இலங்கை அதிபர் இந்தியா வருகை!! தமிழக மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வருமா?
Tamilnadu fishermen problem: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்திய பிரதமர் மோடி உடன் இன்று பேச்சுவார்த்தை. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அனுர குமார திசாநாயக்க இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிபரான பிறகு தமிழக மீனவர்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திருத்தங்களை மாற்றி இருந்தார். அதாவது தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கினார். இலங்கை … Read more