திமுக கட்சி அல்ல ஊழலின் ஊற்றுக்கண்! கடம்பூர் ராஜு ஆவேசம்!

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது ஊழலின் மொத்த உருவமே திமுக தான் விஞ்ஞான ரீதியில் ஊழல் எவ்வாறு செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டிய கட்சிதான் திமுக சர்க்காரியா கமிஷன் விசாரணையின் பொழுது விசாரணை நடத்திய அதிகாரியை ஆச்சரியப்படும் வகையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய இயலும் என்று உலகத்திற்கு எடுத்துக் காட்டிய கட்சி திமுக இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்று சொன்னால் அதிமுக ஆட்சிதான் என்று … Read more

தமிழக அரசிற்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!

ஆறுமுகசாமி ஆணையம் குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இருக்கின்றது உச்சநீதிமன்றம். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் தன்னுடைய விசாரணையை ஆரம்பித்தது அப்பல்லோ மருத்துவர்கள் நிர்வாகத்தினர் உட்பட இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் … Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலத்தை சந்தித்த கமலஹாசன்! அரசியலில் திடீர் திருப்பம்!

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதிக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் இருந்தாலும் இவ்வாறு ரஜினி தெரிவித்ததால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு நாள் தயக்கம் காட்டிய நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அரசியல் ஒரு சாக்கடை எனக்கும் அரசியல் தெரியும் ஆனாலும் அதில் நான் இறங்க மாட்டேன் அது எனக்கு ஒத்து வராது என் … Read more

இடித்தால் கையை வெட்டி விடுவோம்! அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசம்!

ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ராசாவின் கைகள் வெட்டப்படும் என்று கடம்பூர் ராஜு அறிவித்தது சர்ச்சையாக மாறி இருக்கின்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இது குறித்து முதலமைச்சருடன் நேரடி விவாதத்திற்கு தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா ஜெயலலிதாவை சட்டத்திற்குப் புறம்பாக சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்று விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து அதிமுக மற்றும் திமுக என்று இரு கட்சியினருக்கும் … Read more

உளறல்களால் கதறும் உடன்ப்பிறப்புகள்!

தன்னுடைய கடின உழைப்பு பேச்சாற்றல் செயல்திறனால் கட்சியை கரை சேர்த்து பலமுறை முதல்வராக அரியணை ஏறியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர் நடத்திய கட்சி இப்போது கார்ப்பரேட் நிறுவனத்தால் நடத்தப்படும் அவலத்திற்கு தள்ளப்பட்டு விட்டது என்று கலங்குகிறார்கள் அந்த கட்சியின் உண்மையான விசுவாசிகள். அந்த கட்சியில் ஸ்டாலின் சில மேடைகளில் உளறுவதை போல அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மேடையில் பேசும்போது பல சமயங்களில் உளறி விடுகின்றார் நிறைய விஷயங்களை மாற்றி மாற்றிப் பேசுகிறார் … Read more

பச்சைத்துண்டை வைத்து மக்களை ஏமாற்றும் முதல்வர் டிடிவி.தினகரன் அதிரடி!

சென்ற பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் எட்டு வழி சாலை திட்டத்தில் மக்களுடைய மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவோம் என தெரிவித்த முதல்வர் தேர்தல் முடிந்த பின்னர் அவருடைய சுய ரூபத்தை காட்டிவிட்டார் என விமர்சனம் செய்திருக்கின்றார் டிடிவி.தினகரன். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் சென்னை சேலம் எட்டுவழிச்சாலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கின்றது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என விடாப்பிடியாக நிற்க்கும் முதல்வருக்கும் சட்டசபையில் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று தெரிவித்த … Read more

ஸ்டாலின் பிள்ளையாரென பிடிக்க குரங்காக மாற்றிய பிரபலம்!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்மந்தமாக முதல்வர் தெரிவித்த கருத்திற்கு பதில் தெரிவிப்பதாக கூறி செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி எனவும் ஆத்தா எனவும் விமர்சனம் செய்தது ஸ்டாலினை கோபப்பட வைத்திருக்கின்றது என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலாவிற்கு எதிரான மனநிலை மக்கள் இடையே ஏற்பட்டது இதற்கு காரணம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் அதனை அடுத்து ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து முதல்வர் மற்றும் துணை … Read more

உளவுத்துறை தந்த ரிப்போர்ட்! அதிரடியில் இறங்கிய முதல்வர்!

திமுகவிற்கு இணையாக சப்தமே இல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து தேர்தல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஜெயலலிதா போலவே தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை தயார் செய்து பிரசாரத்தை ஆரம்பிப்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று சொல்கிறார்கள் அதே நேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குகிறார்கள் காங்கிரஸ் சார்பாக யார் யார் போட்டியிட இருக்கிறார்கள் என்பதோடு திமுக கூட்டணி … Read more

கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவால் அரசியல் அனாதையான திமுக!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு மெல்லிய உறவுதான் நீடித்து வருவதாக தெரிவிக்கிறார்கள் வெளியிலே ஏதோ எல்லாம் முடிந்து கூட்டணி நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றது திமுக என்று சொல்கிறார்கள். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைவான இடங்களை கிடைத்திருக்கின்றது இதன் காரணமாக காங்கிரஸின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்திருப்பதாக பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸுக்கு எதற்காக அதிக … Read more

அதிமுக அமைத்த தேர்தல் வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையிலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் அமைச்சர்கள் இடையேயான ஆலோசனை கூட்டம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டால் வெளியே நிறுத்தி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த நிலையில் ஆளும் கட்சியான அதிமுக … Read more