வேகமாக பரவி வரும் தொற்றுநோய் அபாயம்!! அச்சத்தில் பொதுமக்கள்!!

The risk of a rapidly spreading epidemic!! Public in fear!!

“அமெரிக்காவில் வருடந்தோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் ‘நோரோ வைரஸ்’ தாக்கம் ஏற்படும்”. ‘கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத கணக்கின் படி, 69 நபருக்கு இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தது’. அதன் தொடர்ச்சியாக, ‘டிசம்பர் மாத முதல் வாரத்தில், 91 நபர்களுக்கு இந்த தொற்று நோயானது பரவி உள்ளது என திடுக்கிடும் தகவலை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறியுள்ளது’. இதனால் அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளது. நோரோ வைரஸின் … Read more

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!

Veeramangai Velu Nachiar's birthday promise to Vijay!!

சென்னை: பெண்களின் நலன் எப்போதும் காப்போம் என தவெக தலைவர் விஜய் அவார்கள் உறுதியளித்துள்ளார். இன்று வேலு நாச்சியார் பிறந்நாள் தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வை குறித்தி அவரது சமூக வலைதளத்தில் வெளியிட பதிவு பின்வருமாறு: ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு … Read more

திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள்!! உயரிய உயர்கல்வி மாணவர்கள் எண்ணிக்கை!!

Six educational programs planned by the DMK government!! Highest number of higher education students!!

2024 ஆம் ஆண்டுக்கான “திமுக அரசு வகுத்த ஆறு கல்வி திட்டங்கள் பின்வருமாறு: 1. காலை உணவு திட்டம் 2. இல்லம் தேடி கல்வி திட்டம் 3. எண்ணும், எழுத்தும் திட்டம் 4. திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் 5. வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் திட்டம் 6. மாற்றுத்திறனாளி மாணவர் மீது அதிக கவனம் செலுத்தும் திட்டம்” ஆகியவை. இந்த திறன்மிக்க திட்டங்களால் தமிழ்நாட்டில், “நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக … Read more

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை!! சர்வாதிகார ஆட்சி தான் குஷ்பு ஆவேசம்!!

DMK Did not work democratically during the regime!! Dictatorship is Kushbu's obsession!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் நீதி யாத்திரை இன்று சென்னையில் நடை பெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல இருந்த போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக அவர்கள் குற்றத்தை … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ஆயுத சப்ளை!!பிரதமர் ஷெரிஃப் பீதி!!

“ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நடந்து வருகிறது”. ‘ஆப்கானிஸ்தானின் டிடிபி அமைப்பினர், பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கி சில இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்’. இந்த நிலையில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ‘பிஎல்ஃஎப் அமைப்பு அவர்களிடம் உள்ள அணுஆயுத போஸ்டர்களை’ வெளியிட்டுள்ளது”. அந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘பாகிஸ்தான் “பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்” இது குறித்து கதி கலங்கியுள்ளார்’. ‘பிஎல்ஃஎப் அமைப்பு வெளியிட்ட போஸ்டரில் உள்ள அணு ஆயுதங்கள் “அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் தயாரிக்கும் … Read more

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் தொடங்கியது!!

Door-to-door distribution of Pongal package token has started from today!!

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு உண்டான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு … Read more

சவரனுக்கு ரூ.1200 உயர்ந்தது தங்கத்தின் விலை!! அக்டோபர் மாதத்தில் இறுதிக்குள் ரூ.84,500 ரூபாய் உயரும்!!

The price of gold rose by Rs.1200 per Savaran!! 84,500 rupees will increase by the end of October!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  நேற்று முன்தினம் புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு … Read more

மாணவி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க கூடாது!! திருமாவளவன் பேட்டி!!

Student rape should not be made political!! Interview with Thirumavalavan!!

“அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார்”. அதைத் தொடர்ந்து, ‘பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்’. அவர் மீது, ‘ஏற்கனவே 20 திருட்டு வழக்குகள் உள்ளன’. அப்பெண் புகார் அளித்த ‘எஃப்.ஐ.ஆரில் போனில் யாரிடமோ சார் என்று பேசிக்கொண்டு இருந்தார்’ என குறிப்பிட்டு இருந்தார். அதனை அறிந்த ‘எதிர்க்கட்சியான அதிமுகவினர், “யார் அந்த சார்” என்ற கோசத்தோடு போராட்டம் நடத்தினர்’. இது குறித்து, எதிர்க்கட்சி செயலாளர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ செய்தியாளர்களிடம் … Read more

பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்படும்!!

Cash will be given instead of Pongal package!!

புதுவை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ 500 பணம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அரசாங்கம் அதற்கு சந்தோஷமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஆனால் பொங்கல் … Read more

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் திமுக அரசு ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு!!

BJP State President at Annamalai X Site Protection for Criminals in DMK Govt Rule!!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு பேரணிக்கு அனுமதி மறுத்தோடு மகளிரணி நிர்வாகிகளே வீட்டு காவலில் வைத்திருந்தது. இந்த விடியா திமுக அரசு ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு சரித்திர பதிவேடு வழங்கி குற்றவாளிகளை சுதந்திரமாக சுற்றி  கொண்டிருக்க அனுமதி வழங்கிய அரசாங்க கருதப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு … Read more