சென்னையில் இன்று முதல் துவங்கும் மலர் கண்காட்சி!! மகிழ்ச்சியில் மக்கள்!!

Flower exhibition starting today in Chennai!! Happy people!!

2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்காவானது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகவே தற்போது மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட செம்மொழிப் பூங்காவில் தற்போது சென்னை வாசிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சியானது இன்று முதல் நடைபெற உள்ளது. சாதாரணமாகவே இந்த செம்மொழி பூங்காவில் 800 வகையான பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தொடர்ந்து இந்த ஆண்டும் மலர்கண்காட்சியானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தோட்டக்கலை துறை ஆனது … Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய கண்காணிப்பு முறை!! மத்திய அரசின் முடிவு!!

New monitoring system in 100 day program!! Central Government's Decision!!

தேசிய மொபைல் கண்காணிப்பு முறை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் தொழிலாளர்களின் வருகை பதிவானது மொபைல் போன்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் செயல்பாட்டில் உள்ள வெளிப்படையின்மை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, … Read more

ஜனவரி 1 முதல் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் ஒரே கால அட்டவணை!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Same timetable for all nationalized banks from 1st January!! Action order of the state government!!

வங்கிக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளுக்கும் கால அட்டவணையை சீரமைக்கும் வகையில் புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது மத்திய பிரதேச மாநில அரசு. இந்த மாற்றத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வரை ஒரு சில வங்கிகள் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டாலும் மற்ற சில … Read more

TNPSC நேர்முக தேர்வு இல்லாத காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Increase in the number of vacancies without TNPSC interview exam!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்பொழுது நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த பணி தேர்வில் உள்ள காலியிடங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 651 ஆக இருந்த காலி பணியிடமானது தற்பொழுது 992 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர், புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி பொறியாளர் மற்றும் வேளாண் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளை நிரப்பும் வண்ணம் ஏற்கனவே 651 காலியிடங்கள் … Read more

மறைமுகமாக திணிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை!! முதலில் 500 அரசு பள்ளிகளுக்கு குறி!!

The national education policy is being imposed indirectly!! Target 500 government schools first!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 500 அரசு பள்ளிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கட்டிட வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என பேசி இருப்பது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் கோபமடைய செய்யும் விஷயமாக அமைந்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழக அரசின் உடைய இந்த செயலானது … Read more

பொங்கல் பரிசு தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்!! முதலமைச்சருக்கு வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்!!

Rs.30 thousand should be given as Pongal prize!! The former minister urged the Chief Minister!!

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது உள்ள காலகட்டத்தின்படி பொங்கல் பரிசு தொகப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கான காரணம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் பொழுது தற்பொழுது உள்ள முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! உரங்களுக்கான புதிய மானிய விலை அறிவிப்பு!!

Good news for farmers!! New Subsidy Price Notification for Fertilizers!!

நேற்று ( ஜனவரி 1 ) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக மற்றொரு சிறப்பு தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உரத்தின் விலையானது சர்வதேச மதிப்பில் உயர்ந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக மத்திய அரசு ரூ.3850 கோடி கூடுதல் மானியம் வழங்க முடிவெடுத்திருக்கிறது. … Read more

இவர் தான் வேணும் அடம் பிடித்த கம்பீர்..முடியவே முடியாது மறுத்த தேர்வு குழு!!

gambhir-is-awesome

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாட முக்கிய வீரரை பரிந்துரை செய்த கம்பீர் மறுத்த தேர்வு குழு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் இதுவரை விளையாடி முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தும் நடந்து முடிந்த 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. … Read more

இந்திய அணியில் மூன்று முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.. இவர்களுக்கு எதற்கு??  இந்த ஒருவருக்கு மட்டும் போதும்!!

Retirement for three key players in the Indian team

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் நடைபெறும் தொடர் நடந்து முடிந்த பின் முக்கிய மூன்று வீரர்களுக்கு ஓய்வு. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாடிய பின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் … Read more

போதும் பொங்கி எழுந்த கம்பீர்..இனிமே பெஞ்ச் தான்!! ஓய்வறையில் நடந்த பரபரப்பு!!

Gambhir got angry enough.

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த போட்டிக்கு பின் ஓய்வறையில் பேசிய தலைமை பயிற்சியாளர் கம்பீர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 4 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் … Read more