சிலிண்டருக்கு மாற்றாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்!! 1.49 லட்சம் பேர் பதிவு!!

2032 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெற 1.49 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரிகள் தருவதற்கு லட்சம் பேர் பதிவு செய்து இருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரி தெரிவித்திருக்கிறார்.   இதுவரை வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய … Read more

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பத்திரப்பதிவுத்துறைகளில் லஞ்சமானது தலை குறித்து ஆடக்கூடிய நிலையில் அதனை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.   அதாவது, பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தாளர் அல்லது வக்கீல் ஆகியோருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும் என்றும் இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாக்கிவிடும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இனி யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர்கள் … Read more

10 ஆம் வகுப்பு படித்தாலே அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாடு அரசின் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோராக பயிற்சிகள் வழங்குவதோடு கடன் வகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகையை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சில முக்கிய முடிவுகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது.   இது குறித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-   வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! இனி ஹெல்மெட் போட்டாலும் சிக்கல் தான்!!

இருசக்கர வாகனத்தை ஓட்ட கூடியவர்கள் அழியக்கூடிய ஹெல்மெட்டில் பல ஹெல்மெட்டுகள் தரம் இல்லாதவை என்றும் அதனால் இனி முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்தால் மட்டுமே சாலை விதிகளின் படி அவர்களை காவல் துறையினர் எந்தவித அபராதமும் இன்றி விடுவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக அளவு போலி ஹெல்மெட்டுகள் தயாரிப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து இதனை பொதுமக்கள் பயன்படுத்த முழுவதுமாக தடை விதித்திருக்கிறது உத்திரப்பிரதேச மாநில அரசு. மேலும் BIS சான்று வழக்கப்பட்டு … Read more

இதை மீறினால் அவ்வளவுதான்.. அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

If you violate this, that's it.. Government has issued a swift order to bus drivers and conductors!!

TN: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்த முறை சட்டப்பேரவையில் கூடுதல் திட்டங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் மேலும் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை அமைச்சர் சிவங்கர் வெளியிட்டுள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகள் பலர் தொடர்ந்து போக்குவரத்து துறை மீது புகார் அளித்து வருகின்றனர். அவர்கள் பேருந்து நிலையத்தில் இருந்தால், பேருந்தை யாரும் நிறுத்துவதில்லை என பல்வேறு புகார்கள் வந்த … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!SI பணிக்கான தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க!!

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியானதோடு அதற்கான கால அவகாசம் மே 3 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த கால அவகாசமானது மே 10 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.    சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழக காவல்துறையில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது இதற்கான அறிவிப்புகள் அபபோது வெளியிடப்படுவதும் உண்டு அப்படியாக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என காத்திருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இசை தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் … Read more

பெண்களுக்கான இலவச தையல் மெஷின்!! உடனே விண்ணப்பிக்க!!

பின் தங்கிய மற்றும் வாழ்க்கை பிழைகள் எதிர்கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக அரசனது ஒரு புதிய மற்றும் பயனுள்ள திட்டத்தை உருவாக்கியிருக்கிறது அதன்படி இலவச தையல் மெஷின் பெறுவதற்கு பெண்கள் தமிழக அரசின் உடைய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.    சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டத்தின் மூலமாக தையல் தெரிந்த பெண்கள் இலவசமாக தையல் மெஷின்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது முதல் … Read more

மகிழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள்!! சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிக்கல்விகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறைகள் துவங்கி விட்டது. இவர்களுக்கான பள்ளி திறப்பு தேதி கோடை வெயிலின் தாக்கம் பொருத்த தள்ளி வைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.   பள்ளிக்கல்வித்துறை தரப்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கோடை விடுமுறை விடுவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அதன்படி, 15 நாட்கள் கோடை விடுமுறை மற்றும் அதற்கான சம்பளம் வழங்கப்பட இருப்பதாகவும் இந்த முடிவானது 2022 ஆம் ஆண்டு … Read more

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ஜாதி சார்ந்த சட்டம் நிலைக்காது!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

SC /ST என்ற சாதி பிரிவில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய பின் அவர்கள் SC/ ST பிரிவின் கீழ் வர மாட்டார்கள் என்றும் அவர்களுக்கான சட்டம் மற்றும் தள்ளுபடி அரசு சார்ந்த சலுகைகள் என எதுவும் கிடைக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.    2021 ஜனவரி மாதத்தில் பாஸ்டர் ஆக பணியாற்றிய சிந்தாரா ஆனந்த் மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு துன்புறுத்தியதாக சான்றோ போலீசில் புகார் அளித்தனர் இந்த புகாரின் அடிப்படையில் … Read more

பெண்கள் பெயரில் வீடு இருந்தால்.. 50% சொத்துவரி தள்ளுபடி!!

சென்னை மாநகராட்சியானது சென்னையில் பெண்களினுடைய பெயரில் வீடுகளை வாங்கினால் 50 சதவிகித சொத்து வரி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது.    இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது :-   சென்னை மாநகராட்சி திட்டமிட்டபடி சென்னையில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு 50 சதவிகித வரி தள்ளுபடி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இருக்கிறார். மேலும் … Read more