வங்கிக் கணக்கில் அதிக பணம் உள்ளதா ? அப்படியெனில் 83 சதவீதம் வரை வருமான வரி செலுத்த நேரும்

முந்தைய ஆண்டில் உங்கள் வங்கி கணக்கில் விவரிக்கப்படாத ஒரு பெரிய தொகை வைத்திருந்தால் அதனை ஐடி துறையினர் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தொகைக்கு நீங்கள் அதிக வரி செலுத்த வரி வேண்டியிருக்கும் அபாயம் உள்ளது. வருமான வரிக் சட்டத்தின் பிரிவு 69 ஏ விதியின் கீழ், வங்கி புத்தகங்களில் பதிவு செய்யப்படாத தொகை முந்தைய ஆண்டில் ஏதேனும் தங்கம், நகை அல்லது மதிப்புமிக்க பொருட்கள் வங்கியிருந்தால், அதன் உரிமையாளர் சரியாக விளக்கமளிக்கவில்லை என்றாலும், கையகப்படுத்தன் தன்மை மற்றும் ஆதாரம் … Read more

சரிந்தது தங்கத்தின் விலை! மக்கள் மகிழ்ச்சி! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சரிந்தது தங்கத்தின் விலை! மக்கள் மகிழ்ச்சி! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. அரை லட்சத்தை தாண்டி கொண்டிருந்த தங்கத்தின் விலையை கண்டு ஏழை மக்கள் பயந்து கொண்டிருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் குறைய தொடங்க உள்ளது. ஒரு வாரமாக குறைய தொடங்கிய தங்கம் ஆட்டம் காட்டி ஏறி மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. … Read more

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா!

தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கைலாசாவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்! நித்தியானந்தா! நித்யானந்தா கைலாச என்ற நாடு உருவாக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா உருவாக்கிவரும் கைலாசா நாடு பற்றி பலரும் பலவிதமாக வைரலாக பேசி வருகின்றனர். அந்த நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கைலாசாவின் தங்க நாணயங்களை அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் நித்தியானந்தாவிற்கு … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு : எந்தெந்த பொருட்கள் விலை எல்லாம் குறைந்துள்ளன?

ஜிஎஸ்டி-க்கு முந்திய வரி ஒப்பிடுகையில் இந்தத் தருணம் குறைந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்கள் வரி செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி விகிதத்தை தற்பொழுது குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களின் நினைவு நாளான இன்று ஜிஎஸ்டி புதியவரி திட்டத்தை அமல் படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு இன்றியமையாத ஒன்று என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தியாவின் வரி விதிப்பை மேற்கொள்ளப்பட்ட … Read more

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இன்றைய நிலவரம்!!

புதுச்சேரியில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது தினந்தோறும் சராசரியாக 300க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 304 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 10 பேரும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more

சென்னையில் குவியும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்! கொரோனா மீளும் அபாயம்

கொரோனா ஊரடங்கினால் சொந்த ஊருக்கு சென்றவர்கள், வேலை தேடி பிற மாவட்டங்களுக்குச் சென்றவர்கள், விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக ஊருக்கு சென்றவர்கள் என பலதரப்பட்ட காரணங்களால் சென்னையை விட்டு வெளியே சென்றவர்களும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் புதுச்சேரி அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ததை அடுத்து, அங்கிருந்து சென்னை வருபவர்களும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புபவர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.   இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள … Read more

விஷம் கலந்ததால் கண்மாயில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்:? தேனி அருகே நடந்த விபரீதம்!

விஷம் கலந்ததால் கண்மாயில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்:? தேனி அருகே நடந்த விபரீதம்!   தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.இந்த கண்மாய்களை மீன்வள சங்கங்கள் சார்பாக மீனவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே உள்ள கண்மாய் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு மீனவர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு 10 லட்சம் மதிப்பிலான மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று … Read more

சிறுவன் என்று கூட பார்க்காமல் சரமாரியாக தாக்கிய காவலர்!!

ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிய 13 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய காவலரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை: ஒண்டிப்புதூர் அடுத்த, சூர்யா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – பிரதிக்‌ஷா தம்பதியின் மகன் யுவன் (வயது 13). தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்த வித தளர்வுகளுமின்றி 24 மணி நேர முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்நிலையில், சிறுவன் யுவன் தனது நண்பர் … Read more

இனி தமிழகம் முழுவதும் ரத்தாகும் இ-பாஸ் நடைமுறை: தலைமைச் செயலாளர் ஆலோசனை

தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளுக்குள் சென்று வர இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்போவதாக தலைமைச் செயலாளர் அலுவலகம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் என்று மதியம் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அந்தந்த மாநில செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. சரக்கு மற்றும் தனிநபர் பொதுமக்கள் போக்குவரத்துக்கு … Read more

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம். சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 80 விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.கொரோனவால் நோய் தொற்று அதிகமான அதிகமான போதிலும் ஒரே நாளில் அதிக அளவில் விமானத்தை சென்னை சர்வதேச விமான நிலையம் இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையம் தொடர்ந்து செயலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் நாளுக்கு நாள் … Read more