மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்!
மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்! நாடு முழுவதும் தேர்தல் என்று வந்துவிட்டால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று ஆளாளுக்கு கிளம்பி விடுகின்றனர். அதிலும் சிலர் பிரபலமான கல்லூரிகளில் படித்ததாலோ அல்லது பணியாற்றியதாலோ, கல்லூரியை அடையாளமாக வைத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவர். அதே போன்று, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும், சில தனியார் அமைப்புகளும், மாதந்தோறும் மக்களின் மனநிலை மாறுவதாகக் கூறி கருத்து கேட்கப்பட்டதாகக்கூறி கருத்துக் கணிப்புகளை அவ்வப்போது … Read more