தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!

கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை விதித்துள்ளது.இந்நிலையில் பல தனியார் பள்ளி நிறுவனங்கள் இணையவழியிலும்,பெற்றோர்களை நேரில் வரவழைத்தும், மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு,புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கின்றது. தற்போது வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எந்த விதமான அறிவிப்பும் வராத நிலையில், தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்துவது மிகவும் தவறான ஒன்றாகும் இதனால் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களும் தனியார் … Read more

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்?

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் தொடர் மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இதனால் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விதித்தது சென்னை வானிலை மையம். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ள தகவலின்படி இன்று நீலகிரி, கோவை,ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,தேனி மாவட்டத்தில் ஒரு சில இடத்தில் பலத்த மழையும்,சேலம்,ஈரோடு, தர்மபுரி,கிருஷ்ணகிரி திருவாரூர்,குமரி உள்ளிட்ட தமிழகத்தின் … Read more

நிலச்சரிவினால் உயிரிழந்த தமிழர்களை ஒரே குழியில் புதைத்த அவலநிலை?பரிதவித்த உறவினர்கள்?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் தென் தமிழ்நாட்டை சேர்ந்த 20 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வீடுகளிலேயேதங்கி,மொத்தம் 78 பேர் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து அதிமழை பெய்து வருகின்றது.இந்த கனமழையால் கேரளாவின் இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு … Read more

இனி இதெல்லாம் இயங்கும்:?தமிழக அரசின் தளர்வுகள்!

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அவ்வப்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆகஸ்ட் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் கடைகள் மற்றும் வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது. அடுத்தக்கட்ட தளர்வாக நாளை முதல் (ஆகஸ்ட் 10)கோயில்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த விதிக்குட்பட்ட கோயில்களுக்கு மட்டுமே அனுமதி? மாநகராட்சி … Read more

இந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 21,50,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மொத்தமாக 43,446 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 886 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு … Read more

தள்ளாட்டத்தில் பங்குச்சந்தை!!

ஆகஸ்ட் மாதத்தின் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தை நாள் முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15.12 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை  குறியீட்டு எண்ணான நிப்டி 13.90 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களை நீட்டிக்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. உலகளாவிய பங்குச் சந்தைகளும் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது சென்செக்ஸ் நிஃப்டி … Read more

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை!

ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை! ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்து முக்கிய தகவலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஆண்ட்ராய்ட் போனை பொருத்தமட்டில் ப்ளே ஸ்டோரில் எக்கச்சக்கமான மொபைல் செயலிகள் உள்ளன.ஒருசில செயலிகள் சரியாக பணம் கொடுத்தால் மட்டுமே இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு வரும்.அப்படி பல செயலிகள் சமூக வலைதளங்களில் பரவி குவிந்து கிடக்கும். பல பேர் அந்த செயலிகளை பயன்படுத்தினால் வசதியாக இருக்கும் என்பதற்காக அந்த செயலிகளை பயன்படுத்த … Read more

வங்கிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சமூக நீதி சூறையாடல்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

திட்டமிட்டே வங்கி அதிகாரிகள் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கான எண்ணிக்கையை குறைத்த வங்கி மீது நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடும், அதற்கான இடங்களும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், பிற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களில் 8.71%, அதாவது 116 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக … Read more

10ஆம் வகுப்பு மாணவர்களில் இவர்களெல்லாம் பெயில்:? மாணவர்களின் எதிர்காலமே சீர்குலையாகும் நிலை?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனாத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படமுடியாத நிலை ஏற்பட்டதால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் மாணவர்களின் உயர்கல்விக்கு மதிப்பெண்களே அடிப்படையாக இருப்பதால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் 80 சதவீதத்தையும் வருகைப்பதிவேட்டிலிருந்து 20 சதவீதத்தையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை … Read more

தமிழ்நாடு மின்வாரியத் துறையின் நேர்முகத்தேர்வில் லஞ்சம் வாங்கி தகுதியற்றவர்களை தேர்வு செய்த ஊழல் அம்பலம்?

தமிழக மின்சார வாரியம் சார்பாக கடந்த மார்ச் மாதம் கேங்மேன் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக நேரடித் தேர்வு நடத்தப்பட்டது.இதில் பல தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்து பலரை வேலைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உடல் தகுதியில் தோல்வியடைந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை விசாரித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டது.இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.இது தொடர்பான மனுவை … Read more