ஒரு வருடத்திற்கு 2 பொது தேர்வுகள்!! கவலையில் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள்!!

2 public exams in a year!! Worried 10th & 12th class students!!

மத்திய அமைச்சகத்தின் 2023 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் மாணவர்களின் விருப்பத்தின் பெயரில் இந்த பொது தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது. அதாவது வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படக்கூடிய பொது தேர்வில் மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே இரண்டு முறையும் கலந்து கொள்ளலாம் என்றும், இல்லை என்றால் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ளும்படி இந்த செயல்முறை நடைபெறும் … Read more

மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு!! டிகிரி முடித்தவற்கு ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்!!

Employment in central government sector!! Salary up to Rs.1.12 lakhs for completing degree!!

மத்திய அரசினுடைய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தன்னிடத்தில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தற்பொழுது காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணி விவரங்கள் :- ✓ உதவியாளர் ✓ மேல் பிரிவு எழுத்தர் ✓ கீழ் பிரிவு எழுத்தர் சம்பளம் மற்றும் பிற விவரங்கள் :- ✓ … Read more

இனி Call & SMS போன்றவற்றிற்கு புதிய கட்டுப்பாடு!! புதிய ரூல்ஸ் வெளியிட்ட TRAI!!

New control for Call & SMS etc!! TRAI issued new rules!!

புதிய சிம் கார்டு விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். இந்த புதிய விதிகளானது ஜியோ ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் என அனைத்து வகை சிம் கார்டுகளுக்கும் பொருந்தும் என்றும் டெலிகாம் நிறுவனங்கள் டெலி மார்க்கெட்டர்கள் மற்றும் டெலிகாம் கஸ்டமர் கேர் ஆகியோருக்கு இந்த விதிகளானது நேரடியான கட்டுப்பாடுகளை விதிக்க கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு பலவிதமான சேவை குறித்த கால்கள் மற்றும் SCAM கால்கள் என கூறப்படக்கூடிய பல்வேறு விதமான … Read more

இனி அனைத்து இடங்களிலும் விர்ச்சுவல் ஐடி.. ஆதாரின் அடுத்த நிலை!! பண மோசடியில் இருந்து தப்பிக்க இதை பயன்படுத்துங்கள்!!

Virtual ID everywhere now.. Next stage of Aadhaar!! Use this to escape money scams!!

தற்பொழுது அதிக அளவில் சைபர் கிரைம் குற்றவாளிகள் உருவெடுத்து பல வழிகளில் மக்களினுடைய வங்கி கணக்கில் இருந்து பணங்களை கொள்ளையடித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக ஆதார் கார்டு ஆதார் எண் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளைகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பலரும் முக்கியமான இடங்களில் தங்களுடைய ஆதார் எண்களை பகிர்வதற்கு அச்சு படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளை கலைவதற்காக UDAI முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. UIDAI அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஆதார் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு இந்திய … Read more

குறைய போகும் மதுபானங்களின் விலை!! மகிழ்ச்சியில் மது பிரியர்கள்!!

The price of liquor will decrease!! Wine lovers rejoice!!

மதுபானங்களின் விலை எவ்வளவு என்றாலும் அவற்றினுடைய விற்பனை விழா காலங்களை பொறுத்தவரை மிகவும் அமோகமாகவும் மற்ற நாட்களில் சராசரியாக கோடிகளை வசூலிக்க கூடிய அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட தருணத்தில் மதுபானங்களின் விலையில் மாற்றம் அதாவது மதுபானங்களின் விலை குறைய கூடிய செய்தியானது மது குறைய கூடிய செய்தியானது மது பிரியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக விஸ்கி பிரியர்கள் தங்களுடைய மதுபான செலவுகளை பெரிதும் குறைக்கும் அளவிற்கு முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து … Read more

தங்கம் விலை உயர்வு மற்றும் இந்த ஆண்டு இறுதியில் என்ன நடக்கும்.. ஆனந்த் சீனிவாசன்!!

Gold price rise and what will happen by the end of this year.. Anand Srinivasan!!

தற்பொழுது தங்கம் விலை ஆனது நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 இல் தொடங்கி 1000 ரூபாய் வரை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்று அடிக்கடி தங்கம் விலை ஆனது உயர்வது குறித்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை எந்த எல்லையில் சென்று நிற்கும் என்பது குறித்தும் பிரபல பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் விளக்கி இருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருப்பதாவது :- தங்கம் விலை சாதனை படைத்திருக்கிறது என தொடங்கியவர், அமெரிக்க டாலரின் உடைய … Read more

தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் மத்திய அரசு!!

Good news for workers!! The central government will provide a scholarship of Rs.1000 per month!!

மத்திய அரசானது நலிபடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. உதவித்தொகையுடன் கூடிய 2 லட்சம் ரூபாய் காண மருத்துவ காப்பீடு இதில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நலிவடைந்த தொழிலாளர்கள் மற்றும் இன்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டு பணியாளர்கள் என அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ ஷ்ரம் திட்டத்தின் கீழ் அட்டை பெற்றுக் கொண்டால் அந்த அட்டையை வைத்து 2 லட்சம் ரூபாய் காண மருத்துவ காப்பீடை பெற்றுக் கொள்ளலாம் … Read more

பல வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா!!RBI இன் முக்கிய அறிவிப்பை கவனியுங்கள்!!

Do you have multiple bank accounts!!Watch out for RBI's important notification!!

ஒருவர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருக்கும் பட்சத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கியானது சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது மீறுபவர்கள் அல்லது கவனிக்காமல் விடுபவர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்படும் அல்லது அபராதம் செலுத்தும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்ல தான் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கக் கூடியவர்கள் உடனடியாக தங்களினுடைய வங்கி கணக்குகளில் … Read more

மஞ்சப்பை விருது உடன் ரூ.18 லட்சம் பரிசு!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா!!

Manjapai Award with a prize of Rs.18 lakh!! Do you know who can apply!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இந்த மஞ்சப்பை விருதுகளைப் பெற 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேர்வு செய்யப்பட கூடியவர்களுக்கு முதல் பரிசு 10 லட்சம் ரூபாய் என்றும் இரண்டாவது பரிசு 5 லட்சம் ரூபாய் என்றும் மூன்றாவது பரிசு, 3 லட்சம் ரூபாய் என்றும் … Read more

FD இல் பணம் போட நினைக்கிறீர்களா!!3 மடங்கு லாபம் கொடுக்கும் திட்டம் இதோ!!

Are you thinking of investing in FD!! Here is a plan that gives you 3x profit!!

மக்கள் அனைவரும் தங்களுடைய எதிர்கால செலவுகளையும் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என பல்வேறு வகையில் சேமிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சேமிப்புகளில் எப் டி முக்கியமான ஒரு சேமிப்பு தளமாக உள்ளது. எனினும் எப்டி யில் பணம் போடுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது அதில் எந்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என பலரும் குழம்பியுள்ளனர். பாதுகாப்பான மற்றும் முறையான முதலீடு செய்வதால் அதற்கான பலன்கள் பல மடங்கு கிடைக்கும் என்பதற்கான ஒரு திட்டத்தினை இந்த … Read more