எடப்பாடி பழனிச்சாமி – நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு!.. பேசியது என்ன?..

nainar

2026 சட்டமன்ற தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது அதிமுக. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி … Read more

யூனிட்டுக்கு ரூ.1000 உயர்ந்த எம்சாண்ட் & ஜல்லி!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

MSand & Jalli price hiked by Rs.1000 per unit!! People in shock!!

கனிம வளங்களின் மீது விதிக்கப்பட்ட வரியை குறைக்க கோரி கல்குவாரி கிரஷர் சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் துரைமுருகன் ஏப்ரல் 21ஆம் தேதி ஆகிய நேற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்து ஏன் வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த முறையான விளக்கங்களை தெரிவித்ததன் பெயரில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்த கல்குவாரி கிரஷர் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது :- கனிமவள வரிவிதிப்பானது ஏப்ரல் நாலாம் தேதி போடப்பட்ட நிலையில் அதிகமான … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! ஒரு கேள்விக்கு போனஸ் மதிப்பெண்.. அட்டென்ட் பண்ணி இருக்கீங்களா!!

Attention 10th grade students!! Bonus marks for one question.. Have you been paying attention!!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 28ஆம் தேதி துவங்கிய ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வில் முரணாக ஒரு கேள்வி அமைந்திருந்ததாக ஆசிரியர்கள் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது மாநிலம் முழுவதும் 4113 மையங்களில் 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவர்களும், 4,46,465 மாணவிகளும், 25,888 தனித் தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் சேர்த்து … Read more

தமிழக அரசின் அலட்சியப்போக்கு!! விவசாயத்தில் களமிறங்கிய வடமாநிலத்தவர்கள்!!

Tamil Nadu government's indifference!! Northerners who have taken up farming!!

விவசாய பயிர் நிலங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக குறைந்த சம்பளத்தில் வட மாநில தொழிலாளர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்துவது குறித்த பல முடிவுகளை மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னெடுத்து இருக்கின்றனர். காவிரி கடைமடை டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் மட்டும் 1 லட்சுமி ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் … Read more

கமலை அமெரிக்கா அனுப்பும் தமிழக அரசு!! இனி அவர் சொல்றபடி தான் எல்லாமே!!

Tamil Nadu government sends Kamala to America!! From now on, everything will be as he says!!

தற்பொழுது தக்கலைப் திரைப்படத்தின் ப்ரோமோஷனுகாக ஓடிக் கொண்டிருக்கக்கூடிய கமலஹாசன் இதற்கு முன்பாக அமெரிக்காவிற்கு சென்று AI தொழில்நுட்பம் முழுவதையும் படித்துவிட்டு திரும்பினார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தமிழக அரசு ஆனது மொத்த செலவையும் ஏற்று கவலை அமெரிக்காவிற்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான முழு முடிவையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எடுத்திருப்பதாகவும் நடிகர் கமலஹாசன் அவர்களை அமெரிக்கா அணுகுவதற்கான திட்டமும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தீட்டுவது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

நோட் பண்ணுங்க மக்களே!! இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இயங்காது!!

Take note people!! Ration shops will not operate for 3 days from today!!

நியாய விலை கடை ஊழியர்கள் சில முக்கிய நிபந்தனைகளை அதாவது உணவுப்பொருட்களை முழுவதுமாக வழங்குவது, ஊழியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் என குறிப்பிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 34,790 ரேஷன் கடைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் கோதுமை போன்றவை இரண்டு கோடி பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருவது … Read more

மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!! உயர்த்தப்பட்ட ஊதியம்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Government employees are happy!! Increased salaries.. Announcement issued by the Tamil Nadu government!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கக் கூடிய ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு குறிப்பாக மாநிலத்தில் இருக்கக்கூடிய மின்சார சர்வேயர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழக அரசு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது :- பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய மின்சார சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு … Read more

சீமானின் ஆட்டத்தை இனிமே பார்ப்பீங்க!.. செய்தியாளர் சந்திப்பில் பொங்கிய சீமான்!…

சினிமாவில் இயக்குனர், நடிகர் என வலம் வந்துகொண்டிருந்த சீமான் 15 வருடங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கினார். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் நடந்தபோது அந்த போரில் இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாய் இறந்து போனார்கள். இதையே அடிப்படையாக வைத்து கட்சியை துவங்கினார் சீமான். இலங்கை போர் நடந்த போது பிரபகாரனை சந்தித்து பிரபாகரனை சந்தித்து பேசியதாகவும், அப்போது தனக்கு அவரின் வீட்டில் ஆமைக்கறி சமைத்து போட்டதாகவும் கூறினார். … Read more

போறதுண்ணா போங்க.. ஆனா என் தம்பி விஜய் உங்களை சேர்த்துக்க மாட்டார்!.. சீமான் ஃபீலிங்!…

seeman

நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் சீமான். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான். ஒருபக்கம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறி விஜயின் கட்சிக்கு போய்விட்டார்கள். … Read more

கூட்டணி குறித்து விஜய் முடிவெடுப்பது எப்போது?!.. கசிந்த தகவல்!..

2026- Vijay is going to boycott the election.. Politics will not come!! Lamenting leader!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more