விஜய் விசிகவை பகடை காயாக பயன்படுத்துகிறார்!! திருமா  அதிரடி குற்றச்சாட்டு!!

Thiruma has issued a statement about not participating on the same stage with Vijay

VCK-TVK: ஒரே மேடையில் விஜய்யுடன் பங்கேற்காதது குறித்து திருமா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்  ஆதவ் அர்ஜுனா நிறுவனம்  “அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” எழுதி வந்தது. இந்த நூலை வெளியிட்டு விழாவில் விஜய், திருமா இருவரும் ஒரே மேடையில் பங்குபெற உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. விஜய் அரசியல் வருகை காரணமாக அவரது கட்சி அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்தார். இந்த நிலையில் தான் … Read more

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமா  பங்கேற்கவில்லை !!  உண்மையை போட்டு உடைத்த வன்னியரசு!!

Thirumavalavan did not participate with Vijay and Vanniarasu spoke about the reason

Vanniarasu: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் பங்கேற்கவில்லை, அதற்கான காரணம் குறித்து வன்னியரசு பேசியது சர்ச்சையாகி வருகிறது. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் நேரடியாக திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்தார். இதுவரை விஜய் தவெக கட்சிக்கு ஆதரவு அளித்த திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றி விஜய் அரசியல் விமர்சனம் செய்தார். இந்த நிலையில் விசிக … Read more

திருச்சி எஸ்.பி. வருண்குமார் – சீமான் மோதல் திரும்ப மோதல்!!

Trichy S.P. Varunkumar - Seeman conflict returns to conflict!!

திருச்சி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான காளியம்மாவை சீமான் அநாகரீகமாகப் பேசியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதுமட்டும் அல்லாது, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஆடியோவை, … Read more

நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்!! எஸ்.பி வருண் குமார்க்கு  சீமான் கண்டனம்!!

Seeman has condemned Trichy SP Varunkumar's comment

NTK: திருச்சி எஸ்.பி வருண்குமார் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் சீமான். சண்டிகர் மாநிலத்தில் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்  மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும் போது நாம் தமிழர் கட்சி பற்றி பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் … Read more

திமுக ஆட்சியை அகற்றுவோம்!! ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் சபதம்!!

Former Chief Minister Jayalalithaa's 8th death anniversary is being observed today on December 5

AIADMK:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 வது நினைவு தினம் இன்று டிசம்பர்-5 அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (68) அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நீண்ட கால பொது செயலாளராக இருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா இறந்ததால் எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சர் ஆனார். தற்போது அதிமுக … Read more

மீண்டும் கட்சியை விட்டு தாவும் நடிகர் ஆர் கே சுரேஷ்!! இந்த முறை யாரிடம் சென்றார்!!

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்பது கூறுவது போல ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வுகள் சாதாரணம் ஆகிவிட்டது. அந்த வகையில் அரசியல் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் வரை கட்சியில் தொடர்வார்கள் உரிய மரியாதை மதிப்பு கிடைக்கவில்லையென்றால் உடனே எதிர்கட்சிக்கு சென்றுவிடுவார்கள்.   இந்தநிலையில் தமிழகத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி நடிக்கராக இருப்பவர் ஆர்.கே.சுரேஷ் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். நடித்தும் கலக்கியுள்ளார்.   இப்படிப்பட்ட நடிகர், கமல்ஹாசன் தொடங்கிய கட்சியில் இணைந்து தனது அரசியலை … Read more

வங்க தேச இந்துக்களுக்கு  ஆதரவாக போராட்டம்!! தமிழிசை சவுந்தரராஜன் கைது!!

Tamilisai Soundararajan arrested for protesting in Chennai in support of Bangladeshi Hindus

chennai: வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் கைது. வங்க தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பேரணியில் இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கும் இஸ்கான் அமைப்பு தலைவர் சினமாய் கிறிஷ்ணா கைது தேச துரோக வழக்கில் கைது செய்யப்படார். அதன் பிறகு இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் டாக்கா தலைநகரம் மற்றும் துறைமுக நகரங்களில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த நாட்டு பிரதமர் பதவி … Read more

தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி போதுமானது அல்ல!! ராமதாஸ் வலியுறுத்தல்!!

The relief fund announced by the Tamil Nadu government is not enough!! Ramadas insist!!

சென்னை: அண்டை மாநிலத்தில் புயல் பாதிப்புக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30000 வழங்கும் போது தமிழகத்தில் வெறும் ரூ.6800 வழங்குவது நியாயமா என ராமதாஸ் கேட்டுள்ளார். அதன்படி அவர் நிவாரணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2000, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6,800 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், இழப்பீட்டையும் ஒப்பிட்டால் மலைக்கும், … Read more

இரட்டை இலை  சின்னம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் உத்தரவு – அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!!

The Election Commission has decided to use the double leaf symbol in AIADMK elections

admk: அதிமுக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதல்வர் ஆனார். அதன் பிறகு ஓபிஎஸ் அணி ,இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. அதிமுக இபிஎஸ் கைவசம் சென்றது.  ஓபிஎஸ் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்று தனியாக அமைப்பை தொடங்கி இருந்தார். அதன் பிறகு அதிமுக சட்டமன்றம், … Read more

இந்தி மொழி சர்ச்சை!! நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் ரகுபதி நச் பதில்!!

Minister Raghupathi has responded to Nirmala Sitharaman's Hindi language allegation

Hindi language controversy:நிர்மலா சீதாராமன் இந்தி மொழி குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். நேற்று மக்களவையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து அதில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகளை எதிர்கட்சியினர் எழுப்பி இருந்தார்கள். அதற்கு பதிலாக இந்தி மொழியில் பேசி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசிய இந்தியில் தவறுகள் இருக்கிறது என இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர் முன் வைத்தார்கள். அதற்கு பதிலாக தான் சிறுவயதில் இந்தி கற்க … Read more