ADMK : அதிமுக சின்னம் முடுக்கப்படும் அவலம்.. 4 வாரம் தான் அவகாசம்!! உயர்நீதிமன்றம் வைத்த செக்!!

AIADMK symbol will be accelerated .. Time is only 4 weeks !! High Court Check!!

அதிமுக இரண்டாக பிளவு ஏற்பட்டதிலிருந்து  சின்னம் தலைமை பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தான் என முடிவெடுத்தப் பிறகு அதில் ஏதும் மாற்றமிருக்காது என தொண்டர்கள் நம்பி வந்தனர். ஆனால் தற்போதைய நீதிமன்றத்தின் உத்தரவானது பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் அதிமுக-வின் தலைமையாக எடப்பாடி தேர்தெடுக்கப்பட்டார். இதற்கு உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது, ஆனால் அதிமுகவின் விதிகளின் படி இது செல்லாது … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானார் !! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எப்போது?

EVKS Elangovan passed away, so by-elections will be held in Erode again

By-election in Erode: ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார், எனவே மீண்டும் ஈரோடில்  இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவேரா. இந்நிலையில் அவர் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எனவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் கடந்த 2023 ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது. … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக இன்று காலமானார்!!

EVKS Elangovan passed away today due to poor health!!

சென்னை:  காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில்திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகி சென்றார். மேலும் தற்போது அவருக்கு 76 வயது ஆகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமாவரம் … Read more

பால் பாக்கெட் கவர் நிறத்தை மாற்றி ஏமாற்றுவதா? ஆவின் நிறுவன மோசடி – அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

PMK Anbumani has been accused of cheating Green Magic Plus milk, which is newly introduced in Aavin's company

Anbumani: ஆவின் நிறுவனத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி அன்புமணி குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக அவர்களின் தேவைக்கு ஏற்ப லிட்டர் கணக்கில் பாக்கெட் பால் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டில் புதிதாக ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டு புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் … Read more

பாமக, தவெக-வை வம்பிற்கு இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Minister Anbil Mahesh pulled into the BAMKA-Vaim!!

திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது “நாம் செய்யும் மக்கள் னால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமான விசியம் அல்ல. ஆகையால் சமூக வலை தளங்களில் … Read more

தரையிறங்க முடியாமல் தவித்த சீமான்!! வானில் வட்டம் அடித்த விமானத்தால் பரபரப்பு!!

The plane in which Seaman was traveling was unable to land and circled in the sky for 20 minutes

SEEMAN: சீமான் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானில் வட்டம் அடித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலுக்கு பிறகு டிசம்பர் மாதம் 12 முதல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும், இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்து. அது மட்டுமல்லாமல் தற்போது தென் கிழக்கு வங்க கடலில் புதிதாக ஆழ்ந்த காற்றழு தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது, … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்!! பாஜக மாஸ்டர் பிளான்!!

The Union Cabinet has given its approval to conduct a single election across the country

BJP: நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் மாநிலங்களுக்கான சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒரே சமத்தில் நடத்த பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இந்த இரண்டு தேர்தல்களையும் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடத்துவதால் தேர்தல் ஆணையத்திற்கு தேவையில்லாமல் நீதி  விரையம் ஆகிறது. மேலும், தேர்தல் நடைபெறும் காலங்களில் அரசு சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஆகிறது என பாஜக குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இது போன்ற, காரணங்களை முன் … Read more

டங்க்ஸ்டன் சுரங்கம் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் !! அன்புமணி அதிரடி குற்றச்சாட்டு!!

Stalin's announcement that he would resign as Chief Minister if tungsten mine was established in Aritapatti

dmk-pmk: அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக  ஸ்டாலின் அறிவிப்பு. வேளாண் நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்த வித திட்டத்தையும் தமிழத்தில் செயல்படுத்த விடாமல் தடுப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் பரபரளவில் அமைய இருந்த  டாட்டா டைட்டானியம் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியது. அதை போலவே முதன் முதலின் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு … Read more

இரட்டை இலை விவகாரம்!! தீர்ப்பு அளித்த நீதிபதிகள்!!

A double leaf affair!! The judges gave the verdict!!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீதிமன்ற வாயிலாகவும் தேர்தலானையும் வாயிலாகவும் தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வசம் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய சூரியமூர்த்தி அதிமுகவில் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? அதில் முடிவு கிடைக்கும் வரை … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு கோரி மாபெரும் போராட்டம்!! ராமதாஸ் அதிரடி  அறிவிப்பு!!

2026-ramdas-is-making-a-master-plan-to-compete-alone-in-PMK

PMK: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 24-ல் தமிழகம் முழுவதும்  போராட்டம் நடத்துவோம் பாமக ராமதாஸ் அறிக்கை. கடத்த 2020 ஆம் ஆண்டு பாமகவினர் MBC வகுப்பில் உள்ள 20 சதவீதத்தில் இருந்து வன்னியர்களுக்கு என தனியாக  10.5 உள் ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு MBC இடஒதுக்கீடு இருந்து 10.5 உள் ஒதுக்கீடு வழங்கினார். பிறகு திமுக அரசு தமிழகத்தில் ஆட்சியை … Read more