கண்ணீர் விடும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர்!!சைபர் கிரைம் குற்றவாளிகளின் மற்றொரு நூதன முறை!!

Tearful Saravanan Meenakshi serial actor!!Another new method of cybercrime criminals!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் கதாநாயகனாக நடிகர் செந்தில் அவர்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். மேலும் இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் தன்னுடைய பணத்தை இழந்து விட்டதாக சோகத்துடன் வீடியோ பதிவிட்டு இருப்பது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியத்துடன் நீங்களுமா சிக்கிக் கொண்டீர்கள் என்பது போல மாறி இருக்கிறது. இதுகுறித்து நடிகர் செந்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- தான் … Read more

இப்படி பணம் செலுத்தினால் கிடைக்கும் அதிக வட்டி!! செல்வமகள் சேமிப்பு திட்டம்!!

If you pay like this, you will get more interest!! Wealth Saving Scheme!!

செல்வமகள் சேமிப்பு திட்டமானது தபால் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் எவ்வாறு வட்டி கணக்கிடப்படுகிறது. காலதாமதமாக பணம் செலுத்தினால் அதற்கான வட்டி எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். இந்த திட்டத்தில் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் பணம் செலுத்தி விட்டால் அதற்கான வட்டி நாம் செலுத்தக்கூடிய மாதத்தில் வரையறை செய்யப்படும் என்றும் ஒருவேளை 10 ஆம் தேதிக்கு மேல் பணம் செலுத்துகிறோம் என்றால் … Read more

1965 இல் தொடங்கிய இந்தி திணிப்பு முதல் இப்பொழுதுள்ள அரசியல் வரை!! பிரபல பத்திரிகையாளர் கூறும் உண்மை!!

From the imposition of Hindi in 1965 to present day politics!! The truth of the famous journalist!!

இருமொழிக் கொள்கைதான் தமிழகத்திற்கு தேவை என்றும் மும்மொழிக் கொள்கை என்பது ஒருபொழுதும் தமிழகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டம் என்றும் தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது இது குறித்து பிரபல பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்கள் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். தராசு ஷியாம் அவர்கள் அதில் தெரிவித்திருப்பதாவது :- 1959 ஆம் ஆண்டு நேரு அவர்கள் ஹிந்தியினை பேச விரும்பாத மாநிலங்கள் அனைத்திற்கும் அலுவல் மொழி மட்டுமே போதும் என தெரிவித்தார் என்றும் அதனைத் தொடர்ந்து … Read more

90% தள்ளுபடி.. ஜெனரிக் மருந்துகள் என அனைத்தும் முதல்வர் மருந்தகத்தில்!! இன்று முதல் தமிழகம் முழுவதும்!!

90% Discount.. All Generic Medicines at Chief Pharmacy!! All over Tamil Nadu from today!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்க இருக்கிறார். இந்த முதல்வர் மருந்தகத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக பிஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மானியத்துடன் கூடிய கடனுதவியால் இந்த முதல்வர் மருந்தகங்களை அமைப்பதற்கு அவர்களுக்கு தமிழக அரசு உதவி புரிந்ததோடு இன்று தமிழகத்தில் மொத்தம் ஆயிரம் இடங்களில் இந்த … Read more

தவெக + என்ஆர் காங்கிரஸ் கூட்டணி குறித்து தெரிவித்த புதுவை முதல் மந்திரி!!

Puduvai Chief Minister informed about Thaveka + NR Congress alliance!!

என் ஆர் காங்கிரஸ் கட்சியில் வேலூரில் இருந்து பலரும் வந்து இணையக்கூடிய நிகழ்ச்சியானது புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் பேசிய புதுவை முதல் மந்திரி ரங்கசாமி அவர்கள் விஜய உடனான கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய புதுவை முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்திருப்பதாவது :- புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய பொழுது தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என … Read more

வரி தர முடியாது என்றால் 365 பாயும்!! மு க ஸ்டாலினை மிரட்டிய எஸ் கே சேகர்!!

If you can't pay taxes, 365 will flow!! SK Shekhar who threatened M. Stalin!!

தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையே போரும் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் முதலில் தமிழக முதலமைச்சர் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகவும் தற்பொழுது மறுப்பது போன்று நாடகம் மேற்கொள்வதாகவும் இந்த தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்னொழி கொள்கையை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். … Read more

86 பட்டாக்கள்.. 6 மாத காலத்திற்குள்!! தமிழக அரசு சொன்ன நற்செய்தி!!

86 belts..within 6 months!! Good news from Tamil Nadu government!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரப் பகுதிகளில் 6 மாத காலத்திற்குள் 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது :- ஆட்சியபினையற்ற புறம்போக்கு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்க … Read more

பிப்ரவரி 25..JEE மெயின் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!! உங்களுக்கான Link இதோ!!

February 25..last date to apply for JEE Main!! Here is the link for you!!

NTA தகவலின் படி , JEE main இரண்டாம் அமர்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க ஆகும் கட்டண முறை என அனைத்தும் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இரண்டாம் அமர்வுகளாக நடத்தப்படும் இந்த JEE தேர்வானது முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றியடைவதன் மூலம் மத்திய அரசினுடைய கல்வி … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!CEETA மற்றும் TANCET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

EXTENDED DATE!!ON AGAIN TO APPLY FOR CEETA AND TANCET EXAM!!

அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு மூலம் MBA MCA மற்றும் ME Mtech MArc Mplan போன்ற முதுகலை பொறியியல் தேர்வுகளுக்கான நுழைவுத் தேர்வு அனைத்தும் தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக செயலாளர் ஸ்ரீதரன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான Mtech Mplan மற்றும் ME போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு CHEETA தேர்வு மற்றும் MBA MCA போன்ற மேற்படிப்புகளில் … Read more

தமிழகத்துக்கு 5 கோடி இழப்பு!! தர்மேந்திர பிரதானை எச்சரித்த மு.க.ஸ்டாலின்!!

Five crore loss to Tamil Nadu!! M. K. Stalin warned Dharmendra Pradhan!!

சமீபத்தில் கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் பின் வருமாறு ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய அரசு மாநில அரசின் நிதிகளை மதவெறிக்காகவும், சமஸ்கிருத,இந்தி மொழி திணிப்பிற்காகவும் வீண்செலவு செய்கின்றனர். ஒன்றிய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததனால் தமிழக அரசு 5 கோடி ரூபாயை இழக்கிறது என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தமிழக அரசு கொடுக்கும் வரி மொத்தமாக நிறுத்தி விடுவோம் என்று … Read more