ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்! நெல்லை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடையில் 6 நாட்களுக்கு ஆறு ரூபாய்க்கு ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ் தருவதாக ஆஃபர் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆஃபரை பெற்றுக்கொள்ள அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்,சமூக இடைவெளி இல்லாமலும் முககவசம் இல்லாமலும்,அந்த கடையில் கூட்டம் கூடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த … Read more

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு! கல்வி தொலைக்காட்சி இன்று தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டியுள்ளார். கல்வி தொலைக்காட்சியில் அனைத்து விதமான பாடங்களை பற்றியும் மாணவர்களுக்கு மிகவும் எளிய முறையில் கற்பித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தில் இத்தகைய செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் வாயிலாக கற்பிப்பதனால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவியல், விண்வெளி, வரலாறு என … Read more

ஆன்லைனில் உதவித்தொகை வாங்கச் சென்ற இளம் பெண்ணிற்கு நடந்த மிகக் கொடுமையான சம்பவம்!

The most horrible incident that happened to the young woman who went to buy a scholarship online!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்லைனில் உதவித்தொகை பணம் வாங்கச் சென்ற இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் சுமார் 2000 பட்டியல் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு ஆன்லைனில் உதவித்தொகை பெறுவதற்காக நகரத்திற்கு சென்றுள்ளார். நகரத்திற்கு சென்ற … Read more

தனியார் பள்ளிகளில் நாளை முதல் இலவசமாக கல்விக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு கீழ், மாணவர்கள் இலவச சேர்க்கை நடைபெற நாளை முதல் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் கீழ் இருக்கும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இலவசமாக ஏழை குழந்தைகளுக்கு சேர்க்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டது. … Read more

இன்று (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.73-க்கும்,டீசல் விலை 73.56- ற்கும்  இன்று விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.73-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (26.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: கோவையில் பெட்ரோல் விலை … Read more

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முடியாது! உயர் நீதிமன்றம் உத்தரவு! கோவை பொறியாளரான எஸ் பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ” அவரது மகன் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதியுள்ளான் எனவும் அதில் 11 வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை 24ஆம் தேதி தொடங்கப்படும் என்பதனால் மற்ற மாணவர்களின் முடிவுகளை போலவே தனித்தேர்வு எழுதிய மாணவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இந்த பாரபட்சங்கள் … Read more

விவசாயிகளுக்கான மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் முறைகேடு!

விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசு கிசான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காக கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவிகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் அல்லாத சிலர் கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி ஊக்கத்தொகை பெற்றதாக புகார் எழுந்தது.   அதனடிப்படையில் விசாரித்தபோது கள்ளக்குறிச்சியில் உள்ள கிசான் … Read more

4694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகள்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை … Read more

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!   ஊரடங்கை சரியாக பின்பற்றாத பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் இவ்வளவு வேகமாக இந்தியாவில் பரவியது என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. ICMR இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் பல்ராம் பார்கவா, மக்கள் முககவசம் அணியாமலும்,சரியான சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதனால்தான் நாளுக்குநாள் இந்தியாவில் கொரோனா பரவுதலின் வீரியம் அதிகரித்து வருகின்றது என்று,சிறியவர்கள் பெரியவர்கள்,இளைஞர்கள் என்று யாரையும் குறிப்பிடாமல் பொதுவாக பொறுப்பற்ற மக்களால் … Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பித்திருந்த மாணவர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கீழேகொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. … Read more