வீட்டில் ஒற்றை விளக்கு ஏற்றுவது நன்மை பயப்பதா?

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் தெய்வ வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பும் நாம் அனைவரும் விளக்கேற்றுவோம்.தீப ஒளி தெய்வத்தின் மற்றொரு ஒளியாகும்.தினம்தோறும் தீபமேற்றினால் நம் வாழ்வில் உள்ள துன்பம் என்னும் இருள் நீங்கி மகிழ்ச்சி என்னும் ஒளி பெறும்.இதனாலேயே தினம்தோறும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையில் சூரிய மறைவுக்குப் பின்பும் நம் முன்னோர்கள் விளக்கேற்ற அறிவுறுத்துவார்கள்.ஆனால் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன திரியால் விளக்கேற்ற வேண்டும்,எந்த திசையை நோக்கி விளக்கு … Read more

நடராஜர் சிற்பமும் ஆலந்துரையார் வரலாறும்!!

Aalanthuraiyar Nataraja Temple History

திருப்பழுவூர் (எ) கீழப்பழுவூர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி செல்லும் மற்றும் அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் இவ்விரு சாலை மையத்தில் பழுவூர் ஆலந்துறையார் ஆலயம் அமைந்துள்ளது. பாழு என்பது ஆலமரம் ஆகும் எனவே இங்குள்ள இறைவன் ஆலந்துறையார் என்று போற்றப்படுகிறார்.பார்வதி தேவி ஒற்றைக்காலில் நின்றபடி இத்தல இறைவனை வணங்கி அருள் பெற்றதால் அருந்தவ நாயகி என்று போற்றப்படுகிறாள். பரசுராமர் தன் சாபம் நீங்க இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வணங்கியதால் இங்குள்ள தீர்த்தம் … Read more

கணவன் மனைவி பிரச்சனை தீர அம்மனை இதனைக்கொண்டு வழிபடுங்கள்!!

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமாகும்.ஆடி மாதத்தில் ஞாயிறு செவ்வாய் வெள்ளி ஆகிய மூன்று தினங்களும் அம்மனை வழிபட மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.ஆனால் இந்த மூன்று நாட்களும் வழிபடும் முறை வேறு வேறு.ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆடிவெள்ளி என்று செய்யவேண்டிய பூஜைகளையும் பற்றி நம் முந்தைய பதவியில் பார்த்தோம்.தற்போது ஆடி செவ்வாயன்று நாம் எவ்வாறு அம்மனை வழிபட வேண்டும் என்பதனை பற்றி இதில் காண்போம். https://bit.ly/39hjpFL https://bit.ly/3hlmJmh https://bit.ly/2OJibtO ஆடி செவ்வாய் … Read more

கடன் பிரச்சனை திருமண பிரச்சனையை நீக்கும் சோமவார விரதம்!!

பொதுவாக அனைவரும் அவர்களின் குலதெய்வம் சிறப்பு நாட்களுக்கு ஏற்ப விரதமிருந்து பூஜை செய்வர்.எடுத்துக்காட்டாக கூறினால் அம்மனை குலதெய்வமாக கொண்டவர்கள் வெள்ளிக்கிழமையும் பெருமான் பகவானை குலதெய்வமாகக் கொண்டவர்கள் சனிக்கிழமையும் விரதம் இருப்பர்.ஆனால் சோமவார விரதம் என்பது மற்ற நாட்களில் விரதம் இருப்பதை விட மிக மிகச் சிறந்த மற்றும் கூடிய விரைவில் பலன்களை தரவல்ல ஒரு விரதமாகும். சோமவார விரதம் என்றால் என்ன? சோமவார விரதம் என்பது வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை-யை குறிப்பிடும்.சோமம் என்பது சந்திர பகவானை … Read more

உங்கள் வீட்டில் அன்னலட்சுமி நிறைந்திருக்க உங்கள் சமையலறையில் இந்த பொருளை குறையாமல் வைத்திருங்கள்!!

பொதுவாகவே திருமணமான பெண்கள் தனது வீட்டின் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகம் கவனம் செலுத்துவர்.எப்போதும் அதனை சுத்தமாக வைத்திருக்க நினைப்பர் அப்பொழுதுதான் அவர்களின் வீட்டில் அன்னலட்சுமி நினைத்திருப்பாள். உண்மையில் அன்னலட்சுமி நமது வீட்டில் நிலைத்திருக்க சுத்தமாக வைப்பது மட்டுமின்றி சில பொருட்களையும் குறையாமல் வைத்திருக்க வேண்டும் அவை என்னென்ன பொருட்கள் என்பதனை பற்றி இந்த பதிவில் காணலாம். நமது சமையலறையிலேயே நம் கண்முன்னே படுமாறு அன்னலட்சுமியின் உருவ போட்டோ ஒன்றினை மாற்றி வைக்க வேண்டும்.அசைவம் சமைக்கும் … Read more

வன்முறையில் ஈடுபடுபவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்யுங்கள்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற ஒரு யுடியூப் சேனல் கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக பேசி தமிழகமே கொந்தளித்து இருகின்றன.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்,கண்டன முழக்கங்கள் என பிரச்சனைகள் ஒவ்ஒன்றாக வருகின்றன.இதற்கு தலைவராக இருந்த கறுப்பர் கூட்டம் நிர்வாகி சுரேந்திரன் புதுச்சேரி போலீசில் சரண் அடைந்தார். பின் அவரது கறுப்பர் கூட்டம் சேனல் அலுவலகம் சென்னையில் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் கலவரங்கள் தூங்குபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் என மஜக பொதுச்செயலாளரும் ,நாகை … Read more

ஆடி மாதத்தில் இந்த மூன்று பொருட்களை வைத்து தெய்வ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்!!

ஆடி மாதத்தில் இந்த மூன்று பொருட்களை வைத்து தெய்வ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்!!

ஆடி மாதத்தில் தேங்காய் சுடுவதற்கான காரணம் மற்றும் சுடும் முறை?

ஆடி மாதத்தில் தேங்காய் சுடுவதற்கான காரணம் மற்றும் சுடும் முறை?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி!

உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மேலும் மக்கள் அனைவரும் தனி நபர் இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்ற வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்நிலையில் கோவில்கள்,சுற்றுலா தலங்கள்,மால்கள் ஆகியவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் கோவில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.எனவே நாளை ஆடி துவங்க இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த தங்க தேர் ஆனது ஜூலை 24 ஆம் தேதி … Read more