விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் அந்தத் திரியை என்ன செய்வது என்று தெரியாமல் பலர் இருப்பார்கள். விளக்குத் திரியை ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றவில்லை என்றால் அந்த திரி பச்சை நிறமாக மாறிவிடும் அப்படி மாறுவது நல்லதல்ல. அதே போல விளக்கு ஏற்றிய திரியை எந்த காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும் என்பார்கள். திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 03-10-2020 Today Rasi Palan 03-10-2020

இன்றைய ராசி பலன்- 03-10-2020 நாள் : 03-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 17, சனிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 09.00-10.30, . எம கண்டம்:  மதியம் 01.30-03.00 குளிகன்: காலை 06.00-07.30 திதி: நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி நட்சத்திரம்: ரேவதி நட்சத்திரம் காலை 08.50 வரை பின்பு அஸ்வினி பிரபலாரிஷ்ட … Read more

தீயசக்தி, கண் திருஷ்டி அகல எளிமையான பரிகாரம்!

ஒரு சிலர் வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையாகவே இருக்கும். நிம்மதியை இழந்து அலைந்து திரிவர். மற்றவர்கள் நமக்கு வைக்கும் சக்தி யாக இருக்கலாம் அல்லது கண் திருஷ்டி கூட இருக்கலாம். மூன்றே நாட்களில் எளிமையான தீயசக்தி கண் திருஷ்டி அகல பரிகாரத்தை பார்க்கலாம்.   நம் முன்னோர்கள் நம் வீட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் நமக்கு சுற்றி போடுவார்கள்.அது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். காரணம் கண்திருஷ்டி பட்டு விடக்கூடாதே என்பதற்காக தான். அப்படி நாம் … Read more

இந்த ராசிக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு! இன்றைய ராசி பலன் 02-10-2020 Today Rasi Palan 02-10-2020

இன்றைய ராசி பலன்- 01-10-2020 நாள் : 01-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 16, வெள்ளிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  பகல் 10.30-12.00, . எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, திதி: பிரதமை திதி பின்இரவு 04.57 வரை பின்பு தேய்பிறை துதியை. நட்சத்திரம்: நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். … Read more

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.   புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். அதேபோல் நாமும் … Read more

1.10.2020 இன்றைய நாள் புரட்டாசி பௌர்ணமிக்கு கதை உண்டு!

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உன்னத வாழ்வை அருளும் என்பது கருத்து. அதே வேளையில் புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்கிறது ஒரு புராணக் கதை. அதைப் பற்றிப் பார்க்கலாம்.   கதை:   கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப் பெருமானின் பக்தர் ஆவார். விநாயகரை தரிசித்து அருள் பெற வேண்டும் என்பதனால் கடும் … Read more

இந்த ராசிக்கு வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்! இன்றைய ராசி பலன் 01-10-2020 Today Rasi Palan 01-10-2020

இன்றைய ராசி பலன்- 01-10-2020 நாள் : 01-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 15, வியாழக்கிழமை. நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 01.30-03.00, . எம கண்டம்: காலை 06.00-07.30 குளிகன்: காலை 09.00-10.30, , திதி: பௌர்ணமி திதி பின்இரவு 02.35 வரை பின்பு தேய்பிறை பிரதமை. நட்சத்திரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.56 … Read more

இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!

ஒரு வீட்டில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அது பொருத்துதான் வீட்டில் மகாலட்சுமி தங்குவாள். எப்படிப்பட்ட பெண்கள் இருக்கக் கூடாது என்ற பதிவை பற்றி தான் நாம் இங்கு காணப் போகிறோம். 1. ஒரு பெண் எவ்வளவு சாந்தமாக இருக்கிறாளோ? அதுவே அவர்கள் முகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் தாண்டவமாடும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். 2. அதுபோல் சுத்தமாக இருக்கும் பெண்களின் வீட்டில் மகாலட்சுமி வருவாள். அதுபோல் பெண்கள் வீண் சண்டை போடுவது, குழந்தைகளை தேவையில்லாமல் திட்டுவது, கணவனிடம் காரணமே … Read more

இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 30-09-2020 Today Rasi Palan 30-09-2020

இன்றைய ராசி பலன்- 30-09-2020 நாள் : 30-09-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 14, புதன்கிழமை. நல்ல நேரம்:  காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதிங 12.00 முதல் 1.30 வரை. எம கண்டம்:  காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 12.26 வரை … Read more

புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்! தோஷங்கள் நீங்கும்! பாவங்கள் நீங்கும்!

  சகல பாவங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்! பிரதோஷ மந்திரம் “ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ”. சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி! தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்”.   இந்த மந்திரத்தை சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாளில் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்திக்கு அருகம்புல் மாலையிட்டு, சிவபெருமானுக்கு செவ்வரளி … Read more