உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி!

Staff

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4.36 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் … Read more

கள்ளப்பிறப்பு பற்றி கனிமொழி கிட்ட போய் கேளு! ஆ.ராசாவை கிழித்தெடுத்த வித்யா!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனமக்களிடையே வாக்கு சேகரித்த நடிகை விந்தியா முதலமைச்சரின் தாய் குறித்து இழிவாக பேசிய ஆ.ராசாவை வறுத்தெடுத்தார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க்கபட்ட நாளில் இருந்து அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எதிர்கட்சியாக திமுகவுக்கு எதிராகவும், ஸ்டாலின் தான் வராரு என்ற பாட்டிற்கு எதிராக ரைமிங் வசனம் பேசி திமுகவை விமர்சித்து விந்தியா பரப்புரை செய்து வருகிறார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக … Read more

பெண்களுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் – வைரலாகும் வீடியோ..!

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக … Read more

குஷ்புவுக்கு வாக்காளித்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்! புகழாரம் சூட்டிய முதல்வர்!

Kushboo

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஷ்பு சிறந்த பேச்சாளர் என்றும், திறமைச்சாலி எனவும்  புகழாரம் சூட்டினார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம், வாக்குசேகரிப்பு ஆகிய பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு … Read more

நன்றியை மறந்த எடப்பாடி! மீண்டும் சசிகலாவை தேடி வரும் அதிமுக!

Thanksgiving is upon us, which means the holiday season is in full swing. AIADMK is looking for Sasikala again!

நன்றியை மறந்த எடப்பாடி! மீண்டும் சசிகலாவை தேடி வரும் அதிமுக! சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா முதலில் பரப்புரையில் மக்களை சந்திப்பதாக கூறினார்.அதன்பின் திடீரென்று நான் தேர்தலில் இருந்து விலகப்போவதாக கூறினார்.அதனையடுத்து தமிழகத்திலுள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனத்தை மேற்கொண்டார்.ராமநாதசுவாமி கோவிலில் ஸ்படிக லிங்க பூஜையில் கலந்துக்கொண்டார். அதே போல கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பூவணநாத சுவாமி திருக்கோவிலுக்கும் சென்று தரிசனம் மேற்கொண்டார்.அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.அதனையடுத்து அவர் அம்மாவின் … Read more

அதிமுக டிரைவர் வைக்கோலில் ரூ.1 கோடி! சிக்கிய அதிமுகவின் முக்கிய புள்ளி!

1 crore kept in straw! MLA driver caught red-handed!

அதிமுக டிரைவர் வைக்கோலில் ரூ.1 கோடி! சிக்கிய அதிமுகவின் முக்கிய புள்ளி! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியை இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் என்ற  எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர். அதனைத்தொடர்ந்து பல நூதன முறையில் வாக்குகளை … Read more

முதலமைச்சர் ஆதங்கப்பட்டு கண்ணீர் விட்டதால் தான் மன்னிப்பு கேட்கிறேன்! ஆ.ராசாவின் திமிரான பேச்சு!

One crore and one acre land if DMK MP Raza's tongue is cut!! A record that goes viral on the Internet!

முதலமைச்சர் ஆதங்கப்பட்டு கண்ணீர் விட்டதால் தான் மன்னிப்பு கேட்கிறேன்! ஆ.ராசாவின் திமிரான பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியை இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் என்ற  எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர். இதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு … Read more

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் இரு பிரபல கட்சிகளின் தொண்டர்கள் மோதல்!

MNM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளன. பல இடங்களில் திமுக – அதிமுக, திமுக – பாஜக இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் … Read more

எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!

Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!

எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியா இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர். அதனைத்தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் செய்யபோவதாக … Read more

எனக்கு இமேஜ் தருவது போயஸ்கார்டன் தான்! சசிகலாவின் திடீர் போயஸ்கார்டன் கனவு!

What gives me the image is Poissycarton! Sasikala's sudden Poyaskartan dream!

எனக்கு இமேஜ் தருவது போயஸ்கார்டன் தான்! சசிகலாவின் திடீர் போயஸ்கார்டன் கனவு! சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 5 வருடகாலமா சிறையில் இருந்தார்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.இவர் வெளியே வந்ததும் பல திடுக்கிடும் பரிசுகளை தமிழக அரசாங்கம் இவருக்கு தந்தது.அது என்னவென்றல் இவரது சொத்துக்கள் பல அரசுடமை ஆக்கப்பட்டது தான்.இவ்வாறு செய்தது இவரை அரசியலினுள் நுழையக்கூடாது என்பதற்காக என பலர் பேசினர்.அதன்பின் இவர் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திப்பதாக் செய்தியாளர்களிடம் கூறினார். மூன்று முப்பெரும் … Read more