இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு ப.சிதம்பரம் தகுதியானவர் தானா? காங். எம்.பி மாணிக்தாகூர் காட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து காங். கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களைப் பொறுத்தவரை கட்சியின் தலைவர் யாராக இருப்பினும் கரைபடியாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். அதன் அடிப்படையில் பார்த்தால், சோனியாகாந்தி, ராகுல்காந்தி தான் தலைவர்களாக இருக்க முடியும்” என மாணிக் தாகூர் கூறியிருப்பது ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் … Read more

பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த நீதியரசர் உடல்நலக்குறைவால் காலமானார்!!

பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லட்சுமணன் (வயது 78). சாதாரண வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர், சிறிது காலத்திற்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ராஜஸ்தான், ஆந்திரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மேலும், இவர் … Read more

இன்று (27.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (27.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.83-க்கும்,டீசல் விலை 73.56- ற்கும்  இன்று விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.82-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (27.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: கோவையில் பெட்ரோல் விலை … Read more

பாஜக மாநிலத் துணைத் தலைவர் கட்சியில் அதிருப்தி!! “ஓபன் டாக்” விடும் நயினார் நாகேந்திரன்

Vasantha Kumar's son ready for Kanyakumari by-election: Is Nainar Nagendran contesting in BJP?

பாஜகவில் நான் அதிருப்தியில் இருந்தேன். அதனால் எனக்கு பாஜகவின் தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளனர் என பாஜகவின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணை தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு கூடுதலாக தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளதை அடுத்து, அவர் பதவியேற்ற பின்பு திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பில் அங்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழக பாஜகவில் … Read more

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்!

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்! சேலத்தில் நள்ளிரவில் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் மீது வெந்நீர் ஊற்றி காயம் அடைய செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி அருகே நாட்டமங்கலத்தைச் சேர்ந்தவா் ஜனாா்த்தனன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. தினமும் மது குடிப்பதால் போதைக்கு அடிமையாகி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதே பகுதியில் மதுபானம் விற்று வரும் ராதாகிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு முன்னால் சென்று நள்ளிரவில் மதுபானம் கேட்டு தொந்தரவு … Read more

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி!

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் தாய்-மகன் இருவர் பலி! சத்தியமங்கலம் அருகே இருச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளனதில் தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் சத்தியமங்கலம், ஆரியபாளையம் அருகே கோபி சாலையில்,கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த வண்டியும்,அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற வேணும்,நேருக்கு நேர் மோதின.பின்பு அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலகளுக்கான அரசு வெளியிட்ட விதிமுறைகள்?

தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. தற்போது தமிழ்நாடு அரசு உத்தரவின் பெயரில்,வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி உருவாக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாடு சட்டத்திற்கான வரைவு விதிகளை வேளாண் துறை இயக்குனர் தமிழக அரசிற்கு அனுப்பி இருந்தார்.தற்போது இந்த விதிகளை பரிசீலித்து அவற்றை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த … Read more

லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!

லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!   செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்திற்கு அருகே உள்ள சீனிவாசன் என்பவர் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு உள்ளார்.புதிய வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றை பெற,அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரான கல்யாணியிடம் சென்றுள்ளார்.அவர் புதிதாக வீடு கட்டுவதற்கு சான்று தரவேண்டுமென்றால் ஐந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில்,புதிதாக வீடு கட்ட அனுமதி வேண்டும் என்று, சீனிவாசன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்ட பணத்தை … Read more

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) 180 பணியிடங்கள்

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மேலாண்மை : மத்திய அரசு பணி : இளநிலை நிர்வாகி மொத்த பணியிடங்கள் : 180 தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics Communication Engineering, Electronics and Tele Communication Engineering வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.aai.aero/en என்ற … Read more

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு? கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் … Read more