சிலிண்டருக்கு மாற்றாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்!! 1.49 லட்சம் பேர் பதிவு!!
2032 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெற 1.49 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரிகள் தருவதற்கு லட்சம் பேர் பதிவு செய்து இருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரி தெரிவித்திருக்கிறார். இதுவரை வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய … Read more