இலங்கை அதிபர் இந்தியா வருகை!! தமிழக மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வருமா?

Sri Lankan President Anura Kumara Dissanayake talks with Indian Prime Minister Modi today

Tamilnadu fishermen problem: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்திய பிரதமர் மோடி உடன் இன்று பேச்சுவார்த்தை. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில்  அனுர குமார திசாநாயக்க இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிபரான பிறகு தமிழக மீனவர்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திருத்தங்களை மாற்றி இருந்தார். அதாவது தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கினார். இலங்கை … Read more

ஆதவ் அர்ஜுனாவை சதி விலகியது என கூறிய இயக்குனர் அமீர்!!

Director Aamir said that Sati left Aadhav Arjuna!!

சென்னை: டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் புத்தக வெளியிட்டு விழ நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த திடலில் ஆதவ் அர்ஜுனா பேசிய 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிந்தது புதிய திருப்பம் ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது அரசியல் வட்டாரத்தில். … Read more

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? உண்மையை உடைத்த செல்வப் பெருந்தகை!!

The death of EVKS Elangovan forced another by-election in Erode East constituency

Erode East by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பினால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தல்  நடத்தும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்  திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஆவார். திருமகன் ஈவேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 … Read more

ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கொச்சைப்படுத்தாதீர்கள்!! அன்புமணி ஆதங்கம்!!

Anbumani spoke about Dr. Ramadoss at the book release ceremony "Wars do not rest"

pmk: “போர்கள் ஓய்வதில்லை” புத்தக வெளியிட்டு விழாவில் மருத்துவர் ராமதாஸ் குறித்து பேசி இருக்கிறார் அன்புமணி. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “போர்கள் ஓய்வதில்லை”  என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் புத்தகத்தை வேலூர் VIT பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, தொழிலதிபர் … Read more

ஆதவ் அர்ஜூனா விசிக-வில் இருந்து விலகல்!! அவருடைய செயல் நியாயமானது திருமாவளவன் விளக்கம்!!

Aadhav Arjuna has completely left the vck party

vck: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகிய ஆதவ் அர்ஜூனா. திமுகவுடன் கூட்டணியில்   இருக்கும் மிக முக்கியமான கட்சி விசிக தான். வட தமிழகத்தில் தலித் மக்களின் வாக்குகளை திமுகவிற்கு கன்வெர்ட் செய்வது விசிக கட்சி ஆகும்.  ஆனால், அதற்காக அதிகாரத்தையும் தேர்தலில் 2 தொகுதிகளுக்கு மேல் திமுக விசிக-வுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு  நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக திருமாவளவனால் நியமிக்கப்பட்டார். … Read more

TVK: இவர் செய்வது நியாயமே இல்லை.. விஜய் வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தப் போகும் தவெக தொண்டர்கள்!!

Volunteers are going to carry black flag in front of EVjay's house!!

தமிழக அரசியல் களத்தில் விஜய் அடி எடுத்து வைத்தது முதல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுக மற்றும் மத்திய அரசை எதிர்த்தது முதல் இது ஆரம்பமானது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது நடந்த முடிந்த எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார் நிகழ்ச்சிக்கு பிறகு பல தரப்பினரின் கருத்தை வெளிப்படைத் தன்மையுடன் பேசினார். திருமா கலந்து கொள்ளாததற்கு கட்டாயம் ஆளும் கட்சியின் அழுத்தம் அதுமட்டுமின்றி அவரது மனம் அனைத்தும் இங்கே தான் என கூறினார். இந்நிகழ்ச்சி … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் களமிறங்கும் விஜய்!! போட்டியிடும் தவெக முக்கிய புள்ளி!!

tvk-to-contest-in-erode-by-elections-party

Erode by-election: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடப் போகும் தவெக முக்கிய புள்ளி. விஜய் முழுமையாக சினிமாவை விட்டு விலகி அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரமாண்டமான முறையில் நடத்தி இருந்தார். அந்த மாநாட்டில் அவர் பேசிய  கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்ச தொண்டர் முன்னிலையில் திமுகவை அரசியல் எதிரியாக வெளிப்படையாக அறிவித்து … Read more

காவு வாங்கும் ஈரோடு இடைத்தேர்தல்!! மகனுக்கு பிறகு தந்தை அடுத்த பலி யார்?

The death of E Ve Ra Thirumagan and EVKS Ilangovan while MLAs has come as a shock

EVKS Ilangovan: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் போதே   ஈ வெ ரா திருமகன் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இறந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன்  மகன் தான்  திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு … Read more

புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவை  வரவிடாமல் தடுத்த ஸ்டாலின் !! உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜூனா!!

Aadhav Arjuna accuses DMK of not coming to Ambedkar's book launch

VCK-DMK: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் வராமல் இருக்க  திமுக தான்  காரணம் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு. சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுக மற்றும் விசிக கூட்டணிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து 6 மாத காலத்திற்கு திருமாவனால் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இவர் தற்போது, தனியார் தொலைக்காட்சியில் அளித்த போட்டி ஒன்று அரசியல் … Read more

அவருக்கு பெயர் வைத்ததே  அறிஞர் அண்ணா தான்!! யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

Information about the political career of senior Congress leader EVKS Ilangovan

EVKS Ilangovan: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் வாழ்க்கை பற்றி தகவல்கள். இன்று,ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன்  நுரையீரல் தொற்று காரணமாக உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார்.இச் செய்தி காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இவர்,பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். ஈ.வி.கே.சம்பத்தின் மகன் ஆவார். அவருக்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்டினார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை கொண்டு இருக்கும் இவர் முதலில் … Read more