தவெக, முஸ்லிம் லீக் கட்சியினர் கூட்டணி!! பாஜகவை எதிர்க்கும் நம்பிக்கை!!

Daveka, Muslim League party alliance!! Hope to oppose BJP!!

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை கேட்டு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை ஸ்ட்ராங்காக மாற்ற முயன்று வருகிறார். தற்சமயம் வரை தமிழ்நாடு முழுவதும் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் வெற்றிகரமாக 95 பணியாளர்களை நியமித்துள்ளார். கட்சியின் முதலாம் ஆண்டு விழாவையும், கட்சி கூட்டத்தையும் இந்த மாத இறுதியிலாவது அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலாவது கட்சி செயலாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாட போவதாகவும், கிழக்கு … Read more

3 வது முறை தரையிறக்கப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!! மனித உரிமைகள் கூட இல்லை.. புலம்பும் இந்தியர்கள்!!

3rd US military plane landed!! Not even human rights.. Indians moaning!!

கடந்த பத்து நாட்களில் 322 இந்தியர்கள் அமெரிக்க ராணுவப்படையால் நாடு கடத்தப்பட்டிருக்கிறது. நேற்று இரவு பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்த சரஸ் விமான நிலையத்தில் நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களை கொண்டு வந்த மூன்றாவது விமானம் தரை இறங்கியது. இவ்வாறு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தி பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் பிடியில் இருந்து வந்த இந்தியர்கள் அங்கு தங்களுக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க விவரித்து வருகின்றனர். … Read more

மும்மொழி குறித்த அண்ணாமலையின் கேள்விக்கு.. தரமான பதிலளித்த தகவல் சரிபார்ப்பகம்!!

Annamalai's question on trilingualism.. Quality Answered Information Verification!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழகத்தில் மொத்தம் தனியார் பள்ளிகளில் மட்டும் 56 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர் என்றும் அவர்களில் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய 52 லட்சம் மாணவர்களுக்கு ஏன் மும்மொழி கல்வி பயிற்றுவிக்க கூடாது என்றும் அவர்களுக்கு மும்மொழி கல்வி வாய்ப்பு கிடைக்கக் கூடாதா ? என கேள்வி எழுப்பு இருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எழுப்பிய இந்த … Read more

நெரிசலில் உயிரிழந்தவர்களின் மரணம்!! ரயில் நிலைய ஓய்வு அறை அதிகரிப்பு!!

The death of those who died in the jam!! Railway Station Rest Room Increase!!

கடந்த 2024 ஆம் ஆண்டு முதலே 50க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்கள் (அதிகபட்சமாக கூட்ட நெரிசல்) நடந்துள்ளன. இதனால் கிட்டத்தட்ட ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த ரயில்வே துறையில் இவ்வளவு கவனக் குறைவு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. சமீபத்தில் புதுடில்லியில் ரயில்வே ட்ராக் மாறி வந்த ரயிலால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் முனைப்போடு, தற்சமயம் … Read more

டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போர்!! இந்தியாவில் பாதிக்கப்பட போகும் துறைகள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

Trade war started by Trump!! Sectors that will be affected in India.. Scientists warn!!

சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்தித்து வரிக்குறித்த சில முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்தனர். அதன்பின் அமெரிக்காவினுடைய இறக்குமதி வரி விகிதத்தில் சிலவற்றை இந்திய அரசு குறைந்தது. இவ்வாறு இந்திய அரசு குறைத்த வரிவிகிதம் ஆனது அமெரிக்கா இந்தியா மீது விதித்த வரி விகிதத்தை விட 10 சதவிகித புள்ளிகள் அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக போர்பன் விஸ்கி மீதான வரியை 150 சதவீதத்திலிருந்து … Read more

ட்ரக்கிங் செய்ய ஏப்.15 வரை தடை விதிப்பு!! தமிழக அரசு உத்தரவு!!

Ban on trucking till April 15!! Tamilnadu government order!!

தமிழகத்தில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் மலை ஏற்றம் செய்வதற்கான திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில் தற்பொழுது ஏப்ரல் 15 வரை டிரக்கிங் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற 40 இடங்களில் ட்ரக்கிங் செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கி நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த 40 இடங்களிலும் ட்ரக்கிங் செய்வதற்கு தடை … Read more

ஆந்திராவில் பரவும் புது வகையான நோய்..இரண்டு பேர் பலி!! மக்களிடையே ஏற்படும் பயம்!!

A new type of disease spreading in Andhra Pradesh..Two people died!! Fear among people!!

மக்கள் கவனத்திற்கு ; தற்போது ஆந்திராவில் இரண்டு பேர் உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் “ஜிபிஎஸ்” (குயிலின் பார் சிண்ட்ரோம்) என்ற நோய் தொற்று இருந்தது, இந்நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்நிகழ்வு அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே யாரும் பயப்பட வேண்டாம் இது அவ்வளவு எளிதில் பரவ வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எங்கு சென்றாலும் முகக்கவசம் … Read more

விசிக சிபிஎம்.. ஸ்டாலினுக்கு பெரிய அடி!! அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக கூட்டணிகள்!! 

ADMK DMK: DMK allies are holding talks with ADMK Edappadi, says ADMK executive.

ADMK DMK: திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார். திமுகவின் கூட்டணி கட்சிகள் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் கூட்டணி சாடி தான் உள்ளது. ஆனால் ஒருபோதும் அதிமுக அப்படி கிடையாது. தனித்து ஆட்சி அமைத்த வரலாறெல்லாம் உள்ளது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்த … Read more

பள்ளி கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!! இனி யாராலும் தப்ப முடியாது!!

Action taken by Tamil Nadu government to prevent sexual crimes in schools and colleges!! No one can escape anymore!!

தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் நிரந்தர அல்லது தற்காலிக பணியாளர்கள் வேலைக்கு எடுக்கப்படும் பொழுது கட்டாயமாக காவல்துறை சரி பார்த்து சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து பாலியல் பிரச்சனைகளில் பெண் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு முறையான வழிமுறைகளையும் அறிவுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய வழிமுறைகள் :- ✓ பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய அனைவரும் குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஆவணத்தில் கட்டாயமாக கையெழுத்திட்டிருக்க வேண்டும். … Read more

ஒரு செல்போனால் பறிபோன இரு உயிர்!!

Two lives lost by one cell phone!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் வசித்து வரும் சித்திரக் குமார் மற்றும் ஜீவிதாவிற்கும் மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள், மகள் பவித்ரா(16) மற்றும் மணிகண்டன் (18) ,பவித்ரா என்பவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் பவித்ரா வீட்டில் அதிக நேரம் செல்போனில் நேரத்தை செலவு செய்து கொண்டிருந்திருக்கிறார் பெற்றோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத பவித்ரா, செல்போனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இதனால் வீட்டில் இருந்த அனைவரும் கடிந்துள்ளர்கள், அவரின் அண்ணன் மணிகண்டனுக்கும் … Read more