்கினார்கள். ஆகவே தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு மூன்றாவது கூட்டணி ஏற்பட்டது இந்த 2 கட்சிகளும் … Read more

ஒரு வழியாக இறங்கி வந்த தேமுதிக! மகிழ்ச்சியில் அதிமுக!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது தொடர்பாக இன்றைய தினம் அதிமுக சார்பாக இறுதி முடிவு செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல அந்த கூட்டணியில் சுமார் 10 ஆண்டு காலமாக நீடித்து வரும் தேமுதிகவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இதுவரையில் இழுபறி … Read more