பாத்ரூம் போவதற்கு கட்டுப்பாடு விதித்த நிறுவனம்!! கோபத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!!

The company imposed restrictions on going to the bathroom!! Employees at the peak of anger!!

தெற்கு சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்கள் பாத்ரூம் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையையும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குவாங்டாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய போஷான் என்ற நகரத்தில் 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்கின்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பணியாளர்கள் கழிவறை செல்வதற்கு சில முக்கிய விதிகள் பின்பற்றப்படுவதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கி … Read more

விஜய் டிவியில் இருந்து கைமாற்றப்படும் பிக் பாஸ்!! இனி எந்த சேனல்னு தெரியுமா!!

Bigg Boss to be transferred from Vijay TV!! Do you know which channel?

2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது வரை வெற்றிகரமாக 8 சீசன்களை கடந்துள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், படவேலைகளில் பிஸியாக இருந்ததால் பிக் பாஸ் சீசன் 8 மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த கடைசி சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு டைட்டிலும் வென்றார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியை அம்பானியின் … Read more

தமிழ்நாட்டில் இருந்தே தமிழை நீக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசு!!பல ஆண்டுகளுக்கு முன்னே இதற்கான வேலை துவங்கி விட்டதா!!

The Union Government is trying to remove Tamil from Tamil Nadu!! Did the work for this start many years ago!!

ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் மொழி பாடமாகவும் தமிழானது விருப்ப பாடமாகவும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி :- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கக்கூடிய 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி பாடமாகவும் தமிழானது விருப்பப்பட்டால் மட்டுமே விருப்பம் மொழி பாடமாக படிக்கலாம் … Read more

புதிய மின் இணைப்பு..3 நாட்களில் முடிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு!!

Tamil Nadu Electricity Board orders to complete new power connection in 3 days!!

தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அதற்கான வரையறைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது. கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு ஒருவருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிடவும் புதிய மின்கம்பங்கள் நடுவதற்கான வேலைகள் இருப்பின் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை … Read more

என்னுடைய மனைவி..பத்திரிக்கையாளரை மட்டுமல்ல நெப்போலியனையும் மிரட்டிய விஜய்!!

My wife..Vijay threatened not only the journalist but also Napoleon!!

நடிகர் விஜய் தற்பொழுது அரசியலில் இறங்கி ஓராண்டு நிறைவடைந்தது ஒட்டி கூடிய விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தை துவங்கிய இவர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தற்பொழுது தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தலுக்குள் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை நடித்து முடித்தவுடன் என்ற முடிவையும் அதை விரைவில் முடித்துவிட்டு அரசியலில் முழு நேரமாக பயணிக்க வேண்டும் என்ற முடிவையும் எடுத்து அவற்றை முறையாக பின்பற்றி வரக்கூடியவராக … Read more

BE படித்தவரா நீங்கள்.. 2 லட்சம் சம்பளத்துடன் மத்திய அரசின் இந்த வேலை உங்களுக்காக!!

Are you a BE graduate.. This central government job with 2 lakh salary is for you!!

மத்திய அரசினுடைய பவர்க்ரிட் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 115 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ✓ Manager (Electrical) இந்த பிரிவில் 9 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.80,000 – ரூ.2,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 21 வயது நிறைவடைந்த மற்றும் B.E./ B.Tech/ B.Sc (Engg.) போன்ற பட்டங்களை பெற்றவர்கள் இந்த பணிக்கு … Read more

மின்மோட்டார் பம்பு செட் அமைக்கும் திட்டம்!! விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!

Electric motor pump set project!! District Collector calls for farmers to benefit!!

தமிழக அரசு வேளாண்மையில் பயிர் உற்பத்தியை அதிகரிக்க சாதாரண நீர் மோட்டார்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு மின்மோட்டார் வழங்குவதில் மானியம் வழங்க முடிவெடுத்து அதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய நான்கு நட்சத்திர மின் மோட்டார் களை விவசாயிகள் பெற்று நிலத்தடி நீரின் மூலம் விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாய் அல்லது விவசாயிகளை நேரடியாக வாங்கக்கூடிய மின் போட்டார்கள் விலையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைக்கும் விவசாயிகள் … Read more

30% வரை உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம்!!2025-26 ஆம் ஆண்டிற்கான பேரதிர்ச்சி!!

Up to 30% Tuition Fee Hike!!Disaster for 2025-26!!

இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டங்களில் சேமிப்பு என்பது பெரும்பாலானோர் வீடுகளில் கனவாக மட்டுமே மாறக்கூடிய சூழல் உருவாக்கியுள்ளது. காரணம் வீட்டுக் கடன் பொருட்களின் மீதான கடன் குழந்தைகளின் பள்ளி கடன் என அனைத்தையும் சுமக்க வேண்டிய காலகட்டமாக இது அமைந்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் வருகிற 2025 26 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஹைடெக் மற்றும் ஐடி சிட்டியாக இருக்கக்கூடிய பெங்களூர் அதே … Read more

கிரெடிட் கார்டு செயல் இழப்பை தடுக்க.. இதை செய்தால் போதும்!!

To prevent loss of credit card activity.. Just do this!!

தற்பொழுது பலரும் பல வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் விடுவதால் அவை செயலிழந்து போவதுடன் வங்கிகளில் கடன் பெற முடியாமல் போவதற்கு வழிவகை செய்வதாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் இந்த கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியில் முன்கூட்டியே கடன் பெறவும் சம்பளத்திற்கு முன்பாக தங்களுடைய தினசரி செலவுகளை சமாளிப்பதற்கும் சிறந்த கடன் வரலாற்றை உருவாக்கவும் பயன்படுகிறது. ஒரு … Read more

இனியும் ஏமாற வேண்டாம்.. நர்சிங் படிக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு!! எச்சரிக்கை விடுக்கும் கல்வியாளர்!!

Don't be fooled anymore.. Attention those who want to study nasing!! Warning educators!!

சமீப காலமாகவே தனியார் நர்சிங் கல்லூரிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தங்களுடைய கல்லூரிகள் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அடிக்கடி நிகழக் கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னதாக அருப்புக்கோட்டையில் இருக்கக்கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் பயிலக்கூடிய மாணவிகள் தங்களுடைய கல்லூரி அங்கீகரிக்கப்படாத கல்லூரி என சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்றும் மீறி செயல்பட்டால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகள் … Read more